உன்னை நான் உன்னை நான் உன்னை நான்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா? ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

(உன்னை நான் ...)

சொக்குபோடி கொண்ட சுடர் விழியே ?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா ?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகைய ?
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளிய ?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா ?
மூடி கிடந்த ஜோடி திமிர ?
என்ன சொல்ல எப்படி சொல்ல ? எதுகை மோனை கை வாசம் இல்ல
உன்னை எண்ணிக்கொண்டு உள்ளே பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி
என் உச்சி வேகுதடி

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

மறு முறை உன்னை சந்திப்பேனா ?
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேன ?
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா ?
வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே
பதறும் இதயம் தூண்டி எடுத்து
சிதறு தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் வந்திடும் முன்னே
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்
என்னை காணும் பொது கண்ணை பார்த்து சொல்லு
கண்ணே என் போலே நீயும் காதல் கொண்டாயா ?

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினிய ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

(உன்னை நான் ...)