tag:blogger.com,1999:blog-41227259625373763002024-03-13T07:46:01.929-07:00தமிழ் திரைப்பட பாடல்கள்...Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.comBlogger445125tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-74856837198892487732009-07-18T22:32:00.000-07:002009-07-18T22:33:32.650-07:00மாலை நேரம் மழை தூறும் காலம்<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">மாலை நேரம்<br />மழை தூறும் காலம்<br />என் ஜன்னல் ஓரம்<br />நிற்கிறேன் ...<br /><br /><br />நீயும் நானும்<br />ஒரு போர்வைக்குள்ளே<br />சிறு மேகம் போலே<br />மிதக்கிறேன் ...<br /><br />ஓடும் காலங்கள்<br />உடன் ஓடும் நினைவுகள்<br />வழி மாறும் பயணங்கள்<br />தொடர்கிறதே..<br /><br />இது தான் வாழ்கையா<br />ஒரு துணை தான் தேவையா<br />மனம் ஏனோ என்னையே<br />கேட்கிறதே.....<br /><br />ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது<br />கவிதை ஒன்று முடிந்தது<br />தேடும் போதே தொலைந்தது<br />அன்பே.....<br /><br />இது சோகம் அனால் ஒரு சுகம்<br />நெஞ்சின் உள்ளே பரவிடும்<br />நாம் பழகிய காலம் பரவசம்<br />அன்பே...<br /><br />இதம் தருமே... (ஓஹோ )<br /><br />உன் கரம் கோர்கையில்<br />நினைவு ஓராயிரம்<br />பின் இரு கரம் பிரிகையில்<br />நினைவு நூறாயிரம்..<br /><br />காதலில் விழுந்த இதயம்<br />மீட்கமுடியதது..<br />கனவில் தொலைந்த நிஜங்கள்<br />மீண்டும் கிடைக்காதது..<br /><br />ஒரு காலையில் நீ இல்லை<br />தேடவும் மனம் வரவில்லை<br />பிரிந்ததும் புரிந்தது<br />நான் என்ன இழந்தேன் என ...<br /><br />(ஓஹோ )<br /><br />ஒருமுறை வாசலில்<br />நீயாய் வந்தால் என்ன<br />நான் கேட்கவே துடித்திடும்<br />வார்த்தை சொன்னால் என்ன..<br /><br />இரு மனம் சேர்கையில் பிழைகள்<br />பொருத்து கொண்டால் என்ன<br />இரு திசை பறவைகள் இணைந்து<br />விண்ணில் சென்றால் என்ன ..<br /><br />என் தேடல்கள் நீ இல்லை..<br />உன் கனவுகள் நான் இல்லை..<br />இரு விழி பார்வையில்<br />நாம் உருகி நின்றால் என்ன ...<br /><br />(மாலை நேரம்)</span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-6260287383940283282009-06-03T11:28:00.000-07:002009-06-03T11:29:08.385-07:00சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; ">சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்<br />கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது<br />சொந்தங்களை நாடும் சோம்பலுடன் தேடும்<br />புத்தம் புதிதாய் பிறந்திடும் வேளை இது<br />மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே<br />அலைகளாக மாறி துள்ளி ஆடிடவே<br /><br />பட்ட பகல் வானம் வந்து விளையாடும்<br />வந்து விழும் மேற்கு நோக்கி ஒரு சூரியன்<br />வந்த கணம் மேலே வெள்ளி வாலி போலே<br />வந்து விழும் வெண்ணிலா<br />(பட்ட..)<br /><br />அடித்தால் அன்று தானே என்று அதை<br />தள்ளி விட்டுச் சென்றிடுமே<br />தோளோடு மறைந்திடும் வலி மனதில் சேர்வதில்லை<br />அணைத்தால் கோழிக்குஞ்சை போல வந்து<br />இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும்<br />அன்பெனும் கதகதப்பிலே கௌரவம் பார்ப்பதில்லை<br />ஓ மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே<br />அலைகளாக மாறி துள்ளி ஆடிடுவே<br />(பட்ட..)<br />(சின்ன குயில்..)<br /><br /><span style="font-weight: bold; ">படம்: யாவரும் நலம்<br />இசை: ஷங்கர் எசான் லோய்<br />பாடியவர்: கார்த்திக்</span></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-87714104793107029692009-06-03T11:27:00.000-07:002009-06-03T11:28:05.901-07:00ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; "><p>ஒரு வெட்கம் வருதே வருதே<br />சிறு அச்சம் தருதே தருதே<br />மனம் இன்று அலைப்பாயுதே<br />இது என்ன முதலா முடிவா<br />இனி எந்தன் உயிரும் உனதா<br />புது இன்பம் தாலாட்டுதே<br />போகச்சொல்லி கால்கள் தள்ள<br />நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள<br />இது முதல் அனுபவமே<br />இனி இது தொடர்ந்திடுமே<br />இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்<br /><br />மழை இன்று வருமா வருமா<br />குளிர்க்கொஞ்சம் தருமா தருமா<br />கனவென்னக் களவாடுதே<br />இது என்ன முதலா முடிவா<br />இனி எந்தன் நேரம் உனதா<br />புது இன்பம் தாலாட்டுதே<br />கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்<br />கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்<br />பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே<br />வர வர வரக்கரைத்தாண்டிடுமே<br /><br />மேலும் சில காலம்<br />உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்<br />உன் மடியிலே என் தலையணை<br />இருந்தால் உறங்குவேன்<br />ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே<br />கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே<br />ஒரு வரி சொல்ல<br />ஒரு வரி நான் சொல்ல<br />எழுந்திடும் காதல் காவியம்<br />அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்<br />(மழை இன்று..)<br /><br />ஆ.. காற்றில் கலந்து நீ<br />என் முகத்தினை நீயும் மோதினாய்<br />பூ மரங்களில் நீ இருப்பதால்<br />என் மேல் உதிர்கிறாய்<br />தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே<br />நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே<br />வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்<br />நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே<br />(ஒரு வெட்கம்..)<br /><br /><span style="font-weight: bold; ">படம்: பசங்க<br />இசை: ஜேம்ஸ் வசந்த்<br />பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்</span></p><div><b><br /></b></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-2943937248579430092009-06-03T11:26:00.002-07:002009-06-03T11:27:13.936-07:00எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; "><p>எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ<br />நாங்கெல்லாம் நடுவுலங்க<br />ஃபுல்லடிக்க மாட்டோங்க பீரடிக்க மாட்டோங்க<br />நாங்கலெல்லாம் வாட்டர் தானுங்க<br />ஹைக்க்ளாஸ் ஃபிகருக்கு ரூட்டு போடமாட்டோம்<br />லோக்க்ளாஸ் ஃபிகருக்கு கட்ரு போடமாட்டோம்<br />கான்வென் ஃபிகருக்கு அங்கிள் ஆகமாட்டோம்<br />காலேஜ் ஃபிகருக்கு அண்ணன் ஆகமாட்டோங்க<br />டாடி சொல்ல மாட்டோமே மம்மி சொல்ல மாட்டோமே<br />ஏ.டி.எம் மெஷின் என்று தான் சொல்லுவோமே<br />தாடி வைக்க மாட்டோமே ஷேவும் பண்ண மாட்டோமே<br />நாலு நாளு தாடியோட அலைவோமே<br />(எம் ஜி ஆரு..)<br /><br />ராத்திரியெல்லாம் தூங்கமாட்டோம் ரவுண்டடிப்போம்<br />சாத்துற நாயர் கடை டீக்குடிப்போம்<br />(ராத்திரியெல்லாம்..)<br />விடியும் வரை அதிரடியாய் படப்படக்கும் எங்களோட தாளம்<br />இரவினிலே இடிமழையாய் தடதடக்கும் எங்கள் பைக்கின் வேகம்<br />வீட்டில் ஓடும் பொண்ணுங்க தரிசனம் பார்க்கத்தான்<br />ஓவின் வாசலில் தவம் கெடப்போம்<br />பிக்கப்புன்னா பார்த்திதான் பேக்கப்புன்னா ஓடி தான்<br />கெட்டப்புள்ள மாட்டிக்கிட்டு ஆய் சொல்லுவோம்<br />(எம் ஜி ஆரு..)<br /><br />பீச்சுக்கு போயி லைக்ட் ஹவுஸுக்கே லைட் அடிப்போம்<br />போலிஸு வந்தா ஸ்டுடன்ஸுன்னு பொய் சொல்லுவோம்<br />திரையரங்கில் படையெடுப்போம்<br />விரல்சழியே விசில் சத்தம் பறக்கும்<br />குட்டி சுவரில் கொடு கிழித்து<br />கிரிக்கட்டுல எங்க டீமு ஜெயிப்போம்<br />சிட்டி செண்டர் போயிதான்<br />ஷெர்ட்டு பேண்டு பார்த்துதான்<br />விலை மட்டும் கேட்டுட்டு வெளிவருவோம்<br />(எம் ஜி ஆரு..)<br /><br /><span style="font-weight: bold; ">படம்: சிவா மனசுல சக்தி<br />இசை: யுவன் ஷங்கர் ராஜா<br />பாடியவர்: ஹரி சரண்</span></p><div><b><br /></b></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-34652148115067857842009-06-03T11:26:00.001-07:002009-06-03T11:26:32.702-07:00அன்பாலே அழகாகும் வீடு<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; ">அன்பாலே அழகாகும் வீடு<br />ஆனந்தம் அதற்க்குள்ளே தேடு<br />சொந்தங்கள் கை சேரும்போது<br />வேறொன்றும் அதற்க்கில்லை ஈடு<br />(அன்பாலே..)<br /><br />வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம்<br />பூமியே நமக்கானது ஓ..<br />சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது லாபம்<br />யாவுமே இயல்பானது<br />மாறாமல் வாழ்வுமில்லை தேடாமல் ஏதுமில்லை<br />நம்பிக்கை விதையாகுமே<br />கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக<br />மலரட்டும் எதிர்காலமே<br />(அன்பாலே..)<br /><br />பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால்<br />கார்த்திகை தினந்தோறுமே<br />ஆ.. நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடிக்கொண்டால்<br />வாசனை துணையாகுமே ஆ...<br />கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து<br />வாழ்ந்திடு பிரியாமலே<br />ஏணியே தேவையில்லை ஏறலாம் மேலே மேலே<br />தோல்விகள் வெறும் காணலே<br />(அன்பாலே..)<br /><span style="font-weight: bold; "><br />படம்: பசங்க<br />இசை: ஜேம்ஸ் வசந்த்<br />பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா, சிவாங்கி</span></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-60528560528055902612009-06-03T11:25:00.001-07:002009-06-03T11:25:26.824-07:00காற்றிலே வாசமே காதலின் சுவாசமே<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; "><p>காற்றிலே வாசமே காதலின் சுவாசமே<br />மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா<br />கொஞ்சநாளாய் நானும் நீயும் கொஞ்சிக் கொள்ளும்<br />அந்தக் காதல் நேரங்கள் தேயுதே<br /><br />ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்<br />நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்<br />நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்<br />கண்ணீரில் சேர்க்கிறாய்<br /><br />தீயிலே தேனிலே<br />தேயுதே தேகமே<br />ஒரு விழி தீயின்றி ஏங்கிடும் நிலாவே<br />ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்<br />வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே<br />நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை<br />நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை<br />நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை<br /><br />அன்பே அன்று உன்னைக் கண்டேன்<br />கண்டபோதிலே நெஞ்சில் அள்ளி வைத்துக்கொண்டேன்<br />இதயம் உருகியதே<br />முன்பே நானும் நீயும் ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்<br />சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்<br />அதனை அறிந்ததனால் தான்<br />இரவிலே தீயின்றீ எறிந்திடும் நிலாவே<br />ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்<br />வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே<br /><br />ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்<br />நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்<br />நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்<br />கண்ணீரில் சேர்க்கிறாய்<br />நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை<br />நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை<br />நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை<br /><br /><span style="font-weight: bold; ">படம்: யாவரும் நலம்<br />இசை: ஷங்கர் எசான் லோய்<br />பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், சித்ரா</span></p><div><b><br /></b></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-36141608666294101342009-06-03T11:23:00.000-07:002009-06-03T11:24:27.472-07:00ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; "><p>ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்<br />ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்<br />ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்<br />சிறகைப் போலொரு வேகத்தில்<br />வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்<br />நிலவைப்போல் உனை தூரத்தில்<br />நிலவைப்போல் உனை தூரத்தில்<br />பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்<br />நீ எனது உயிராக<br />நான் உனது உயிராக<br />ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்<br />நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி<br />நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்<br /><br />உயிரே நீ பார்த்தாலே<br />உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்<br />உன்னால் அடி உன்னாலே<br />உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்<br /><br /><span style="font-weight: bold; ">படம்: சிவா மனசுல சக்தி<br />இசை: யுவன் ஷங்கர் ராஜா<br />பாடியவர்: ரஞ்சித்</span></p><div><b><br /></b></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-8884860604762026722009-06-03T11:22:00.000-07:002009-06-03T11:23:16.230-07:00எப்படியோ மாட்டிக்கிட்டேன்<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; "><p>எப்படியோ மாட்டிக்கிட்டேன்<br />குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்<br />தப்பி செல்லவே நெனச்சேனே<br />பாவை மனசுக்கு தெரியலையே<br />விட்டுச்செல்லவே துடிச்சேனே<br />வழி இருந்தும் முடியலையே<br />எதுக்காக டென்ஷன் ஆகுற<br />எனக்காக டிஸ்டர்ப் ஆகுற<br />என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட<br />(எப்படியோ..)<br /><br />எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு<br />என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு<br />எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு<br />சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு<br />எதுக்காக டென்ஷன் ஆகுற<br />எனக்காக டிஸ்டர்ப் ஆகுற<br />என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட<br />(எப்படியோ..)<br /><br />கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர்<br />குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்<br />கண்கள் இனிக்க லையிறியே ஓவர் ஓவரோ ஓவர்<br />சண்டைக் கோழியா திரியீயே ஓவர் ஓவரோ ஓவர்<br />எதுக்காக டென்ஷன் ஆகுற<br />எனக்காக டிஸ்டர்ப் ஆகுற<br />என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட<br />(எப்படியோ..)<br /><br />படம்: சிவா மனசுல சக்தி<br />இசை: யுவன் ஷங்கர் ராஜா<br />பாடியவர்கள்: க்ளிண்டன், ந்ருத்தியா</p><div><br /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-8213285160975698402009-06-03T11:21:00.000-07:002009-06-03T11:22:24.558-07:00நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; ">நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா<br />நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா<br />(நண்பா..)<br /><br />உனை நீ தாழ்வாய் பார்க்காதே<br />அட நீயே உன்னிடம் தோற்க்காதே<br />எதுவும் முடியும் என்று நினை<br />நீ எழுந்து நடக்கும் ஏவுகணை<br />(நண்பா..)<br /><br />நண்பா நண்பா உன் நெஞ்சில் ஏதடா<br />வானம் நோக்கி நீ வளரும் விழுதடா<br />தயக்கம் என்பது சொந்த சிறை<br />அதில் தாங்கி கிடைப்பது உதன் குறை<br />அதிர்ஷ்டம் விற்பது கடவுல் கடை<br />உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை<br />(நண்பா..)<br /><br /><span style="font-weight: bold; ">படம்: ராமன் தேடிய சீதை<br />இசை: வித்யாசாகர்<br />பாடியவர்: கார்த்திக்</span></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-33415238956521602882009-06-03T11:20:00.001-07:002009-06-03T11:20:49.371-07:00தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; "><p>தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்<br />மொத்தத்தில் போரை மூட்ட்ப்போனாய்<br />(தித்திக்கும்..)<br />தொடத்தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது<br />உன்னாலே பெண்ணே உன்னாலே<br />படப்படப்படப்பட தேகம் கொதிக்குது<br />பலப்பலப்பலப்பல விண்மீன் பறக்குது<br />உன்னாலே பெண்ணே உன்னாலே<br />(தித்திக்கும்..)<br /><br />முதன் முதலாய் சறுக்க வைத்த<br />தனிமையிலே சிரிக்க வைத்தாய்<br />பக்கத்திலே வந்து நின்றாய்<br />பஞ்சனையில் பங்கு தந்தாய்<br />புது உலகம் காட்டிவிட்டாய்<br />பெண் வெட்கம் பொட்டுவிட்டாய்<br />உடல் கண்டிஷன் போட்டு விட்டாய்<br />பூ உடலின் தாழ்த்திறந்தாய்<br /><br />இரண்டே இரண்டு இதழை கொண்ட<br />அதிசயப்பூ நீ தானே<br />தேனை தேடும் வண்டாய் வந்து<br />தீயில் மாட்டிக்கொண்டேனே<br />தூரத்தில் தூரத்தில் பூவெண்டு நீ தானே<br />பக்கத்தில் வந்தாளோ பூகம்பம் நீ தானே<br />முக்கனி மூன்றும் ஒன்றாய்க் காய்க்கும்<br />சர்க்கரை மரமும் நீ தானே<br />கூடை கொண்டு பறித்திட வந்தவன்<br />கூண்டுக்கிளியாய் ஆனேனே<br />பேரின்பம் எதுவென்றால்<br />பெண் என்றே சொல்வேனே<br />என் உடலை உறங்கவைத்தாய்<br />கண்ணெதிரே கரைய வைத்தாய்<br />தொடும்போதே தொலைய வைத்தாய்<br />தீ மழையில் நனைய வைத்தாய்<br /><br />ஹோ காதல் என்பது கத்தியைப்போலே<br />குத்துக்குத்தி கொண்றிடுமே<br />கண்கள் இரண்டும் கேடையமாக<br />தடுக்கும்போதும் வென்றிடுமே<br />காயங்கள் இல்லாத காமம்தான் இங்கேது<br />தீக்குச்சி தேடாமல் தீபங்கள் தோன்றாது<br />ஆண்களின் நெஞ்சம் மிருகம் போலே<br />வேட்டையாட விரும்புமே<br />பெண்கள் தேகம் அருகினில் வந்தால்<br />வெட்டுப்பட்டு திரும்புமே<br />மோகங்கள் எப்போதும் மின்சாரம்போல் ஆகும்<br />கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூளாகும்<br />இடைவெளிகள் தாண்டிவிட்டாய்<br />இடையினிலே தூண்டிவிட்டாய்<br />மகரந்த மழைக்கொடுத்தாய்<br />மறுஜென்மம் எடுக்க வைத்தாய்<br />(தித்திக்கும்..)<br /><br /><span style="font-weight: bold; ">படம்: சிவா மனசுல சக்தி<br />இசை: யுவன் ஷங்கர் ராஜா<br />பாடியவர்கள்: கே கே, ஷ்வேதா</span></p><div><b><br /></b></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-10561621230186927102009-06-03T11:19:00.000-07:002009-06-03T11:20:03.172-07:00அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; ">அவள் அப்படி ஒன்றும் அழகில்லை<br />அவளுக்கு யாரும் இணையில்லை<br />அவள் அப்படி ஒன்றும் கலரில்லை<br />ஆனால் அது ஒரு குறையில்லை<br />(அவள்..)<br /><br />அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை<br />அவளைப் படித்தேன் முடிக்கவில்லை<br />அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை<br />இருந்தும் கவனிக்க மறக்கவில்லை<br />(அவள்..)<br /><br />அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை<br />நான் காவலிருந்தால் தடுக்கவில்லை<br />அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை<br />நான் பொம்மை போலே பிறக்கவில்லை<br />அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை<br />அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை<br />அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை<br />கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை<br />அவள் சொந்தமின்றி எதுவுமில்லை<br />எனக்கு எதுவுமில்லை<br />(அவள்..)<br /><br />அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை<br />அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை<br />அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை<br />அந்த அக்கரைப்போல வேறு இல்லை<br />அவள் வாசம் ரோஜா வாசமில்லை<br />அவள் இல்லாமல் சுவாசமிலை<br />அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை<br />அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை<br />அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை<br />எனக்கு எதுவுமில்லை<br />(அவள்..)<br /><br /><span style="font-weight: bold; ">படம்: அங்காடித் தெரு<br />இசை: GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி<br />பாடியவர்: பிரசன்னா</span></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-59724544397742644292009-06-03T11:18:00.000-07:002009-06-03T11:19:03.775-07:00ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; ">ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி<br />ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி<br />ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ<br />ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு<br /><br />போடி போடி<br /><br />ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி<br />ஒரு லாங் ட்ரைவ் போலா கம் வித் மீ<br />ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு<br /><br />போடி போடி<br /><br />ஓட்ட சிம்கார்ட்டே எம்டி ஐப்போட்டே<br />உன்ன ஸ்வ்ட்ச் ஆன் செய்யுறது வேஸ்டு<br />ஹட்ச்சு புல் டாக்கே நச்சு கீழ்ப்பாக்கி<br />என்ன சுத்தமா போனா நான் சேஃப்<br /><br />மண்ரோடே டேய் மண்ரோடே<br />எப்ப ஆவ மேயின் ரோடே..<br /><br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போ போ போ<br /><br />ஹே Excuse me<br />ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி<br />ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ<br />ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி<br />யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி<br />உன் பேச்சும் தோட்டும் ரொம்ம குப்பலெட்சுமி<br />போடி போடி<br /><br />ஹேய் கந்தசாமி என் லைஃபுல புயலா வந்த சாமி<br />என் அழகைப் பார்த்து மனசுல நொந்தசாமி<br />சீ வெந்தசாமி தூ ஹ ஹ ஹ..<br /><br />உன் அழகுனால இல்ல<br />உன் இம்சையால நொந்தசாமி<br />உன் கையில சிக்கமாட்டா இந்த சாமி<br />கடவுள் இல்லைன்னு சொன்னான் இராமசாமி<br />காதல் இல்லைன்னு சொல்றான் கந்தசாமி<br /><br />நோப்பா நோப்பா நோப்பா<br />சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா<br />கடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசி குரளில்<br />வேணாம் வேணாம் வேணாம்<br />நீ நாமம் போட வேணாம்<br />உன் கூட வந்தா சண்டைப்போட்டே வாழ்க்கைப்போகும் வீணா<br /><br />ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே<br />காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே<br />லிங்கன் பேரனே லிங்கன் பேரனே<br />தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே<br />காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்<br />தீராது டிஷ்யூம் தான்<br /><br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போடி போடா<br />போ போ போ<br /><br />ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி<br />ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ<br />ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ<br />ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு<br />போடி போடி<br />ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி<br />யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி<br />போடா போடா<br /><br />ஹேய் என்ன ரொம்ப ஓவரா பண்ற<br />ஒன்னும் பண்ண விட மாட்றியே<br />நீ படிச்சப் பொண்ணுதானே<br />உன்ன படிக்க முடியலையே<br />ஹே ஏ ஏ தள்ளிப்போ<br />என்னை தள்ளிட்டு போ<br />கொஞ்சம் கூடு<br />ரொம்ப மூடு<br />ஐயோ<br /><br />வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்<br />இப்ப விட்டாத்தப்பு நீ பின்னால் அழுவ தானா<br />ஹேய் போடி போடி போடி ஃபூலா போன லேடி<br />கெர்ள்ஸை நம்பி லூசாப்போன பாய்ஸ் பல கோடி<br />ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே<br />லைஃப்புல்லா உன்னை தூக்கி சுமப்பேண்டா<br />ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே<br />வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது<br />பேசாதே நீ கிராஃமாறி<br />ப்ளீஸ் வாயேன் டேக்மாறி<br /><br />ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி<br />ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ<br />ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ<br />ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு<br />போடி போடி<br />ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி<br />யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி<br />போடா போடா<br /><br /><span style="font-weight: bold; ">படம்: கந்தசாமி<br />இசை: தேவிஸ்ரீ பிரசாத்<br />பாடியவர்கள்: விக்ரம், சுசித்ரா</span></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-57165962323030706362009-06-03T11:16:00.001-07:002009-06-03T11:16:50.703-07:00சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே<span class="Apple-style-span" style="font-family: Arial; color: rgb(51, 51, 51); font-size: 13px; line-height: 16px; ">சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே<br />சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே<br />சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே<br />சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே<br /><br />நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்<br />நீதானே நீதானே என் இமைகளை நீவினாய்<br /><br />நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ<br />உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ<br />என் விழியின் கறுமணியில் தேடிப்பார்<br />உன் காலடி தடங்களை காட்டுமே<br />பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே<br />உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே<br />விபத்துக்கள் எனக்குள் நடக்கவே<br />உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே<br /><br />உன்மைகள் சொல்வதும்<br />உண்ர்ச்சியை கொள்வதும்<br />உயிர்வரை செல்வதும்<br />நீதானே<br /><br />நீ தேட தேட ஏன் தொலைகிறாய்<br />என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்<br />நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்<br />என் உயிரை இரவலாய் கேட்கிறாய்<br />இதய சதுக்கம் நடுங்குதே<br />உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே<br />அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்<br />என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே<br /><br />ஒரு கணம் சாகிறேன்<br />மறு கணம் வாழ்கிறேன்<br />இரண்டுக்கும் நடுவிலே<br />நீதானே<br /><br /><span style="font-weight: bold; ">படம்: சர்வம்<br />இசை: யுவன் ஷங்கர் ராஜா<br /></span></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-75468387241122595472009-06-03T11:13:00.000-07:002009-06-03T11:14:30.590-07:00காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br /><br />மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு<br />மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு<br />மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு<br />மகிழ்வேன் தினம் தினமும்<br /><br />வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து<br />வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு<br />காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்<br /><br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br />இருவருமே இருவருமே இருவருமே<br /><br />என் தோழிகளும் உன் தோழர்களும்<br />அய்யோ நம்மை கேலி செய்ய<br />என் சேலையும் உன் வேட்டியும் நாணும்<br />நீ கிள்ளி விட நான் துள்ளி எழ<br />ஆஹா அது இன்ப துன்பம்<br />நான் கிள்ளி விட என் கை விரல்கள் ஏங்கும்<br /><br />தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்-நாடே வாழ்த்து சொல்ல<br />சிவகாசி வேட்டு சத்தம் ஊரை கிழிக்கும்<br />தென்னாட்டு நெய்யின் வாசம்<br />செட்டி நாட்டு சமையல் வாசம்<br />ந்யூ யார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்<br /><br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br /><br />நம் பள்ளிஅறை நம் செல்லஅறை<br />அன்பே அதில் பூக்கள் உண்டு<br />பூ வாடை இன்றி வேர் ஆடைகள் இல்லை<br />ஆண் என்பதும் பெண் என்பதும்<br />ஹயயோ இனி அர்த்தம் ஆகும்<br />நீ என்பதும் நான் என்பதும் இல்லை<br /><br />மார்போடு பின்னி கொண்டு<br />மணி முத்தம் எண்ணி கொண்டு<br />மனதோடு வீடு கட்டி காதல் செய்யுவேன்<br />உடல் கொண்ட ஆசை எல்லாம்<br />உயிர் கொண்ட ஆசை<br />எந்தன் உயிர் போகும் முன்னால்<br />வாழ்வை வெற்றி கொள்ளுவேன்<br /><br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br /><br />மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு<br />மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு<br />மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு<br />மகிழ்வேன் தினம் தினமும்<br /><br />வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து<br />வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு<br />காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்<br /><br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br />காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே<br />ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே<br />இருவருமே இருவருமே இருவருமே<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://blogger.googleusercontent.com/tracker/1738441709154761548-2482189032877969992?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-1426098605952484292009-06-03T11:12:00.000-07:002009-06-03T11:13:20.542-07:00காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">காதல் சுத்துதே என்னை சுத்துதே<br />கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே<br />ஓஹொஹோஒ<br />காதல் சுத்துதே என்னை சுத்துதே<br />கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே<br />என் இரவை நிலா சுத்துதே<br />இதயம் ஊர் சுத்துதே<br />தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே<br />தலை கீழ் பூமி சுத்துதே<br />பெண்ணே நீ ...பெண்ணே நீ<br />பெண்ணே நீ<br /><br />பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்<br />வானம் மன்னனில் சுத்துதே<br />ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை<br />கண்டதால் ஏனோ தலை சுத்துதே<br /><br />காதல் சுத்துதே என்னை சுத்துதே<br />கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே<br /><br />என் இரவை நிலா சுத்துதே<br />இதயம் ஊர் சுத்துதே<br /><br />மௌனமாய் உன்னை நானே<br />மனபாடம் செய்கின்றேன்<br />தீண்டலில் இன்பம் கண்டு<br />திண்டாடி துடிக்கிறேன்<br />புத்தகம் நடுவே புகைப்படம் நீ<br />வானத்தில் எழுதா விடுமுறை நீ<br />இன்னொரு வானமாய் இருப்போமா<br />பூமியை தாண்டி நாம் பறப்போமா<br /><br />ந ந நன்னா நானா நானா<br /><br />முத்தத்தை கடனை கேட்கும்<br />முதலாளி இவள் தானோ<br />வெட்கத்தை மறந்து வந்த<br />விருந்தாளி இவர் தானோ<br />வாலிப உடலில் வசிக்கிறேன்<br />புன்னகை முகத்தை ரசிக்கிறேன்<br />காதலின் எல்லைக்குள் பறக்கிறேன்<br />மீண்டும் நான் இன்றே பிறகின்றேன்<br /><br />பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்<br />வானம் மன்னனில் சுத்துதே<br />ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை<br />கண்டதால் ஏனோ தலை சுத்துதே<br />ஆஹா<br /><br />காதல் சுத்துதே என்னை சுத்துதே<br />கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே<br />ஓஹொஹோஒ<br />காதல் சுத்துதே என்னை சுத்துதே<br />கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே<br />என் இரவை நிலா சுத்துதே<br />இதயம் ஊர் சுத்துதே<br />தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே<br />தலை கீழ் பூமி சுத்துதே<br />பெண்ணே நீ ...பெண்ணே நீ<br />பெண்ணே நீ<br /><br />பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்<br />வானம் மன்னனில் சுத்துதே<br />ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை<br />கண்டதால் ஏனோ தலை சுத்துதே<br /><br />காதல் சுத்துதே என்னை சுத்துதே<br />கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://blogger.googleusercontent.com/tracker/1738441709154761548-7303149096612875912?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-82520889730474357772009-06-03T11:11:00.000-07:002009-06-03T11:12:21.611-07:00பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை<br />சொன்னால் பொய் பொய்தானே<br />பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை<br />சொன்னால் பொய் பொய்தானே<br /><br />பொய் என்பது இங்கில்லையே<br />இந்த கனவுக்குள் பிழை இல்லையே<br />பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்<br /><br /><br />நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள<br />யார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல ?<br />திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் என்ன ?<br />போராட காலம் இல்லையே<br />எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே<br />இப்போ அங்கே நீ நான் போக முடியாதே<br />தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே<br /><br />பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை<br />சொன்னால் பொய் பொய்தானே<br />பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை<br />சொன்னால் பொய் பொய்தானே<br /><br />பொய் என்பது இங்கில்லையே<br />இந்த கனவுக்குள் பிழை இல்லையே<br />பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்<br /><br />உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள<br />உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை<br />எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?<br />என் உள்ளம் தடுமாறுதே<br />கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்<br />காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்<br />கையொப்பமாய் நம்மை தாங்கும் வரும் சொர்கமே<br /><br />பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை<br />சொன்னால் பொய் பொய்தானே<br />பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை<br />சொன்னால் பொய் பொய்தானே<br /><br />பொய் என்பது இங்கில்லையே<br />இந்த கனவுக்குள் பிழை இல்லையே<br />பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://blogger.googleusercontent.com/tracker/1738441709154761548-371976007816239931?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-54327239272326023492009-06-03T11:09:00.000-07:002009-06-03T11:11:41.413-07:00சிறகுகள் வந்தது எங்கோ செல்ல<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">சிறகுகள் வந்தது எங்கோ செல்ல<br />இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல<br />நினைவுகள் ஏங்குது உன்னை காணவே<br /><br />கனவுகள் பொங்குது எதிலே அள்ள<br />வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள<br />சுகங்களும் கூடுது உன்னை தேடியே<br /><br />உன்னை உன்னை தாண்டி செல்ல<br />கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்<br />கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ<br /><br />உன்னை உன்னை தேடி தானே<br />இந்த ஏக்கம் இந்த பாதை<br />இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ<br /><br />சிறகுகள் வந்தது எங்கோ செல்ல<br />இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல<br />நினைவுகள் ஏங்குது உன்னை காணவே<br /><br /><br />ஒ நதியே நீ எங்கே<br />என்று கரைகள் தேடக் கூடாதா<br />நிலவே நீ எங்கே<br />என்று முகில்கள் தேடக் கூடாதா<br />ஒ மழை இரவினில் குயிலின்<br />கீதம் துடிப்பதை யார் அறிவார்<br />கடல் மடியினில் கிடக்கும்<br />பலரின் கனவுகள் யார் அறிவார்<br />அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால்<br />அன்பே நீ அங்கிருக்கிறாய்<br />உயிரே நீ என்ன செய்கிறாய்<br />உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்<br /><br />அன்பே எந்தன் உயிரே எங்கே<br />பூவின் உள்ளே நிலவின் மேலே<br />தீயின் கீழே காற்று வெளியே இல்லையே ....<br />உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்<br />உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்<br />உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே....<br /><br />எனக்கே நான் சுமையாய் மாறி<br />என்னை சுமந்து வந்தேனே<br />உனக்கே நான் நிழலாய் மாறி<br />உன்னை தேடி வந்தேனே<br />விழி நனைந்திடும் நேரம் பார்த்து<br />இமை விலகி விடாது<br />உயிர் துடித்திடும் முன்னே<br />எந்தன் உயிர் ஒதுக்கி விடாது<br />உலகம் ஒரு புள்ளி ஆகுதே<br />நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே<br />உயிரில் ஒரு பூ வெடிக்குதே<br />சுகமோ வலியோ எல்லை மீறுதே<br /><br />சிறகுகள் வந்தது எங்கோ செல்ல<br />இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல<br />நினைவுகள் ஏங்குது உன்னை காணவே<br />ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க<br />ஓரு இமை மாத்திரம் வலியில் நோக<br />இடையினில் எப்படி கனவும் காணுமோ<br /><br />உன்னை உன்னை தாண்டி செல்ல<br />கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்<br />கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமா<br /><br />உன்னை உன்னை தேடி தானே<br />இந்த ஏக்கம் இந்த பாதை<br /></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-20314059089004311402009-04-30T14:31:00.001-07:002009-04-30T14:31:29.832-07:00ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்<br />என்னை கொல்லுகின்றதோ..<br />ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்<br />நெஞ்சம் துள்ளுகின்றதோ...<br />காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....<br />காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....<br /><br />உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..<br />காதலின் போதைக்கு அளவுயில்லை...<br />நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது<br />காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...<br /><br />உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..<br />காதலின் போதைக்கு அளவுயில்லை...<br />நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது<br />காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...<br /><br />ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்<br />என்னை கொல்லுகின்றதோ..<br />ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்<br />நெஞ்சம் துள்ளுகின்றதோ...<br /><br /><br />காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா<br />பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டா ..<br />காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...<br />எட்டி உதைக்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...<br />கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி.....<br />உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ<br />உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ<br />உனைக்கண்டு ஹே அது தொண்டையில் விக்குதடி<br /><br />உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..<br />காதலின் போதைக்கு அளவுயில்லை...<br />நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது<br />காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...<br /><br />பிரம்மா என் காதல் என்ன ஆகும்மென்றேனே...<br />வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னானே ...<br />காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே..<br />காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..<br />சொல்லாத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....<br />நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....<br />நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி..<br />நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடீ.....<br /><br />உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..<br />காதலின் போதைக்கு அளவுயில்லை...<br />நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது<br />காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...<br /><br />ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்<br />என்னை கொல்லுகின்றதோ..<br />ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்<br />நெஞ்சம் துள்ளுகின்றதோ...<br />காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....<br />காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....<br /><br />உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..<br />காதலின் போதைக்கு அளவுயில்லை...<br />நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது<br />காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://res1.blogblog.com/tracker/1738441709154761548-1881240709611236900?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-41752758112866693292009-04-30T14:28:00.001-07:002009-04-30T14:28:35.472-07:00குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே<br />சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே<br /><br />ட்வின் டவர் மேல aircraftடை - போல<br />என் மேல மோதினா என்னாவது ?<br />ஹ்ம்ம் உன்மேல மோதி உற்சாகம் கோடி<br />உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது<br /><br />ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க<br />ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க<br />டண்டனக்க ஹே டனக்குனக்க<br />ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..<br /><br />குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே<br />சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே<br /><br /><br />கண்ணா உன் கால்சட்டையை நீ போடு மேல்சட்டையை<br />என்னை நீ ஹே அணைச்சிக்கோ வா வா<br />அன்பே உன் ஆசைப்படி நீதான் என் ஆடையடி<br />ராவிலே ஹே..இருட்டிலே வா வா வா<br />ஒவ்வொரு நாளும் என்னை திருடு திருடு<br />ஒவ்வொரு இரவை மெல்ல வருடு வருடு<br />நகக்குறி உடம்பில் அது தெரியும் தெரியும்<br />விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்<br /><br />எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஹே ஹே<br />நீ என்னை அவ்வாறு கூறாத டீ<br /><br /><br />ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க<br />ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க<br />டண்டனக்க ஹே டனக்குனக்க<br />ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..<br /><br />குட்டி பிசாசே குட்டி பிசாசே<br />என்னை நீ ஏன் பிடிச்ச ?<br />ஜாக்கி சான் பாதி டோம் க்ரூஸ் பாதி<br />நீதான்னு நான் நெனச்சேன்<br />அப்படியா ?<br />உன் பேர உச்சரிசேன் என் நாக்க எச்சரிச்சேன்<br />வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது<br />அயல்நாட்டை கத்தி கத்தி அழைக்காதே<br />ஷில்பா ஷெட்டி உனக்கு நான் ..<br />ஹா ..எனக்கு நீ வா வா<br /><br />தினசரி கேட்டா இது தருமா தருமா தருமா<br />படுக்கைய போட்டா பக்கம் வருமா வருமா வருமா<br /><br />முடித்திடு மெல்ல இது இடைதான் இடைதான்<br />உனக்கென திறந்த நான் டாஸ்மாக் கடை தான்<br /><br />முத்தாட முத்தாட பத்தாது ஹோய்<br />பத்தாமல் போனாலும் கத்தாதே ..ஹே..ஹே..ஹே<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://res1.blogblog.com/tracker/1738441709154761548-758317805660039429?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-43353775969055367952009-04-30T14:27:00.000-07:002009-04-30T14:28:03.728-07:00இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">ஆஹ்....ஆஹ்....<br />இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்<br />மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்<br />இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்<br />உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்<br /><br />லா லா... லா லா... லா லா... லா லா...<br /><br />இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்<br />மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்<br />இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்<br />உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்<br /><br />லா லா... லா லா... லா லா... லா லா...<br /><br />ஆஹ்...ஆஹ்....<br />காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்<br />பூவே உந்தன் நிறம் பார்த்தேன்<br />பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்<br />காதல் எந்தன் நிறம் பார்த்தேன்<br />பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்<br />ஒ...வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்<br />கசங்கிய தலையணை பார்த்து<br />இளமையின் பசியை பார்த்தேன்<br />அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ<br />..ஓ ..ஹோ<br />நிலவே என்னை கொண்டாடு ஓ.. ஓ..<br /><br />லா...லா... லா...லா... லா...லா...<br /><br />இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்<br />மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்<br />இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்<br />அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்<br /><br /><br />மழையில் வானவில்லை பார்த்தேன்<br />உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்<br />சாரல் சிந்துவதை பார்த்தேன்<br />உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்<br />தேன் ஊறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்<br />ஓ... கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்<br />புல்வெளி மீதினில் தூங்கும்<br />பனியினை தினமும் பார்த்தேன்<br />மொழியினில் சொல்லிட வார்தைகள் இல்லாமல் போனதே<br />அன்பே பார்த்தேன் காதல்-தான்<br />ஏ ...ஏ<br />ஆனந்தம்<br /><br />இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்<br />மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்<br />இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்<br />உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்<br /><br />லா லா... லா லா... லா லா... லா லா...<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://res1.blogblog.com/tracker/1738441709154761548-1586703578908363429?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-80097001910564211262009-04-30T14:26:00.000-07:002009-04-30T14:27:17.465-07:00கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா<br />கண்ணாலே சிக்னல் காட்டிட்டா<br />என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா<br />நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா<br />பக்கம் என்ன கூப்பிட்டா<br />மச்சம் ஒண்ணை காட்திட்தா<br />தொட்டு தொட்டு மனசில்<br />லைட்ட ஏறிய வச்சிட்டா<br /><br /><br />சூரியனும் தேவை இல்லை<br />நீ போதும் நீ போதும்<br />குட் மார்னிங் நீயே சொன்னால்<br />அது போதும் எப்போதும்<br /><br />வெண்ணிலவு தேவை இல்லை<br />நீ போதும் நீ போதும்<br />உன் விழிகள் என் மேல் பட்டால்<br />அது போதும் எப்போதும்<br /><br />தீவில் நம்மை வைக்கா விட்டால்<br />ஓ ஓ<br />தேகம் ரெண்டும் ஒட்டி விட்டால்<br />உயிரே உறவே போதும் ம்ம்ம்... ம்ம்ம்...<br />ம்ம்ம்... ம்ம்ம்...<br /><br />கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா<br />கண்ணாலே சிக்னல் காட்டிட்டா<br />என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா<br />நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா<br />பக்கம் என்ன கூப்பிட்டா<br />மச்சம் ஒண்ணை காட்திட்தா<br />தொட்டு தொட்டு மனசில்<br />லைட்ட ஏறிய வச்சிட்டா<br /><br /><br />பூவாசம் தேவை இல்லை<br />நீ போதும் நீ போதும்<br />உன் வாசல் நித்தம் வந்தால்<br />அது போதும் எப்போதும்<br /><br />மேலாடை தேவை இல்லை<br />நீ போதும் நீ போதும்<br />நீ என்னை அணைந்துக்கொண்டாள்<br />அது போதும் எப்போதும்<br />கண்ணை மெல்ல மூடிக்கொண்டால் ஓ ஓ..<br />கண்ணுக்குள்ளும் நீயே நின்றாய்<br />உயிர் உறவே போதும் ம்ம்ம்... ம்ம்ம்...<br />ம்ம்ம்... ம்ம்ம்...<br /><br />கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா<br />கண்ணாலே சிக்னல் காட்டிட்டா<br />என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா<br />நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா<br />பக்கம் என்ன கூப்பிட்டா<br />மச்சம் ஒண்ணை காட்திட்தா<br />தொட்டு தொட்டு மனசில்<br />லைட்ட ஏறிய வச்சிட்டா<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://res1.blogblog.com/tracker/1738441709154761548-4340604172673811258?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-23269062763883708902009-04-30T14:25:00.002-07:002009-04-30T14:26:14.477-07:00ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">ஹேய் ஹா ஹேய் ஹா<br /><br />ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி<br />பட்டா எழுதி தாடி பஞ்சாமிர்த உதட்டுக்காரி<br />தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி<br />கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி<br />ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி<br />உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி<br />கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா<br />பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டுக்காரா<br />தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா<br />கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா<br />தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா<br />உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா<br /><br />பொத்தி வச்ச புயலா நீ தங்கம் கொட்டி வச்ச வயலா நீ<br />ஆக்கி வச்ச பிரியாணி உன்னை திங்கப்போறேன் வர்ரியா நீ<br />சாத்தி வச்ச கதவா நீ உள்ள ஊத்திவச்ச மதுவா நீ<br />சேத்து வச்ச பணமா நீ உன்னை எண்ணப்போறேன் கொடுடா நீ<br />தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில் உன்னை தொட்ட மீனு வெந்துடுச்சே<br />கட்டை எறும்புகள் உன்னை கடிச்சதும் சக்கர நோயில செத்துடுச்சே<br /><br />தேக்கு முதுகுக்காரா………..<br />ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி<br />உன் cake உடம்பை தாக்க அண்ணன் மீசை துடிக்குதேடி<br />ஆஆ… அண்னா ஒருத்தி போறா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா<br />என்னடா ?<br />அண்னா ஒருத்திபோடா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா<br /><br />தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி<br />கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி<br />ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி<br />உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி<br /><br />சேலை கட்டும் மயிலா நீ என்னை முட்ட வந்த முயலா நீ<br />உன் விரல்லுல மருதானி இப்போ வைக்க போறேன் ரெடியா நீ<br />டேய் சுட்டெரிக்கும் பகலா நீ என்னை சொக்கவைக்கும் இரவா நீ<br />ஏணி வச்சி மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி<br />வங்கக்கடலிலே வங்கபுயல் சின்னம் பட்டுன்னு கரையை தாண்டிடுச்சே<br />நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் உன்னை இடிச்சதும் பொங்கிடுச்சே<br /><br />ஸ்லேட்டு முதுகுக்காரி…………………………………<br /><br />ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி<br />உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி<br />டேய் கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா<br />வர்றேன்..<br />பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டதாடா<br />தர்றேன் ..<br />தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா<br />வர்றேன்..<br />கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா<br />வர்றேன...<br />ஸ்லேட்டு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா<br />உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://res1.blogblog.com/tracker/1738441709154761548-9029905636551825361?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-35637432124837543182009-04-30T14:25:00.001-07:002009-04-30T14:25:22.205-07:00குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">ஹே மச்சான் என்னை பாரு<br />Give Me That Groovy பார்வை<br />tell me are you ready ?<br />ஜாலி தான்<br />Classical சீனு<br /><br />குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி<br />நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi<br />குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி<br />நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi<br /><br />ஹாலிவுட் கூட்டம் பாரு டாலிவூட் ஆட்டம் பாரு<br />க்யூவில் வந்து நிக்கும் ஊரு<br />பாலிவுட் பதறும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு<br />நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு<br />குடிக்க Heineken நீயோ மேக்ஸ்யகான்<br />நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்<br /><br />குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி<br />நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi<br /><br />குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி<br />நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi<br /><br /><br />மியாமி சுனாமி நீ<br />வேணுமே தினமும் நீ<br />ஸ்ரீலங்கா சுரங்காணி நீ தான்<br />கண்ணில் நான் ரெக்க பச்ச<br />கண்ணா உன் நெஞ்சம் பச்ச<br />காட்டிட்டேன் காதல் பச்ச நான் தானே<br />ஹே..<br />விட்டுது முட்டுது விக்குது சொக்குது<br />அச்சா அச்சாச்சோ<br />கத்துது விக்குது சிக்குது நிக்குது<br />எங்கே என்னாச்சோ<br /><br />நான் ப்ளே பாய் தான்<br />பாய்ஞ்சா கௌ பாய் தான<br />நாட்டி பாய்...<br />நான் தான் ..<br /><br />ஹே மச்சான் என்னை பாரு<br />Give Me That Groovy பார்வை<br /><br />குட்கா..<br />குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி<br />நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi<br />ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தம் அடி<br />நீ தான் வந்து உட்கார் உட்கார் என் மடி<br /><br />Texas-இன் Apache நீ<br />Toronto Bullfighter நீ<br />Bed Room-இல் Good Fighter நீ தானே<br />Picaso Painting நீ தான்<br />Bethoven Music நீ தான்<br />Bernard Shaw ட்ராமா நீ தான்<br />நீ தான்..ஆஅந்<br /><br />வெச்சது பச்சுனு நச்சுன்னு இச்சுனு<br />ஓட்டும் Fevicol<br />தொட்டதும் பட்டதும் சட்டுன்னு பட்டுன்னு<br />பத்தும் பெட்ரோல்<br />ஆடும் Mat போடு ஸ்வீட்டி என் மேல<br />ஒரு பால் நீ தான்<br /><br />tell me Are You Ready<br />ஜாலி தான்<br />Classical சீனு<br /><br />குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி<br />நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi<br /><br />ஹுக்கா ஹுக்கா ஹுக்கால மாடி<br />நீ தான் வந்து உட்கார் உட்கார் என் மடி<br /><br />ஹாலிவுட் கூட்டம் பாரு டாலி வூட் ஆட்டம் பாரு<br />க்யூவில் வந்து இவன் முன்னே நிக்கும் ஊரு<br />பாலிவுட் பதறும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு<br />நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு<br />குடிக்க Heineken நீயோ மேக்ஸ்யகான்<br />நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்<br /><br />ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தம் அடி<br />நீ தான் வந்து உக்கார உக்கார என் மடி<br /><br />குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி<br />நீயோ நானோ நானோ நீயோ சேர்ந்தா Bacardi<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://res1.blogblog.com/tracker/1738441709154761548-8569619918307492263?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-19740244136323680522009-04-30T14:24:00.001-07:002009-04-30T14:24:39.774-07:00படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு<br />சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு<br />நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்<br />எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்<br />வெட்டி பயன்னு பேர் எடுப்போம்<br />சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்<br />இந்த வயசு போனா வேற வயசு இல்லை<br />அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை<br /><br /><br />கல்யாணத்தை செய்யும் பொது பஞ்சாங்கத்தை பார்த்தவனே<br />காதலிக்க பஞ்சாங்கத்தை பார்ப்பதில்லையே<br />நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே<br />புள்ளை பிறக்கும் நேரத்தை நீ சொல்ல முடியுமா<br /><br />ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சி இழுக்கும் பொது தீ பந்தம்<br />பழைய சோறை பொதைச்சு வச்சி பருகும் பொது ஆனந்தம்<br />கனவு இல்லை கவலை இல்லை<br />இவன போல எவனும் இல்லை<br /><br />இந்த வயசு போனா வேற வயசு இல்லை<br />அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை<br /><br />படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு<br />சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு<br />நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்<br />எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்<br />வெட்டி பயன்னு பேர் எடுப்போம்<br />சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்<br /><br />என்னடி என்னடி முனியம்மா ஹே<br />கண்ணுல மையி முனியம்மா ஹே<br />யார் வச்ச மையி முனியம்மா ஹே<br />நான் வச்ச மையி முனியம்மா ஹே<br /><br />பட்டு சேலை கூட்டத்திலே பட்டாம் பூச்சி போல வந்து<br />பம்பரமா ஆடபோறேன் உங்க முன்னாலே<br />ஏ மாடி வீட்டு மாளவிக்கா வாளமீனு போல வந்து<br />பல்லைக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே<br />நரம்பு எல்லாம் முறுக்கு ஏற<br />நடனமாட போறேண்டா<br />மல்லுவேட்டி மாப்பிளை பையா<br />மச்சான் கூட ஆடேன்டா<br />புடுச்சு ஆடு முடிச்சு ஆடு<br />விடிஞ்ச பின்னால் முடிச்சு போடு<br /><br />இந்த வயசு போனா வேற வயசு இல்லை<br />அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை<br /><br /><br />படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு<br />சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு<br />நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்<br />எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்<br />வெட்டி பயன்னு பேர் எடுப்போம்<br />சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்<br />இந்த வயசு போனா வேற வயசு இல்லை<br />அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://res1.blogblog.com/tracker/1738441709154761548-1072084009048323271?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4122725962537376300.post-2615794970065552252009-04-30T14:21:00.002-07:002009-04-30T14:22:13.805-07:00கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 13px; border-collapse: collapse; ">கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி<br />இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா<br />அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா ஹே.... ஹே....<br /><br />காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்<br />தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்<br /><br />ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி<br />ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி<br /><br />ஓ.. நேத்து கூடத் தூக்கத்தில பாத்தேன் அந்த பூங்குயில<br />தூத்துக்குடி முத்தெடுத்துக் கோர்த்து வச்ச மால போல்<br />வேர்த்துக் கொட்டி கண் முழுச்சுப் பார்த்தா<br />அவ ஓடிப் போனா உச்சி மலை காத்தா<br />சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிற்பா<br />சொல்லப் போனாப் பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா<br />வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீயப் பத்த வெப்பா<br />தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள<br />தேசியக் கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள<br />ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி<br />ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி<br /><br />ம்...மா பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க<br />வச்ச கண்ணு வாங்கலியே எம்மாமன் கண்ணு தூங்கலியே<br /><br />என்னொடு தான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி<br />கட்டாயம் என் காதல் ஆட்சி கைக்கூடும் பார் தென்றல் சாட்சி<br />சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில்<br />செஞ்சுவச்ச தேரா என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா<br />எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா<br />வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா<br />ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக<br />ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக<br /><br />ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி<div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; "><img width="1" height="1" src="http://res1.blogblog.com/tracker/1738441709154761548-3515411272839414969?l=pidithapadal.blogspot.com" /></div></span>Anonymoushttp://www.blogger.com/profile/07222896165643224694noreply@blogger.com0