ஒரு காற்றில் அலையும் சிறகு

ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும்?
கண்ணில்லாது காணும் கனவு
எதைத் தேடி எங்கு போகும்?
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே
இது ஏனென்று பதில் யார் சொல்வார்?

(ஒரு காற்றில் அலையும் சிறகு)

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகளிருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ

(ஒரு காற்றில் அலையும் சிறகு)

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கு அது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக‌
வந்ததோர் காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ?


(ஒரு காற்றில் அலையும் சிறகு)



படம்: நான் கடவுள்
பாடல்: வாலி
இசை/பாடியவர்: இளையராஜா

அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
ரோட்டோர வாழ்வு என்றே விதியானதே
விதியெனும் எழுத்தெல்லாம்
விழிநீரில் அழியும் ஓர் நேரம்
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்

(அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ)


படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: சாதனா சர்கம்

கண்ணில் பார்வை போனபோதும்

கண்ணில் பார்வை போனபோதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ?

(கண்ணில் பார்வை போனபோதும்)

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
எனக்கும் வளர்ந்தது இன்று
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஒரு துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ?

(கண்ணில் பார்வை போன போதும்)

வீதி என்றொரு வீடும் உண்டு
எனக்கு அது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக‌
வந்ததோர் காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ?


(கண்ணில் பார்வை போனபோதும்)



படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்

கண்ணில் பார்வை போனபோதும்

கண்ணில் பார்வை போனபோதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ?

(கண்ணில் பார்வை போனபோதும்)

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
எனக்கும் வளர்ந்தது இன்று
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஒரு துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ?

(கண்ணில் பார்வை போன போதும்)

வீதி என்றொரு வீடும் உண்டு
எனக்கு அது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக‌
வந்ததோர் காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ?


(கண்ணில் பார்வை போனபோதும்)



படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்

கை வீசி நடக்கற காத்தே

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

அழகான கிளிக்குஞ்சே மெதுவா மெதுவா கிளையில் நடந்திடப் பழகு
சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு
பழகப் பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானம் இன்னும் பெரிதாகும்

மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம்தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே


விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே

வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில்
உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கிடைச்ச குயில்களின் பாட்டை
உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே



படம்: நந்தலாலா
பாடல்: பழனிபாரதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், சந்திரசேகர், ஸ்வேதா

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
மெல்ல ஊஞ்சலாடி குலுங்கி குலுங்கி
அசைஞ்சு போகும் கோலம்
பிஞ்சு மனதுடன் ஹோய் பிள்ளைகள் போகுது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ

(மெல்ல ஊர்ந்து ஊர்ந்து)


வானம் ரொம்ப பழையது
மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே என்று பிறந்து வந்தது?
பாதை ரொம்ப நீண்டது
பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது
நீ செல்லும் முடிவைப் பொருத்தது

முதல்முறை போகும் பயணத்தின் இன்பம்
மறுபடி என்றும் திரும்பி வராது
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிப் போகும் நம் வழி
நாளை காலைப் பொழுது காட்டும் நமக்கும் நல்வழி

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது


நாலு காலு ஆமைதான் நகர்ந்து போகுதே
தூரம் தாண்டாமலே துவண்டு நின்று தூங்குதே
நாலு அடிக்கு ஓரடி நின்று போகுதே
மேடுகள் கண்டால் இது பின்னோக்கி உருண்டு ஓடுதே
டபடப ஓசை தாளங்கள் போடும்
குபுகுபு என்று புகைவிட்டு பாடும்
பாட்டிக்கதையைப் போலவே பறக்கும் மாயக்கம்பளம்
தேடிப் பிடித்து எடுத்து வா நீ பறந்து போகலாம்


மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ


படம்:நந்தலாலா
பாடல்: நா.முத்துக்குமார்
இசை/பாடியவர்: இளையராஜா

ஓ ஆயியே யியாயியே யியாயியே

ஓ ஆயியே யியாயியே யியாயியே
தூவும் பூமாலை நெஞ்சிலே
பூவாசமே ஸ்வாசமே வாசமே
வந்து மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வலைந்து என்மீது மீதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா
(நீயும்..)
(ஓ ஆயியே..)

ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறுக்கண்ணில் மறுக்கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியவளே
ஒரு கையில் ஒரு கையில் அகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கு
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தே
ஊஹோஹுஹோ..
(ஓ ஆயியே..)

இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி நீ
உன்னைக்கண்டு உன்னைக்கண்டு ரசித்தேனே
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே

சுடும் பூங்காற்றே சுட்டு போகாதே
இனிவானிங்கே மழைச்சாரல் பூவாய்
(ஓ ஆயியே..)

படம்: அயன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சின்மாயி, பென்னி டயால், ஹரிசரண்

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாம்மா
ஏண்டி எங்கம்மா ஏக்கம்மா நீ வாம்மா
ஆசை தோசை அப்பளம் வடைதானே
ஆளை பாரு அல்வா கடைதானே
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
(ராங்கி..)

நீ வாழை போட்டு வச்சு வா மாமா
இலை மேலே உன்னை போட்டு வச்சு தின்னலாமா
ஆசை பார்க்க மோசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு ஏலே சாயாதே
பட்டா போட்ட இடம் நீதானே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
(ராங்கி..)

கல்கண்டு தட்டி போட்டு செஞ்ச தீனியா
உப்பு போட்டு ஊர வச்ச மான்பிஞ்சு
எச்ச பண்ணி பிச்சு தாரேன் நான் வந்து
மஞ்ச பூசி மச்சம் மறைச்சேனே
உன்னை பார்த்து வெட்கம் தொலைச்சேனே
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
(ராங்கி..)

படம்: படிக்காதவன்
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: உதித் நாராயணன், மாலதி

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒருமுறையா இருமுறையா
பலமுறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள்விழியால் நோக்குவாய்
மலர்பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


(பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்)


படம்: நான் கடவுள்
பாடல்/இசை: இளையராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள ச்சூ ச்சூ மாரி

படம்: பூ
பாடல்: தட்டான் தண்ணிக்குள்ள

டட்டா டட்டா டடடா
டார டட்டா டடடா
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை இரண்டும் பொந்துக்குள்ள
ச்சூ ச்சூ மாரி
குத்தாளத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள
ச்சூ ச்சூ மாரி

பூத்தமல்லி ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா
ச்சூ ச்சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊலமூக்கு ஆளம்மா
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி

அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலா
ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா
ச்சூ ச்சூ மாரி

சங்கிலி பொங்கிலி கட்டிபிடி
நாம்மாட்டேன் வேனுபுலி
ச்சூ ச்சூ மாரி
சங்கரன் கோயிலு சுந்தரி
சப்புரம் வருது எந்திரி
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி

வேண்டான்டா ராசு மாட்டிக்குவ
வேண்டான்டா டேய் ராசு டேய் ராசு
போடி போடி

தட்டான் தட்டான் லைட் அடி
கோழி குஞ்சுக்கு லைட் அடி
ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவல
குழம்பு வச்சு ஊத்தடி
ச்சூ ச்சூ மாரி

பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கி பட்டைய எடுத்துக்கோ
ச்சூ ச்சூ மாரி
மொட்டை அடிச்சது யாருனா
மொட்டைய பாத்து கேட்டுக்கோ
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி

தோசை பார்த்து சிரிச்சுசாம்
பூரி கண்ணு அடிச்சதாம்
ச்சூ ச்சூ மாரி
இட்லி சண்ண்டை போட்டுச்சாம்
சட்னி விளக்கி விட்டுச்சாம்
ச்சூ ச்சூ மாரி

படிகம் மிளகு துப்பிலி
துரங்குளத்தான் போக்கிரி
ச்சூ ச்சூ மாரி
கொள்ளை பக்கம் போகாத
கொட்டி கிடக்குது ஜாங்கிரி
அய்யே ஜி ஜி ஜி…..
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி
ச்சூ ச்சூ மாரி

நலம் தானா நலம் தானா

படம்: சிலம்பாட்டம்
பாடல்: நலம் தானா நலம் தானா

நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
அய்யோ அய்யோ ஆத்தா
முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

அடி உட்டலக்கடி சின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒன்னு
என் கிட்ட நீ வாடா
என்னை கட்டி போட்டு போடா
இனி போனா விட மாட்டேன்
என்னை விட்டு நீ ஓடாதடா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

மும்பை இப்போ பம்பாய் ஆகி போனதே
சின்ன ரம்பா இப்போ தெம்பா என்ன மேயுதே
எப்படியோ கொண்டாம்மா ஆனதே
அட என்னனம்மோ உள்ளுக்குள்ளே தோனுதே
என்னனம்மோ நடக்குது
மர்மமா இருக்குது
என்னோட உடம்புக்குள்ள நரம்பு வெடிக்குது
எங்கேயோ துடிக்குது
எங்கத்திலே அடிக்குது
எனக்கு இந்த கதை ரொம்ப பிடிக்குது
இது ஜோடி நம்பர் 1 தாம்மா
மானாட ஆட மயில் ஆடலாமா
அப்போ உடனே என்னை கூட்டிடுபோமா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா
அவ முரச்சு முரச்சு பார்த்தா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
நலம் தானா நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா
உடலும் உள்ளமும் நலம் தானா

அடி உட்டலக்கடி சின்னு
நீ உருட்டி எடுத்த பன்னு
அடி ஏதாச்சும் நீ பண்ணு
இனி நீயும் நானும் ஒன்னு
என் கிட்ட நீ வாடா
என்னை கட்டி போட்டு போடா
இனி போனா விட மாட்டேன்
என்னை விட்டு நீ ஓடாதடா

அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யய்யோ ஆத்தா முரச்சு பார்த்தா
அய்யோ அய்யோ ஆத்தா ஆத்தா
அவ முரச்சு முரச்சு முரச்சு பார்த்தா

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

படம்: சிலம்பாட்டம்
பாடல்: மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

வச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே

தாயாகி சில நேரம் சேய்யாகி சில நேரம்
மடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ….

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்
வார்த்தயாவும் நெஞ்சில் இனிக்குதே

என்னை என்ன கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இருக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே……

உன் பெயரைத்தான் சொல்லி தினம்
தாவணியை போட்டேனே

உசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே
மானே அடி மானே

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

ஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே
உன்னை தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டி போடும்
அந்த நாளை மனசும் நினைக்குமே

கண்ணை மூடி பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே
உடல் பொருள் ஆவி நீ தானே

என்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே

உன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே
தேனே வந்தேனே

ஹே…ஹே…

கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட…
கொண்டுப்புட்ட… கொண்டுப்புட்ட… நெஞ்சுக்குள்ள

கொண்டுப்புட்ட.. கொண்டுப்புட்ட….
வந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்

மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்
வச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்

பருத்திக்காடு பத்திக்கிச்சு

படம்: திண்டுக்கல் சாரதி
பாடல்: பருத்திக்காடு பத்திக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு …
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு

மெதுவா மெதுவா மெதுவா….
கருப்புக்குதிரைக் கரையுதடி
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ….
நெஞ்சுக்கூடு எரியுதடி
சூரைக்காத்தில் சுழலுதே கடவிளக்கு
சுற்றுப்புறம் சுட்டுவிட்ட வாழ்க்கை எனக்கு
கத்தி இல்ல இரத்தம் இல்ல காயம் எனக்கு
புத்திக்கெட்டு போனப்பின்னே சாயம் எதுக்கு

பருத்திக்காடு பத்திக்கிச்சு
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு …
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு

ஆரிராரிராரிராரி ரார ரார………
ஆரிராரிராரிராரி ரார ரார………

ஏ… காட்டுப்புலி கூட்டத்துக்கு நடுவாளே
ஒன்ன பொத்திவச்சேன் பூட்டிவச்சேன் புள்ளிமானே
அந்த வேட்டைக்காரன் செஞ்சுவச்ச செடியாலே
நீயும் ஒத்திக்கிட்டு போகாதே வெள்ளி மீனே…
எமங்கரையா புத்து ஒன்னு மொளைச்சதடி
மனசு மலைப்பாம்பா சுத்திக்கிட்டு நெலியுதடி
நான் உனக்கிணறு தவளையா உள்ள அழுதேன்
உன்னை ஊரு சனம் குத்தம் சொல்ல என்னை மறந்தேன்
அடியே…. அடியே….
கருங்கல்லும் செங்கல்லும் ஒன்னா சேர்ந்தாதானே வீடு
அடியே… அடியே…
அண்டங்காக்காவும் வெல்லக்கொக்கும் சேர்ந்தா எத்தனப்பாடு

பருத்திக்காடு பத்திக்கிச்சு
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு …
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு

அந்தத் தாய்ப்பாலில் கலப்படம் இருந்ததில்லே
என் தாரத்தோட தரத்திலே குறையுமில்லே
நான் வாய்ப்பாட்டில் படிக்கலை வாழ்க்கைக்கணக்கு
இப்போ பூஜ்ஜியமா ஆனேனே யாருப் பொறுப்பு…
நான் அச்சடிச்ச காகிதமா வாழ்ந்திருந்தேன்
இப்போ அச்சுப்பிழை எழுத்தால அர்த்தம் இழந்தேன்
நான் நெடுஞ்சாலை பாதைப்போல ஓடித் திரிந்தேன்
உன்ன மைலுக்கல்லா நட்டுவைக்க ஊருத்திரிஞ்சேன்
அடியே… அடியே…
சமுதாயம் ஒரு மாயம்
ஒன்னும் புரியலையே சாமி…
அடியே.. அடியே…
நான் சூரியனும் சந்திரனும் பார்க்காத பூமி

பருத்திக்காடு பத்திக்கிச்சு
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு …
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு

மெதுவா மெதுவா மெதுவா….
கருப்புக்குதிரைக் கரையுதடி
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ….
நெஞ்சுக்கூடு எரியுதடி
சூரைக்காத்தில் சுழலுதே கடவிளக்கு
சுற்றுப்புறம் சுட்டுவிட்ட வாழ்க்கை எனக்கு
கத்தி இல்ல இரத்தம் இல்ல காயம் எனக்கு
புத்திக்கெட்டு போனப்பின்னே சாயம் எதுக்கு

வேர் இஸ் த பார்டி?

படம்: சிலம்பாட்டம்
பாடல்: என்னம்மா பண்ணலாம்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினி
இயக்குநர்: சரவணன்
ஹேய் டோலுமைய்யா
டாலுமைய்யா
டோலுமைய்யா
டைய்யா
ஹேய் பையா
ஹேய் டைய்யா
ஹேய் டுமிலு டுமிலு
டும்மா டும்மா கொய்யா
ஹேய் டும்மா டும்மா பையா
ஹேய் டுமிலு டுமிலு
டும்மா டும்மா கொய்யா….

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

சார்டர்டே நைட் என்னும் கிளப்பிங் தானே
அது லெவன் தேட்டிக்குகே மூடினா போரிங் தானே
போலீஸ் ரெம்ப இப்போ ஸ்ரிட்டு ஆனது
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது

ஹவுஸ் பார்டி கூட இப்போ இல்லவே இல்லவா
பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லைப்பா
என்னடா லைப் இது என்சாய் பண்ற வயது இது

வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

ஹேய் டோலுமைய்யா
டாலுமைய்யா
டோலுமைய்யா
டைய்யா
ஹேய் பையா
ஹேய் டைய்யா
ஹேய் டுமிலு டுமிலு
டும்மா டும்மா கொய்யா
ஹேய் டும்மா டும்மா பையா
ஹேய் டுமிலு டுமிலு
டும்மா டும்மா கொய்யா….

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ உங்க வீட்டுல
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ எங்க வீட்ல
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
நடு ரோட்லம்மா
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ம்…தமிழ் நாட்டுல

என்னப்பா இது பிரச்சனை இருக்குது
டிபிங் பாஸ் எல்லாம் போட்டு இருக்குது
இந்தா நீ ஒன்னும் கவலைபடாதே
நம்ம ஆடுன்னா தமிழ்நாடே பார்க்குதா
நில்லுப்பா…
சொல்லுப்பா…
நில்லுப்பா….

முன்னெல்லாம் ஒரு பொன்னு வேணும்னா
நாங்க காலேஜ்க்கும் பஸ் ஸ்டான்டுக்கும் போவோம்ங்க
இப்பெல்லாம் ஒரு பொன்னு வேணும்னா
இந்த கிளப்புக்கும் பப்புக்கும் வரமோங்க

வீட்ல இருந்து போகும் போது எல்லாத்தையும் மறைக்குங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
உன்ன குத்தம் சொல்லாதே
சந்தோசத்தை கொல்லாதே

வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ உங்க வீட்டுல
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
நடு ரோட்லம்மா
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ம்…தமிழ் நாட்டுல

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு டிஸ்கோவுக்கு
டிஸ்கோவுக்கு டிஸ்கோவுக்கு
டிஸ்கோவுக்கு டிஸ்கோவுக்கு
வோட்வா வோட்வா
வோட்வா வோட்வா
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆடலாம்

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போகலாம்
வோட்வா போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரம் ஆச்சு
பப்பும் தானே மூடி போச்சு
வேர் இஸ் த பார்டி?
ஆ உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் த பார்டி?
அட நம்ம வீட்ல பார்டி

வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ உங்க வீட்டுல
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ நடு ரோட்லம்மா
வேர் இஸ் த பார்டி டூ நைட்?
ஆ..தமிழ் நாட்டுல
ஆ..தமிழ் நாட்டுல
ஆ..தமிழ் நாட்டுல
ஆ..தமிழ் நாட்டுல

நான் எல்லாருக்கும் பிரண்டு

படம்: ஏகன்
பாடல்: நான் எல்லாருக்கும் பிரண்டு

அறம்
பொருள்
இன்பம்
ஆக்கம்
ஊக்கம்
ஏக்கம்
வீரம்
வீரம்
வீரம்
வீரம்
நான் எல்லாருக்கும் பிரண்டு
இப்போ மாறிபோச்சு ட்ரென்டு
இந்த பூமி நம்ம கிரவுண்டு
வா அடிப்போம் ஸையை ரவுண்டு

இது ஜாலியான சீஸன்
இங்கு நித்தம் ஒரு பேஷன்
இது லைப்ல ஒரு போர்ஷன்
இங்கு எதுக்கு இல்லை ரீசன்
ஒன் மோர் கேட்டா கூட கிடைக்காது இந்த லைப்பூ
ஒன் வேயில் போகும்போது பிரேக் எதற்கு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

நான் எல்லாருக்கும் பிரண்டு
இப்போ மாறிபோச்சு ட்ரென்டு
இந்த பூமி நம்ம கிரவுண்டு
வா அடிப்போம் ஸையை ரவுண்டு

இது ஜாலியான சீஸன்
இங்கு நித்தம் ஒரு பேஷன்
இது லைப்ல ஒரு போர்ஷன்
இங்கு எதுக்கு இல்லை ரீசன்

இதுவரை எங்கள் எல்லையென்று
யாரும் இங்கே சொல்ல முடியாது
இதுவரை இங்கு நடந்ததெல்லாம்
மறந்து போச்சு கணக்கில் கிடையாது
கனவினை எல்லாம் சேமித்து வைக்க
வங்கிகள் கிடையாதே …. எங்கள்
கனாகளை எல்லாம் ஒன்றாய்
இணைத்தால் வானம் தெரியாதே…. எல்லாமே
எல்லாமே புதுசாச்சுசே புதுசாச்சு
மாற்றங்கள் வந்தாச்சு
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சு

ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

அட கடவுளுக்கில்லை எல்லை
இங்கு கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்…..நாங்க
போட போறோம் ஆட்டம்
தல கவுன்ட் டவுன் சார்ட்டு
நீ போடு செம்ம பீட்டு
ஆஹா ஹேய் ஹேய்…
ஆஹா ஹேய் ஹேய்…

இது புத்தம் புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு
டார்கெட்டு வைக்க மாட்டோம்
பட்ஜெட்டு போட மாட்டோம்
அதுக்காகத்தானே நாங்க
ஃபிரிடம் கேட்டோம்

ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

அட கடவுளுக்கில்லை எல்லை
இங்கு கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்…..நாங்க
போட போறோம் ஆட்டம்
தல கவுன்ட் டவுன் சார்ட்டு
நீ போடு செம்ம பீட்டு
இது புத்தம் புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு

ஏகன் வாவ் வாவ் வாவ்
ஏகன் வாவ் வாவ் வாவ்
ஏகன் வாவ் வாவ் வாவ்
ஏகன் வாவ் வாவ் வாவ்

ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

பான்ஞ்சர் பான்ஞ்சர் வெமிலன்ஸா

படம்: வில்லு
பாடல்: ஏ சரிகமபதநிசா

பான்ஞ்சர் பான்ஞ்சர் வெமிலன்ஸா
கார்ச்சு மாரியா டான்ஸா
லப்பலா விச்டா ஆல் இன் த பெஸ்ட்
அமர் அமர் அமர் ஜல்சா
ஜல்சா சா சா சா சா…
ஜல்சா சா சா சா சா…

யோ டான்ஸ் இன் த பெஸ்ட் பிரபுதேவா
த பீட் இன் த சாங் இஸ் டிஸ்பி
த கேர்ள் இன் த கிளப் நேம்டு நயன் தாரா
அன்ட் டூ ராக் த ப்ளோர்
இளையதளபதி

ஏ சரிகமபதநிசா
அட கமோ கமோ ஜெய் ஜல்சா

ஜா ஜல்சா

ஏ சரிகமபதநிசா
அட கமோ கமோ ஜெய் ஜல்சா

ஜா ஜல்சா

ஜல்சா ஜல்சா
ஜல்சா ஜல்சா
கண்களில் ஆடும் ஜல்சா
தடாலுன்னு இதயம் வெளியே எகிரி குதிக்குது இரவுசா

ஜல்சா ஜல்சா
ஜல்சா ஜல்சா
அதிரிடுதே நம் பல்சா
படாலுன்னு இளமை இரத்தம் செதரி குதிக்குது நைசா
நம் பாடும் பாட்டில்
வானம் கிழியும் கமோ கமோ செம் வெதுமி
நம் பாடும் பாட்டும்
பூமி ஆடும் யூ காட் டூ பிலீவ் மீ

ஏ சரிகமபதநிசா
அட கமோ கமோ ஜெய் ஜல்சா

ஜா ஜல்சா

ஏ சரிகமபதநிசா
அட கமோ கமோ ஜெய் ஜல்சா
ஜா
ஒன் மோர் டைம்
ஜல்சா
த்ட்ஸ் ஒய் தட்ஸ் ஒய்

பல பெண்களைப் பார்த்தேன்
பல கண்களைப் பார்த்தேன்
அட இதுவரை எனை எனை
ஜெயிச்சது யாரும் இல்லை
உன் திமிரைப் பார்த்தேன்…
அடி உன்னைப் பார்த்தேன்…
தொடாமலே படாமலே
வளைத்தாயே இந்த வில்லை….

உன் பார்வையினால் என்னைப் பற்றிக் கொள்ள செய்தாய்
மிச்சம்மென்ன மிச்சமென்ன இருக்கு..
உன் சிரிப்பினில் சிதறி வன்முறை செய்தாய்
கொஞ்சம் என்னை விட்டுவிடு எனக்கு….

ஏ சரிகமபதநிசா
அட கமோ கமோ ஜெய் ஜல்சா

ஜா ஜல்சா

ஏ சரிகமபதநிசா
அட கமோ கமோ ஜெய் ஜல்சா

ஜா ஜல்சா

யா யா யா யா யா யா
எவ்ரிபடி இன் த பளோர்

சுவிங் சுவிங் பாட பாட லெடி
சுகரி பேபி சரிஸ்மா லெடி
லெட்ஸ் கேவ் பன் இன் த சன்
ஹோட்டர் யூ பன்
லெட் யுவர் எக்ஸ்டஸ்டி ரன்
சுவிங் சுவிங் பாட பாட லெடி
சுகரி பேபி சரிஸ்மா லெடி
லெட்ஸ் கேவ் ப்ன் இன் த சன்
ஹோட்டர் யூ பன்
லெட் யுவர் எக்ஸ்டஸ்டி ரன்

ஏய் நீ பிறந்தது கீர்ஸா…
நீ வளர்ந்தது சுவிஸ்ஸா…
ஏய் மதிமயக்கும் உன் நடையின் முகவரிதான் பேரீஸ்சா….
முன் அழகு க்ளாஸ்சா..
பின் அழகு மாஸ்சா….
நோ நோ நீ என்ன
இரண்டும் கலந்த மிக்ஸ்சா….

அட நைசா பேசுர வார்த்தைய வீசுர
தொட்டுத்தொட்டு என்னைக் கட்டிக்கோடா….
உன் குறும்பையும் வரம்பையும்
எனக்கே எனக்கே மொத்தமாக குத்தகைக்குத்தாடா….

ஏ சரிகமபதநிசா
அட கமோ கமோ ஜெய் ஜல்சா

ஏய் ஜா ஜல்சா

ஏ சரிகமப மகரிசா
அட கமோ கமோ கமோ ஜெய் ஜல்சா

ஜா ஜல்சா

மச்சி மச்சி

படம்: வாரணம் ஆயிரம்
பாடல்: மச்சி மச்சி மொரைச்சிட்டான்டா
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கெளதம்

மச்சி மச்சி
மொரைச்சிட்டான்டா
மடக்கி மடக்கி
அடிச்சிட்டான்டா
அண்ணாநகரு
டவரு நீடா
மல்லுக்கட்டி அடிடா
செக்கைப்போடு
போட்டுட்டான்டா
சைக்கிள் கேப்பில்
கவுத்துட்டான்டா
பார்ட்டி இப்போ
உனக்குத்தான்டா
டொம்முனு கட்டிப்புடிடா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது
முகத்தை கழுவு லேசா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

பங்க் அடிச்சு தெரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சிக்குவோமே
சன் ரைசைப் பார்த்ததில்லை கண்ணின் மணி
எங்களுக்கு இயேர்லி மார்னிங் பத்து மணி
போடு….
லைட் ஹவுஸ் உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிட்சையில் பதில் எழுத
பாதிப் பேப்பர்ல நொண்டும்
சுட்டாத்தான் நெருப்பு…
பட்டாத்தான் பொறுப்பு….

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது
முகத்தை கழுவு லேசா

ஹா ஹா ஹ ஹா ஹா ஹா….

தண்டாலு தினம் எடுப்போமே
பஸ்க்கியும் தான் பல அடிப்போமே
அர்னால்ட போல ஏத்தி அம்சமா போவோம்…
ஏதாச்சும் சண்ட வந்தா ஆப்ஸன்டாவோம்…
இரவுண்டுக்கட்டி கெலப்புங்கடா
இரத்தம் சூடாக இருக்கு..
பவருக்கட்டி நொறுக்குங்கடா
பறக்க இறக்கைகள் எதுக்கு…
காத்தாடிப் போல…
போவோண்டா மேலே

ஏத்தி ஏத்தி ஏத்தி..
ப பா பா ப பா ப பா
மாத்தி மாத்தி மாத்தி …
ப பா பா ப பா ப பா

சூது வாது தெரியாது…
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது…
முகத்தை கழுவு லேசா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

ஹேய் இராமா இராமா இராமா இராமா

படம்: வில்லு
பாடல்: ஹேய் இராமா இராமா இராமா இராமா
ஒஹோ ஒக்கஹஹோ
ஓஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ…

ஹேய் இராமா இராமா இராமா இராமா
இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன்
ஏ பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதையக் கேட்டேன்

ஹேய் இராமா இராமா இராமா இராமா
இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன்
ஏ பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதையக் கேட்டேன்
முருகு முருகு முருகு முருகு
முருகன் கிட்ட மயிலக் கேட்டேன்
ஈசன் ஈசன் ஈசன் ஈசன்
ஈசன் கிட்ட மலையைக் கேட்டேன்
உங்கக்கிட்ட அன்பைக் கேட்டேன்
உங்கக்கிட்ட அன்பைக் கேட்டேன்

ஏ வில்லு வில்லு வில்லு வில்லு
வர்றான் வில்லு
ஏ நில்லு நில்லு நில்லு நில்லு
தில்லிருந்தா எதிரே நில்லு….

ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம்
ஏ தில்லிருந்தா
திண்டாட்டம்
ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம்
ஏ தில்லிருந்தா
திண்டாட்டம்

ஹேய் இராமா இராமா இராமா இராமா
இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன்
ஏ பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதையக் கேட்டேன்

ஒஹோ ஒக்கஹஹோ
ஓஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ…

ஒஹோ ஒக்கஹஹோ
ஓஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ…

ஏ வில்லுன்னா சொய் சொய்
வில்லுன்னா சொர்ரு சொர்ரு
வில்லுன்னா சொய் சொய்
வில்லுன்னா வில்லுன்னா

ஏ பள்ளிக்கூட பிள்ளைப்போல
சாதிப்பார்க்காம சேர்ந்திருப்போம்
புள்ளி வச்ச வேங்கைப்போல
பயமே இல்லாம வாழ்ந்திருப்போம்
பேருப்புகழு கொண்டவங்க ஊருக்குள்ள ரொம்பப்பேரு
பேரிலேயே புகழைக் கொண்ட என்னைப்போல வேற யாரு
ஆண்டவன் தான் என்னைப்பார்த்து
என்ன வேணும் என்றுக்கேட்டா ……
அகதியான மக்களுக்கு
அமைதியான நாடு கேட்பேன்

ஏ வில்லு வில்லு வில்லு வில்லு
வர்றான் வில்லு
ஏ நில்லு நில்லு நில்லு நில்லு
தில்லிருந்தா எதிரே நில்லு….

ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம்
ஏ தில்லிருந்தா
திண்டாட்டம்
ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம்
ஏ தில்லிருந்தா
திண்டாட்டம்

ஹேய் இராமா இராமா இராமா இராமா
இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன்
ஏ பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதையக் கேட்டேன்

ஏ… நித்தம் நீதான் உழைச்சுப்பாரு
மெத்தை இல்லாம தூக்கம் வரும்…
சத்தமின்றி உதவிசெஞ்சா
வாழும் போதே சொர்க்கம் வரும்…
பாரதிய மதிச்சிப்புட்டா
பெண்களுக்கு வீரம் வரும்
காரல்மார்க்ஸை நெனைச்சிப்புட்டா
கண்களுக்குள் நெருப்பு வரும்
பெரியாரை மதிச்சிப்புட்டா
பகுத்தறிவு தானாவரும்….
அம்மா அப்பாவ வணங்கிப்பாரு…
எல்லாருக்கும் எல்லாம் வரும்…..

ஏ வில்லு வில்லு வில்லு வில்லு
வர்றான் வில்லு
ஏ நில்லு நில்லு நில்லு நில்லு
தில்லிருந்தா எதிரே நில்லு….

ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம்
ஏ தில்லிருந்தா
திண்டாட்டம்
ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம்
ஏ தில்லிருந்தா
திண்டாட்டம்

ஹேய் இராமா இராமா இராமா இராமா
இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன்
ஏ பீமா பீமா பீமா பீமா
பீமன் கிட்ட கதையக் கேட்டேன்

ஒஹோ ஒக்கஹஹோ
ஓஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ…

ஒஹோ ஒக்கஹஹோ
ஓஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ
ஒஹோ ஒக்கஹஹோ ஓஹோ ஹோ…

சிவகாசி ரதியே…ஏய்..

படம்: பூ
பாடல்: சிவகாசி ரதியே…ஏய்..
சிவகாசி ரதியே…ஏய்..
சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி…
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி…

முகத்தில… தெரியுற… சுருக்கத்தை போல …ஆ
அறுபது வயசில படுத்ததுரா ஆளை…
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி….

ஒற்றையடி பாதையில சொல்லி முறைச்சேன்
மத்தியானம் வருவான்னு பூத்து கிடந்தேன்
ஒத்தபனை மேலே ஒன்னு மேயப் பார்த்துதான்
தலைதெரிக்க ஓட்டம் பிடித்தேன்
ஏ…அய்யானாரு சாமியே
காவலுக்கு வேண்டிதான்
காதல நான் சொல்ல நினைச்சேன்
அவ பாம்பாட்டி ஒருத்தனை
பார்த்து பார்த்து சிரிச்சத
நான் எங்க போயி சொல்லி தொலைப்பேன்
அந்த பந்தகாலு பக்கத்தில பாரு
அவ அந்த கால சொக்கதங்க தேரு….

சிவகாசி ரதியே…ஏய்..
சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ அந்த கால ஜஸ்வர்யாராயி..

பம்புசட்டு தண்ணீயில அவ குளிக்க
தென்னைமர உச்சியில நானும் இருப்பேன்
தென்னைமட்டை தேளூ ஒன்னு என்னை கடிக்க
பக்கத்திலே பள்ளு இளிப்பேன்
கென்டைமீனை போலத்தான்
துள்ளிக்கிட்டு திரிஞ்சவ
கருவாடா வந்து நிற்குறா
இப்ப நல்ல நேரம் பார்க்கல
தாம்பூலம் மாத்தல
தாளியைத் தான் கட்டப்போறேன்

உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ இப்ப கூட ஜஸ்வர்யாராயி..

சிவகாசி ரதியே…ஏய்..
சிரிக்கின்ற வெடியே…
உன்னை எந்த காலம் பார்த்தது தாயி..
இவ என்னைக்குமே ஜஸ்வர்யாராயி..

ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே

படம்: பூ
பாடல்: ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே

ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

காற்றில் ஆடி தினந்தோறும்…
உனது திசையை தொடருதுடா…
குழந்தை கால ஞாபகத்தில்..
இதழ்கள் விரித்தே கிடக்குதுடா….
நெடுநாள்… அந்த நெருக்கம்
எனக்கே அதை கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்…
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்…
அதன் வார்த்தையல்ல மெளனமாகும்…

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

ஆயுள் முழூதும் தவம் கிடந்தே…
ஒற்றை காலில் நிற்குதடா…
மாலை ஆகி தவிழ்ந்திடவே…
உனது மார்பை கேட்குதடா…
பனியில்.. அது கிடக்கும்…
நீயும் பார்த்தால்.. உயிர் கிடைக்கும்…
வண்ணங்களெல்லாம் நீ தான்
அதன் வாசங்களெல்லாம் நீ தான்
நீ விட்டுசென்ற பட்டுபூவும்

சொந்த வெயிலோடு தான் கொண்ட காதலினை
அதை சொல்லாமல் போனாலும் புரியாதா…
ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு…
அந்தி பகல்… மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு…

வாங்க ஹாய் லே லே லே

படம்: பட்டாளம்
பாடல்: தீசை எட்டும் ஓ ஓ…

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

தீசை எட்டும் ஓ ஓ…
திரும்ப வைக்கும்
இந்த அழகான வம்புக்கொரு
அளவேயில்லல ….
கலை கட்டும் கல கல
கலகலக்கும் கல கல
எங்க விளையாட்டு அத்தனைக்கும்
முடிவேயில்ல

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

தீசை எட்டும் ஓ ஓ…
திரும்ப வைக்கும்
இந்த அழகான வம்புக்கொரு
அளவேயில்லல ….
கலை கட்டும் ஓ ஓ…
கலகலக்கும்
எங்க விளையாட்டு அத்தனைக்கும்
முடிவேயில்ல

நாங்க சின்னவங்க
நல்ல மனசு உள்ளவங்க
நான் பாசத்தோடு பாட்டு பாடி
ஆடும் கும்புளுங்க
என் காலு சக்கரம்ங்க
தன்னை மறந்து சுத்துதுங்க
இத புருஞ்சிக்காம ஏனோ எங்கல
ஊரு திட்டுதுங்க
நான் எப்போதுமே கொண்டாடிவோங்க
வேறு மொழியில வர படம் எடுப்போங்க
சிக்காமலே தப்புப் பண்ணி நாங்க
அத வகுப்பறையில சொல்லி சிரிப்போங்க
கள்ளம் இல்ல
கபடம் இல்ல
ம் அதனால…
உலகையே வெல்வோம் நாங்க…

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

ஏதும் தப்பு இல்ல
இங்க எதுவும் தப்பு இல்ல
எங்க பறந்த மனசப் பழகிப்போகும்
பாதை தப்பு இல்ல..
பாதை தப்பு இல்ல
எங்க கனவும் தப்பு இல்ல
இந்த குறும்பு வயசு அறுவும்போது
ஆசை தப்பு இல்ல…
எங்க மேல தப்பு ஒன்னும் இல்ல
இளம் வயசு அப்படி கலங்கத் தேவையில்ல…
சுத்தும் பூமியும் நின்னுப் போவதில்லை
பூமி ஈர்ப்பு அப்படி நிறுத்த யாருமில்ல
இல்லை இல்ல
எதிரி இல்ல
அதனால… அவதியும் படவேயில்ல

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

தீசை எட்டும்
திரும்ப வைக்கும்
இந்த அழகான வம்புக்கொரு
அளவேயில்லல ….
கலை கட்டும்
கலகலக்கும்
எங்க விளையாட்டு அத்தனைக்கும்
முடிவேயில்ல

வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே
வாங்க ஹாய் லே லே லே

ஹேய் யா யா
ஆ ஆ ஆஹா ஆஹா ஆ ஹா ஹா
ஆஹா ஆ ஹா ஹா

ஓர் பார்வை பார்த்து பார்த்து பார்த்து

படம்: என்னை தெரியுமா?
பாடல் : ஓர் பார்வை பார்த்து பார்த்து

ஓர் பார்வை பார்த்து பார்த்து பார்த்து
என் உயிரில் பாதியை நீ எடுத்து போனாய்
மறு பார்வை பார்த்து பார்த்து பார்த்து
என் உயிரில் மீதியை நீ எடுத்து போனாய்
காதலின் காலடி
என் வாசல் வருகிறதே
என்னையே என்னிடம்
அறிமுகம் தான் செய்துதே
ஒருமதி தந்ததும்
என் நெஞ்சில் நுழைகிறதே
செல்லமாய் மிரட்டியே
அடிமையாய் எனை மாற்றுதே
நீ பேசினால் புதுகவிதை பெண்ணே
அதை படித்துப் பார்த்தும் ஏன் புரியவில்லை

ஓர் பார்வை பார்த்து பார்த்து பார்த்து
என் உயிரை எங்கு நீயும் எடுத்து போனாய்

காதல் கொஞ்சம் மோதலோடு
மோதல் இல்லாம உயிர் வாழ்வதே இல்லை
கோபம் கொஞ்சம் உதடுடோடு
பாவம் கொஞ்சம் என்றில்லை
என்றால் நீயும் தான் இல்லையே
தேடல் கொஞ்சம்
எல்லை மீறல் கொஞ்சம்
இல்லாமல் பயணங்கள் இல்லையே
வாழ்வும் கொஞ்சமுடன்
காமம் கொஞ்சம் இல்லாமல்
கனவும் கையில் வருமா அன்பே

ஆஹா ஆ ஆஹா அ ஆஹா அ

நானா இது நானில்லை
யாரோ இது என்செயல்கள்
படியோடு தான் மாறிப்போனதே
தீயோடு என் தேகம்
போராடுது நீ முத்தம் கொடுப்பாய்
காதல் தீயும் சுடுதே
மழைத் தூருதே
உடல் வெயில் காயுதே
உன்னாலே வானம் மாறுதே
நானும் கூடத்தான்
புயலோடுதே நீ தொட்டால்
கடந்தே விடுவேன் அழகே

ஊ ஊ ஊ ஊ

மறு பார்வை பார்த்து பார்த்து பார்த்து
என் உயிரில் மீதியை நீ எடுத்து போனாய்
காதலின் காலடி
என் வாசல் வருகிறதே
என்னையே என்னிடம்
அறிமுகம் தான் செய்துதே
ஒருமதி தந்ததும்
என் நெஞ்சில் நுழைகிறதே
செல்லமாய் மிரட்டியே
அடிமையாய் எனை மாற்றுதே
ஓர் பார்வை பார்த்து பார்த்து பார்த்து
என் உயிரை எங்கு நீயும் எடுத்து போனாய்

ஏய் பெய்பி பெய்பி பெய்பி

படம் : ஏகன்
பாடல் : ஏய் பெய்பி பெய்பி பெய்பி
ஏய் பெய்பி பெய்பி பெய்பி
மூன்றே மூன்று வார்த்தை
ஒருவாட்டி நீ சொல்வாயா
முழு முழுசாக சொல்ல கூட வேண்டாம்
ஒரு பாதி சொல்
ஏ லவ்யு லவ்யு ஒரே ஒரு பார்வை
ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெரிசாக பார்க்கக்கூட வேண்டாம்
சின்ன சின்னதாய் பார்
கல்லூரி பாடம் சொல்லும்
நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ
ஒஹோ ஹோ…
மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
மல்லிகா… மல்லிகா …..
ஓஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா
மல்லிகா ஹீ லவ்ஸ் யூ

ஏய் பெய்பி பெய்பி பெய்பி
மூன்றே மூன்று வார்த்தை
ஒருவாட்டி நீ சொல்வாயா
முழு முழுசாக சொல்ல கூட வேண்டாம்
ஒரு பாதி சொல்

ஓ… ஏகாந்தம் மேகம்
என்னை கேட்தே…ஏ…
அசைகின்ற மின்னல்
அவள் எங்கே என்றுதான்
நடைபாதை பூக்கள்
என்னை கேட்தே…ஓ…
மலர் வாசம் தேசம்
அவள் எங்கே என்றுதான்
மழையோடு நானும் சென்றால்
அவள் எங்கே என்று கேட்கும்
இவையாவும் கேட்கும் போது
நான் கேட்கக் கூடாது

மல்லிகா ஐ லவ் யூ
ஏய் மல்லிகா ஐ லவ் யூ
ஒஹோ ஹோ…
மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

உன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே
பட்டாம்பூச்சி கூட்டம்
பூக்களாக மாறுமே
உன்னை கண்ட காற்று
உந்த மோதலில்
வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே
உனக்காக சாலையெல்லாம்
பனிதேசம் போலே மாறும்
இவையாவும் மாறும் போது
நான் மாறக்கூடாதா
கல்லூரி பாடம் சொல்லும்
நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ
ஒஹோ ஹோ…
மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ ……
மல்லிகா ஐ லவ் யூ
ஒஹோ ஹோ…
மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ ……

என்னமோ செய்தாய் நீ

படம்: காதலன்னா சும்மா இல்லை
பாடல் : என்னமோ செய்தாய் நீ
ஆண்:
என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
எதிரில் யாரை பாருக்கும் போதும் ஓ….
கண்கள் உன்னைத் தானே தேடும்
கால்கள் தரையில் இருக்கும் போதும்….ம்…
மனசில் பறந்து பார்க்கத் தோன்றும்

பெண்:
என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
குடைகள் கையில் இருக்கும் போதும் ஓ…..
மழையில் நனைந்து பார்க்கத் தோன்றும்
கொஞ்சம் இறங்கி பார்க்கத் தோன்றும்… ம்….
கொஞ்சம் விலகி பார்க்கத் தோன்றும்

ஆண்:
உன்னை பார்க்கும் முன்னே …
உலகம் சிறியதடி
உன்னை பார்த்த பின்னே
உலகம் பெரியதடி
ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய் ஓ….
என்னை உளவு பார்க்க வைத்தாய்

பெண்:
ஓ…ஒ… ஒஹோ ஹோ
நீ பார்க்கும் பார்வை ஒருநாள்
நான் பார்க்கும் பார்வையாகும்

ஆண்:
எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்
எந்தன் நெஞ்சைக் கேட்டுப் பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை தடவைக்
கேட்டும் பதில்கள் இல்லையே….

பெண்:
நதியில் மிதிக்கும் இலைகள் எல்லாம்…ம்…
நதியின் ஆழம் தெரியவில்லை
காதல் எந்த நிமிடம் பிறக்கும்…ம்…
கடவுள் மனதும் அறிவதும் இல்லை

ஆண்:
என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ

பெண்:
குழந்தை சிரிப்பினிலே
உள்ளம் திருடுகிறாய்
மெதுவாய் மயிலறகாய்
மனதை வருடுகிறாய்
காலம் உறைந்து போக வைத்தாய்
கனவில் கரைந்து போக வைத்தாய்

ஆண்:
ஓ…ஓஹோ. ஓஹோ ஓ ஹோ….
பூ கோலம் முழுதும் பூ பூத்து
பூக்கோலம் ஆனது உன்னாலே

பெண்:
எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்
எந்தன் நெஞ்சைக் கேட்டுப் பார்த்தேன்
எத்தனை எத்தனை எத்தனை தடவைக்
கேட்டும் பதில்கள் இல்லையே….

ஆண்:
கண்கள் கடிதம் போட்ட பின்னே ஓ….
கிளிகள் பறந்து வருவதில்லை

பெண்:
கண்கள் விரும்பி பார்த்த பின்னே ஓ…
இதயம் முரண்டு பிடிப்பதில்லை

என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
கொஞ்சம் நெருங்கி பார்க்கத் தோன்றும்…ஓ….

ஆண்:
கொஞ்சம் திரும்பி பார்க்கத் தோன்றும்….ஓ….

பெண்:
கால்கள் தரையில் இருக்கும் போதும்…..ஓ….

ஆண்:
மனசு பறந்து பார்க்கத் தோன்றும்… ஓ….

ஓம்…. சிவா சிவா ……..

படம் : திருவண்ணாமலை
பாடல் : ஓம்…. சிவா சிவா …

ஓம்…. சிவா சிவா ……..
சிவா சிவா ……..
அண்ணாமலையே
உண்ணாமலையே
உனது மலையே
திருவண்ணாமலையே

உலக உருண்டையின் இதயபாகமே
மனித வாழ்க்கையின் மொத்தபாகமே
அண்ணாமலையே….
திருவண்ணாமலையே…..

பட்ட இடம்
தொட்ட இடம்
சிவமயமே… சிவமயமே…
நீ சுட்ட இடம்
சுடர் விட்ட இடம்
ஜோதி மயமே… ஜோதி மயமே….
திருவண்ணாமலையின் ஜோதி மயமே……

ஓம்……நமச்சிவாயா நமஹா…
ஓம்……நமச்சிவாயா நமஹா…

ஊசிலம் பட்டி …. சந்தையிலே……….

படம் : தெனாவட்டு
பாடல்: ஊசிலம் பட்டி சந்தையிலே….
ஆண்:
ஊசிலம் பட்டி …. சந்தையிலே……….
வசியம் பண்ணி ……….. போறவளே…………..

ஹேய்
ஊசிலம் பட்டி சந்தையிலே….
வசியம் பண்ணி போறவளே……..
ஊசி குத்தும் பார்வையாலே….
உசிரைக் குத்தி போறவளே……

போடு…
ஊசிலம் பட்டி சந்தையிலே….
வசியம் பண்ணி போறவளே……..
ஊசி குத்தும் பார்வையாலே…
உசிரைக் குத்தி போறவளே……

பெண்:
உன் காலடி மண்ணை உரம் போட்டு
என் காதல் ரோஜா பூக்குதுய்யா
நீ ஈர சேலை தொடும் போது
என் ஈரக்குழையும் குளிரதய்யா

ஆண்:
ஏய்
போட்டு பாரு டப்பாங்குத்து
பெண்:
நடந்து வந்தா தெனாவட்டு

ஆண்:
ஆ அ ஆ அ ஆ
ஆ அ ஆ அ ஆ

ஊசிலம் பட்டி சந்தையிலே….
வசியம் பண்ணி போறவளே……..
ஊசி குத்தும் பார்வையாலே…
உசிரைக் குத்தி போறவளே……

பெண்:
கொட்டுற கொட்டுற மழையிலே
என்னை விட்டுட்டு போறீயே ராசாவே
கொட்டுற கொட்டுற மழையிலே
என்னை விட்டுட்டு போறீயே ராசாவே
கொட்டுற கொட்டுற மழையிலே
என்னை விட்டுட்டு போறீயே ராசாவே
கொட்டுற கொட்டுற மழையிலே
என்னை விட்டுட்டு போறீயே ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே

ஆண்:
டென்டுகொட்டகை இருக்கு
ஓமப்பொடி முறுக்கு
கமருகட்டு கோழி சோடா
வாங்கித் தரறேன் உனக்கு

பெண்:
ஏ….மனசுக்குள்ளே உனக்கு
மன்மதன்னு நினைப்பு
மகுடி வச்சு ஊதினாலும்
மயங்க மாட்டேன் அதுக்கு

ஆண்:
காரக்குடி காரக்குடி கோழிகுருமா
காத்திருந்தேன் சாப்பிடத்தான் சூடு வருமா

பெண்:
ஏ உன்னுடைய பெயர சொன்னா ராசா ராசா
ஆண்:
ஏ உள்ளுக்குளே கிறங்குதுதடி லேசா லேசா
பெண்:
ஏ உன்னுடைய பெயர சொன்னா ராசா ராசா
ஆண்:
ஏ உள்ளுக்குளே கிறங்குதுதடி லேசா லேசா
பெண்:
ஏ கட்டு கட்டு நடையைக் கட்டு
ஆண்:
ஏ கிட்டே வந்தா ஜல்லிக்கட்டு

ஊசிலம் பட்டி………..
ஊசிலம் பட்டி சந்தையிலே….

வசியம் பண்ணி போறவளே……..
ஊசி குத்தும் பார்வையாலே…
அ ஆ
உசிரைக் குத்தி போறவளே……
ஏ……….

தளுக்கி குளுக்கி நடக்கும் இவ நடைய பாரு
செலுக்கி மிலுக்கி சரக்கு இவ உடைய பாரு
தளுக்கி குளுக்கி நடக்கும் இவ நடைய பாரு
செலுக்கி மிலுக்கி சரக்கு இவ உடைய பாரு

பெண்:
கும்மியடிச்சா கும்மியடி
கொலவை போட்டு கும்மியடி
கும்மியடிச்சா கும்மியடி
கொலவை போட்டு கும்மியடி

ஆண்:
ஏ சிரிக்க சிரிக்க பேசி
நீ சீம்பாலை தான் தாற
சேலை கட்டி வந்து
என்னை சிலை ஆக்கி போற

பெண்:
பழனி மலைகுள்ள
பஞ்சாமிர்தம் போல
பக்கம் வந்து வழியிறீயே
என்னை அடை போல

ஆண்:
செக்கு மாடு போல உன்னை சுத்தி வரவா
சுத்தி சுத்தி எண்ணெய்யாக என்னை தரவா

பெண்:
ஏ…உன்னை போல யாருயிருக்கா ராசா ராசா
ஆண்:
அடி எனக்கு நீ ஒருத்திதாண்டி ரோசா ரோசா
பெண்:
உன்னை போல யாருயிருக்கா ராசா ராசா
ஆண்:
அடி எனக்கு நீ ஒருத்திதாண்டி ரோசா ரோசா

பெண்:
ஆ கட்டு கட்டு என்னை கட்டு
ஆண்:
நீ ஆடு மேயும் புல்லுக்கட்டு

எம்மையாளும்

படம் : திருவண்ணாமலை
பாடல் : எம்மையாளும்
ஓம்… ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
எம்மையாளும்
உலகையாளும் ஈசனே ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே ஓ… ஓ… ஓ…ஓம்

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….

எம்மையாளும்
உலகையாளும் ஈசனே ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே ஓ… ஓ… ஓ…ஓம்

ஓம்.. ஓம் …ஓம்… ஓம்… ஓம்… ஓம் ஓம்

கருணையென்றால் பனிமலையா
கோபம் கொண்டால் எரிமலையா
ஆடி நின்றால் புயல்மலையா
அண்ணாமலையே சிவமலையா

ஓம்…..

சூரியன் ஓளியே உன் விழியா
பூமியே உந்தன் திருவடியா
வீசும் காற்றே உன் அசைவா
உலகே உந்தன் திரு உருவா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

யானைமுகனே தலைமகனா
ஆறுமுகனே இளைமகனா
நானும் கூட உன்மகனா
நடக்கிற நடையே கிரிவலமா

ஆ ஆ ஆ ஆ……..
ஆ ஆ ஆ ஆ……..

மனித சொந்தம் மாறுமடா
தெய்வ சொந்தம் நிலைக்குமடா
சொத்து சுகமே மாயமடா
சிவமே மயமே உலகமடா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்.. ………
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்.. ………
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

மனசுகுள்ள காதல் சிரிக்குது

படம்: பூ
பாடல்: மாமன் எங்கு இருக்கான் ஆள்காட்டி

மனசுகுள்ள காதல் சிரிக்குது
மழையும் இல்ல வெயிலும் இல்ல
அப்பறம் எப்படி வானவில் வந்தது
மாமன்காரன் எங்கே இருக்கான்…
ஏ ஏ ஏலே ஏலே…

மாமன் எங்கு இருக்கான் ஆள்காட்டி
மயிலு காத்திருக்கா இராபூட்டி

கண்ணுக்குள் வச்சிக்கிட்டே வெளியே நீயும் தேடாதே
வண்ணத்துப்பூச்சியென்றும் பூவை விட்டு போகாதே

ரொட்டி போட்ட
பூனை போல
உன் காலை நான் சுத்துறேன்

குறுக்கு போட்ட
பின்னல் போல
உன் மார்பில் இளைப்பருறேன்

பள்ளிக்குளம் மேலே
கல்லு போட்ட போல
வட்டம் போட்டு அலைப்பாயுறேன்

ஆரச்சங்கு சத்தம்
கேட்கும் போது கூட
உன்னோட பேர் சொல்லுதே

கைய தொட்டு பேசுற மாமன்
மைய வச்ச முகத்தையும் தொடுவான்
நெருங்கி வருவான்
முத்தம் தருவான்
மத்த கத நான் சொல்லமாட்டேன்
பாசி மணி தடங்கற கழுத்தில்
பத்து விரல் தடயங்கள் தருவான்
ஊசிவெடியாய்
உள்ளே வெடிச்சேன்
மூச்சு விட்டு மயங்கியே போவேன்

ஆளாகி நாளான ராசாத்தியே
அழகான என் நெஞ்சை குடைசாத்தியே

வெள்ளை வேட்டி மேலே
மஞ்சள் கறை போல
ஒட்டிக்கொள்ள இடம் கேட்கிறேன்

ஏ வண்டி கட்டி நானே
பொண்ணு கேட்டு வந்தேன்
சொர்க்கத்தை நான் எடை பார்க்கிறேன்

தன தன தன தன நா நா
தன தன தன தன நா நா
தன தன தன தன நா நா

கூ கு கூ.

சைய்ய சைய்யா
சைய்ய சைய்ய சய்ய சைய்யா…

தாலி கட்டி உனக்கும் எனக்கும்
தேன்நிலவு நிலவுல நடக்கும்
பாலும் பழமும் இருக்கும் போதும்
வேற பசி நெஞ்சில எடுக்கும்
கட்டிலுக்கு தினம் கால் வழிக்கும்
நூத்தியெட்டு பிள்ளகுட்டி பிறக்கும்
நம்ம பிள்ளைஙக படிக்கத்தானே
பள்ளிக்கூடம் தனியா திறக்கும்

எம்மாடி எம்மாடி தாங்காதுமா
ஆனாலும் என் ஆசை தூங்காதமா

சைய்யா சைய்யா யா…
அத்தை பெத்த பைய்யா
ஒத்திகைக்கு எப்ப வரட்டும்

ஒத்த பார்வை பார்த்தே
செத்து புழைச்சேன்டி
மத்த பார்வை என்ன வரட்டும்…

மாமன் எங்கு இருக்கான் ஆள்காட்டி
மயிலு காத்திருக்கா இராபூட்டி

கண்ணுக்குள் வச்சிக்கிட்டே வெளியே நீயும் தேடாதே
வண்ணத்துப்பூச்சியென்றும் பூவை விட்டு போகாதே

ரொட்டி போட்ட
பூனை போல
உன் காலை நான் சுத்துறேன்

குறுக்கு போட்ட
பின்னல் போல
உன் மார்பில் இளைப்பருறேன்

பள்ளிக்குளம் மேலே
கல்லு போட்ட போல
வட்டம் போட்டு அலைப்பாயுறேன்

ஏ…ஆரச்சங்கு சத்தம்
கேட்கும் போது கூட
உன்னோட பேர் சொல்லுதே… ஏ…

தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா

படம்: பூ
பாடல்: தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற மாரி
கயத்தாலே காத்தாடி போல …. ஆ ஆ அ ஆ
காத்தோடு போனே மேலே…
ஏ சஞ்சாரத்து கோழி
முறைச்சு பார்ப்பது போல
உன்னால நான் மாறி போனேன்… ஆ ஆ அ ஆ
உள்ளூர சூடு ஏறி போனேன்!

ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம்பூராம் காத்திருப்பேன் நான்! …
சூடலமாடன் கோவிலுக்கு நேந்துக்கிட்டேதான்
சூடன் ஏத்தி வைப்பேன் நான்

ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற மாரி
ஏ தினா
ஏ தினா
ஏ தினாநத்தன தினா

ஊரோடு வாழ்ந்தும்
தனியாக தானே
வாழ்ந்தேனே நான்… ஆ ஆ அ ஆ
கூரைக்கு மேலே
பூசணிப்பூவாய்
பூத்தாயே நீ….
உன்னோடு பேசும் போது…
நெஞ்சம் உற்சாகம் குறையாது…

சாதிசனம் கோடி இருக்கும்…
உன் நிழல் மட்டும் கூடே இருக்கும்…

ஏ தினா
ஏ தினா
ஏ தினாநத்தன தினா
ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற மாரி

தாய் அன்று தந்த…
வெப்பத்தை இன்று
தந்தாயே நீ…
தோல் சாயும் போது
துன்பத்தையெல்லாம்
வென்றாயே நீ….
என்னுள்ளே உன் வீடு
நானும் நீயின்றி வெறும் கூடு

காத்துள்ள காலம் வரைக்கும்
உன்னை காதலிச்சே செத்து போகனும்

தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற மாரி
கயத்தாலே காத்தாடி போல ….
காத்தோடு போனே மேலே…
ஏ சஞ்சாரத்து கோழி
முறைச்சு பார்ப்பது போல
உன்னால நான் மாறி போனேன்…
உள்ளூர சூடு ஏறி போனேன்!

ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம்பூராம் காத்திருப்பேன் நான்! …
சூடலமாடன் கோவிலுக்கு நேந்துக்கிட்டேதான்
சூடன் ஏத்தி வைப்பேன் நான்

ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற மாரி
ஏ தினா
ஏ தினா
ஏ தினாநத்தன தினா

வா வா என் தேவதையே

படம்: அபியும் நானும்
பாடல்: வா வா என் தேவதையே

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…

தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…

Yo Check It Out Check It Out Check Check It Out
Get Up Get Up Yo Let’s Get It Out
Show Them? nanana oh oh

Yo Check It Out Check It Out Check Check It Out
Get Up Get Up Yo Let’s Get It Out
Show Them? nanana oh oh

தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்கா தில்லானா… தீம்த நக்க தில்லானா
தீ புடிச்ச நிலா நான்தானே

நான் ஒத்த கீஸ்ஸ தாரேன் உன் ரத்த ஃபோர்ஸ் பாரேன்
நூறு குதிரை வேகத்தோட போட்டி போதுமே
நான் ஒத்த ஹக் தாரேன் கிக் ஏறும் பாரேன்
மதம் புடிச்ச யானை போல மாருவே

ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே
அடி லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்து தரேன் வித்தை
அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே

தீம் தனக்கா தில்லானா…
ஏய் தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே

வெட்டி வைச்ச ஆப்பிள் போலே உன் கன்னம் இருப்பதாலே
பார்த்தாலே நாக்கெலாம் எச்சில் ஊறிப்போகுதே
பூட்டி வைச்ச புதையல் போல
உன் உடம்பு இருப்பதாலே
திருட தான் என் நெஞ்சு திட்டம் தீட்டி பாக்குதே

ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணு ரெண்டும் கத்தி
நேரம் காலம் பார்க்காம வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி உன் வெக்கத்தை நீ வெட்டி
வேர்க வைக்க கேக்குறியே தீ பெட்டி

ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே
அடி லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்து தரேன் வித்தை
அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே

தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்கா தில்லானா… தீம்த நக்க தில்லானா
தீ புடிச்ச நிலா நான்தானே



சஹராவில் இளணி போல சிறப்பூஞ்சி தீயை போல
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே
நான் ப்லூடோவில் வாட்டர் போல
எந்நாளும் நெஞ்சுக்குள்ளே யாருக்கும்
தெரியாமல் ஒளீஞ்சிருக்க நீ தானே
ரா ரா ரா ரா ரா ரா நீ ரங்கமுக்கி ரா ரா
இன்பமான இம்சை பண்ணு ராத்திரி நீ ரா
வாடி வாடி வாடி மீசை இல்லா கேடி
ஒக்க சாரீ சொர்ககத்தை நீ பாரடி

ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே
அடி லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்து தரேன் வித்தை
அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே


ஏய் தீம் தனக்கா தில்லானா… ….
தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீர்த்தரைக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீ புடிச்ச நீல நான்தானே

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


யாரு இத கண்டு கொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு சொல்வார்?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆரோடுமே!
துன்பம் தீர்க்க நீயும் உன் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோ்ர்க்குமே!


கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம்ல்லவா!
ஏழைக்கென்று தந்தது எல்லாம்
ஈசன் கையில் சேரும் அல்லவா!

கண்கள் இல்லா மனிதருக்கு...
கால்கள் என நாம் நடந்தால்!!!
நம் பூமியில் அநாதையா? அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

மண்ணில் தானே எல்லைக் கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால் தானா பிள்ளை பூமியில்?
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்!

நாதியற்ற பூவும் இல்லை
நட்டுவைத்ததால் வந்தது.
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னையின்றி யார் வந்தது?


எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அநாதையா?
அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


பாடியது: யேசுதாஸ்
படம்: நந்தலாலா
இசை: இளையராஜா

தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா

தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் இரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா
(தமிழென்றால்..)

படைபலம் விட்டவன்டா
தலைகனம் விட்டவன்டா
படைபலம் விட்டவன்டா
தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
மூக்குறுத்து எட்டுபோல்
எட்டுத்திசை மக்களெல்லாம்
எப்போதும் என்னோடுதான்

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

ஏ கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
(தமிழென்றால்..)

சிலம்பாட்டம் பண்ணது இதோடா இதோடா
சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா
ஒஹோ ஓஹோ
புதிராட்டம்
விளையாட்டும்
பனிபோல ஓளிவீசும்
சீறும் சிறுத்தைப்போல வாழும் எங்கள் தங்க சிங்கமே
சீறும் சிறுத்தைப்போல வாழும் எங்கள் தங்க சிங்கமே

கிழக்கும் மேற்கும் விடியும் ரொம்பப்பிடிச்சா
பாலும் மண்ணும் அதிரும் வீசும் வெடிச்சா
விரல சூப்பும் வயசில் புக்கப்படிச்சேன்
விவரம் தெரிஞ்ச பிறது சொல்லி அடிச்சேன்
ஆ வம்புத்தும்பு சண்டைக்குத்தான் வரமாட்டேன்டா
நீ வாய்கொழுப்பா சவால்விட்டா விடமாட்டேன்டா
அட சும்மா இருக்கும் சங்கு இப்ப ஊதாதீங்க
இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க
கோடை வெயிலா கோபம் இருக்கும்
வாடை குளிரா வாஞ்சி இருக்கும்
இரண்டும் உண்டு இங்கேதான்

தன்னா நன்னானே… தன்னா நன்னானே…
குலவ பாடுங்கடி
புடிச்சு ஆடுங்கடி
தமிழு வெயிச்சதுன்னு மாலைப்போடுங்கடி
வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்
சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்
நம்மாளு வாயேன்டி ஆரத்தி சுத்தேன்டி
நம்மாளு நூறாண்டு வாழ

உறவு முறையே எனக்கு உலகம்னுதான்
உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
தலைவா இதுதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
தனக்கு பிடிச்ச தமிழன் அள்ளிக்கொடுப்பான்
என்ன பெத்தவுங்க எப்பவுமே சொன்னதில்ல
அவங்க போட்டு வச்ச கோட்டை தாண்டி ஜெயிச்சதில்ல
நான் மத்தவங்க சொல்லுபடி வாழும் பிள்ளை
இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல
தமிழா தமிழா தலைய நிமிரு
தமிழன் இவன் தான் ஏறும் திமிரு
மண்ணின் மைந்தன் நாமதான்….

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழரசனின் கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழரசனின் கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
(தமிழென்றால்..)

படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்

Let's' Go
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

நீ பேசும் வார்த்தை கவிதை என்று விடமாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன்
நீ குளிக்கும்போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் கேட்கமாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும்போது பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுற்றும்பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

உன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குழியில் மீசை முடி நட்டுவைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆறவைப்பேன்
அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

படம்: வில்லு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: சாகர்

என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே

என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே
எப்போதும் கேட்பவனை காதலுடன் சேறும் செந்தேனே

என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே
எப்போதும் கேட்பவனை காதலுடன் சேறும் செந்தேனே
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

கொள்ளைக்கொள்ளும் என்பாய் சேர்கையில்
இல்லை தொல்லை எந்த நாளுமே
சந்தம் சேராமல் இல்லை பாடல்கள்
வாழ்வும் சங்கீதமே
(கொள்ளைக்கொள்ளும்..)
கடலில் நதியும் சேர அலைகள் உதவலாம்
மனது உறவை சேர தன்மை விலகலாம்
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

எட்டுத்திக்கும் செல்லும் பாடலே
எல்லை இல்லா அன்பின் கூடலே
மாலை பூந்தென்றல் ஆடை சூடாதோ
எதன் கானத்திலே
(எட்டுத்திக்கும்..)
செவியய் உரசும் பாடல் மறந்து போகலாம்
மனதை உரசும் பாடல் உயிரில் தேங்குமே
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

படம்: மகேஷ் சரண்யா மற்றும் பலர்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சைந்தவி

ஹேய் வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல

Bloody Bugger
ஹேய் வாடா மாப்பிள்ள வாழப்பழ தோப்புல
volleyball ஆடலாமா
ஹேய் ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல
கிலுக்கு புடி போடலாமா
மூக்கு கீழ பல்லே பல்லே
முத்தம் குடு பல்லே பல்லே
கடிச்சு புட்ட பல்லே பல்லே
கத்த கூடாதே
முந்தானையில் பல்லே பல்லே
மூட்ட கட்டு பல்லே பல்லே
முள்ளு குத்தும் பல்லே பல்லே
ரத்தம் வராதே
எப்டி எப்டி அப்டி அப்டி
(ஹேய் வாடா..)

ஹேய் மைக்ரோ மினி போடாடா
போன நட நடங்கடா
ஹேய் இங்க்லீபீசு வேணாடி
ஹிந்தி சிரிப்பு வேணாடி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேண்டி
விண்ணோடும் பல்லே பல்லே
முகிலோடும் பல்லே பல்லே
விளையாடும் பல்லே பல்லே
வெண்ணிலவே
எப்டி எப்டி அப்டி அப்டி
(வாடா மாப்பிள்ள..)

பாட்றி..
ரம்ப ரசம் தறட்டுமா
இன்ப ரசம் தறட்டுமா
நயக்ரா போலா நானும் பொங்கி வரட்டுமா
ஹேய் சொன்னதெல்லாம் சந்தோஷம்
சொல்லி தந்த சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தா டபள் சந்தோஷம்
தை பொறந்தா பல்லே பல்லே
வலி பொறக்கும் பல்லே பல்லே
பொங்கலுக்கு பல்லே பல்லே
பரிசம் போட
எப்டி எப்டி அப்டி அப்டி
(ஹேய் வாடா..)

படம்: வில்லு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, ரீட்டா, வடிவேலு
Add starShareShare with noteEmailKeep unreadEdit tags: tamil songs lyrics, tamil