யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்

இரு விழிகளிலும் விழிகளும் இணைந்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியியல் மாற்றம் நேருதே
தட்பம் வெப்பம் தடுமாறுதே

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே…..
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே…..
இது கீறலா மழை சாரலா
இது கானலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண்மூடலா

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்…
நான் கண்கள் மூடிப் பார்க்கிறேன்…
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே…

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்
இது கீறலா மழை சாரலா
இது கானலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண்மூடலாமழைச்சாரலோ
என் நெஞ்சிலேசுகமாய் கீறலோ என் உயிரிலே
நான் அறியாமல் எனை ரசித்தாய்
என் மௌனங்களை மொழி பெயர்த்தாய்
உன்னைக் கண்டப் பின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெருதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளி வருதே

கரையினில் நின்ற போதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனில் காற்றன் வெப்பம் தாக்க நின்றேனே (யாரிடமும்…)

நான் கனவுகளே கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தம் மனம் உனை நாடமுன்னூறாண்டு
ஒன்றாய் வாழ்ந்த ஞாபகத்தில் தடுமாற
விரல்களின் மோதிரங்கள் நீக்கினேன்
உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்
இந்தச் சொல்லும் இந்த கனவும் நிற்கட்டும்
நமை வானம் வந்த ஈரக்கையால் வாழ்த்தட்டும்