உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி காய்ந்தளுமே வறப்பென்றும் அளியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் துலைந்தளுமே கண்ணாடி மறக்காதடி
மலை வாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வரும் அல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தளுமே நினைவேன்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழல் படம் அழிந்தளுமே நிஜமென்றும் அளியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீ இன்றி என் வாழ்க்கை பளுதல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்