கொல்லையிலே தென்னை வைத்து

கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ

மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்டஅ
ரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு
(கொல்லையிலே தென்னை வைத்து)