எந்தன் வானமும் நீதான்

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே

நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே
உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால்
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்
என் பெயரைதான் யாரும் கேட்டல்
உன்பெர் சொல்கிரேன்
ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே