பறவையே எங்கு இருக்கிறாய்

என் வாழ்கைல வந்தது மூனே மூணு லெட்டர் …

Still i remember my first letter

பிரபா,

நீ என்ன தேடி இருபன்னு எனக்கு தெரியும்…

நானும் அம்மாவும் இங்க மகாராஷ்டிரா'ல துரத்து மாமா வீட்டுல இருக்கோம்….
நீ வரதுகோ லெட்டர் எழுதுரதுகோ ஏத்த சமயம் வர்றபோ நான் சொல்லறேன்…

நேரத்துக்கு சாப்புடு… வாரத்துக்கு முணு நாளாவது குளி…
அந்த 'socks தொவச்சு போடு.. நெகம் கடிக்காத… கடவுளை வேண்டிக்கோ..

ஆனந்தி

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடையங்கள் தேடி வருகிறேன் அன்பே (2)

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே

பார்க்கும் திசைகள் எல்லாம்…. பாவை முகம் வருதே…
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ…
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ…..

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…
அதில் மிதன்தேன்னே பெண்ணே நானும் படகாக…

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடையங்கள் தேடி வருகிறேன் அன்பே

உன்னோடு நானும் போகின்ற பாதை…
இது நீளதோ தோடு வானம் போலவே
கதை பேசிகொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் திர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதல் முறை வாழ பிடிக்கிதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே….

முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பளிக்குதே…

ஏழை………….
காதல்………..

மலைகள்தனில் தோண்டுகின்ற ஒரு நதியாகும்….. மண்ணில்……
விழுந்து ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும்

நதி ஆகிடுவோம் … இதோ இதோ இந்த பயணத்திலே…..

இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்..
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியே தன் தொடராத…
என் தனியான பயன்கள் இன்றுடன் முடியாத..

முதல் முறை வாழ பிடிக்கிதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே….

முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பளிக்குதே…