தேஹம் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்

தாம்தநந்தன தீம்த நம்தன தாம் தனம் தன ஹோய்
தாம்தநந்தன தீம்த நம்தன தாம் தனம் தன ஹோய்

தேஹம் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்
மோஹம் பிறக்குது வாடி....... ஹா... ஹ
தேஹம் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்
மோஹம் பிறக்குது வாடி....... ஹா... ஹ
தாமரைப்போல் சிரித்தவளே
தேவதைப்போல் உதித்தவளே
உன் திருக்கோவில் தேடிடும் பக்தன் நான்தான் ஹொய்
ஆராதனை நான் செய்யவோ
ஆலாபனை நான் பாடவோ
தேஹம் சுடுகுது ஏனோ ஹோஹொய்
மோஹம் பிறப்பதில்தானோ ஹோ ஓ

தாம்த தகஜினு தாம்த தோம்
தாம் த தக திமி தீம் த தோம்
தீம் த திகுதின்னு தீம்ததீம்
தினக்கு தினக்கு ஜினதா
தினக்கு தினக்கு ஜினதா
தினக்கு தினக்கு ஜினதா
தினக்கு தினக்கு ஜினதா

அசைந்திடும் தேரை சாலை அது தாங்கும்
அழகுனை ஏந்த காளை மனம் ஏங்கும்
விழி என்னும் உளியாலே அஹ் அஹ் அஹா
சிலை அதை சிதைக்காதே ஆ ஆ ஆ ஆ
பம்பர விழியால் நெஞ்சத்தில் சுழலும்
பௌர்ணமி நீதானே
பஞ்சணை என்றதும் பஞ்சாய்ப் பறக்கும்
பைங்கிளி நீதானே
நிலவு முற்றத்திலே..அஹா
கிளிகள் சத்தத்திலே..ஒஹோ
தேவி ஏக்கத்திலே..ஹஹஹ்
தவித்தேன் மோஹத்திலே

தேஹம் ஹும்ம் சுடுகுது வாடி ஹோஹொய்
மோஹம் பிறக்குது வாடி ஆஹ் ஆ ஹா

தலைவனின் இரு கை தூரிகையாக
தோள்களின் மீது ஓவியம் எழுத
கார்குழல் கழுத்தோரம்..ஆ ஆ ஆ ஆ
காதலன் முத்தாரம் ஆ ஆ ஆ ஆ
தென்றலும் சாமத்தில் புயலென ஆனால்
பூவது தாங்காது
தலைவனும் மோகத்தில் புலியென வந்தால்
மானிது நிற்காது
ஓடும் பொன்மான் வசம் வேடன் போராட்டமா
வலையில் விழுந்தவுடன் ஹஹஹ் வெற்றி கொண்டாட்டமா

தேஹம் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்
மோஹம் பிறக்குது வாடி....... ஹா... ஹ
தேஹம் ஸ்ஸ் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்
மோஹம் பிறக்குது வாடி....... ஹா... ஹ
தாமரைப்போல் சிரித்தவளே
தேவதைப்போல் உதித்தவளே
உன் திருக்கோவில் தேடிடும் பக்தன் நான்தான் ஹொய்
ஆராதனை நான் செய்யவோ
ஆலாபனை நான் பாடவோ
தேஹம் சுடுகுது ஏனோ ஹோஹொய்
மோஹம் பிறப்பதில்தானோ ஹோ ஓ