வழியே என் உயிர் வழியே

வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் துரதுறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுரியே

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ

வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துரியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுரியே



மனம் மனம் எங்கினும்
எதோ கணம் கணம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகனில் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா (முழுமையாய் )
நானோ (வெறுமையாய் )
நாமா இனியும் சேர்வோமா ..

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியிலே


தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா
தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா ….
தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா
தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா தா தா ர தா தா தா ….

மிக மிக கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
ம்ருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வார்த்தை தான்
காங்கலாய் காணவே இமைகளை மறுப்பதா
வெனிர்[வெண்ணிலா]
கண்ணிற்[கண்ணில]
நானும் வெறும் கானல

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை
பாட சொல்கின்றதோ
மூங்கிளுக்குள் வார்த்தையில்லை
ஊமை ஆகின்றதோ

வழியே என் உயிர் வழியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நிலவுடளால் என்னை துரத்துறியே
மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுதுறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் என்னை உரசுரியே

வழிய என் உயிர் வழியே ….