புது காதல் காலமிது

பெண் :
குழு 1:
c
இருவர் வாழும் உலகமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ

ஆண் :
குழு 2:
புது தேடல் படலமிது
தேகம் தேயும் தருணமிது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ

பெண் :
கொடு உனையே நீ எடுடா எனைதானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன

ஆண் :
கொடு எனையே நான் உந்தன் துணைதானே
உன் வெட்கம் எனை வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே ஒ

பெண் :
குழு 1

புது காதல் காலமிது
இருவர் வாழும் உலகமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ

பெண் :
குழு 2

புது தேடல் படலமிது
தேகம் தேயும் தருணமிது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ

ஆண் :
பனிமலை நடுவில் விழுந்தது போலே
உன் மடி இடையில் விழுந்தேன்

பெண் :
கிளைகளின் நுனியில் மலர்களை போலே
உன் கிளை மேலே வளர்ந்தேன்

ஆண் :
மறைக்கின்ற பாகம் எல்லாம் விடுதலை கேட்குதே
விடு விடு வேகமாகா விருப்பம் போல மலரட்டும்

பெண் :
தொட தொட தேகமெல்லாம்
வேர்த்துளி சுரக்குதே
தோடு தோடு வேகமாக
சுரந்து வழிந்து ஓடட்டும்

ஆண் :
வா அருகே நான் வாசனை மரம் தானே
என் நிழலில் நீ மயங்கி கொள்ள மருத்துவம் இருக்கு நீயறிவாய்

பெண் :
தேன் மழையால் நீ நனைத்தாய் எனையே
அட ஏனோ நீ சொல்லு சொல்லு சொல்லு சொல்லு நானறியேன்

என் காதல் நாயகனே , கலப்படம் அற்ற தூயவனே
என்னை ரசித்து இமசை செய்தது ஏண்டா

ஆண் :
என் காதல் தாயகமே , காமன் செய்த ஆயுதமே
உயிரை குடித்து தாகம் தீர்ப்பது ஏண்டி ?

F:
உடல் வழி ஊர்ந்து , உயிர் வழி புகுந்து
ஆல்னகள் செய்ய வந்தாயோ

ஆண் :
என்னுடல் திறந்து நீ அதில் நிறைந்து
தவம் பல செய்திட வந்தாயோ

பெண் :
உடல் எங்கும் ரேகை வேண்டும்
உன் நகம் வரயுமோ
விரல் படும் பாகம் எல்லாம்
வெடிக்குதே எரிமலை

ஆண் :
வாலிப வாசமில்லை வாட்டிடும் பொழுதிலே
வன்முறை செய்ய சொல்லி என் காதல் தேவி

பெண் :
ஏய் புயலே , என்னை வதைக்கும் வெயிலே
இடி போலே என்னை தாக்கி முதலில் கைது செய்தாய் ஏன் சொல்வாய்

ஆண் :
பூ உள்ளே நான் போரை தொடங்கிடவா
நீ அதனை இன்று மெல்ல மெல்ல மெல்ல மெல்ல வழி நடத்து

பெண் :
குழு 1

புது காதல் காலமிது
இருவர் வாழும் உலகமிது
நீ நான் என்பதில் பொருள் படவில்லை ஏனோ

ஆண் :
CHOURS 2

புது தேடல் படலமிது
தேகம் தேயும் தருணமிது
கரைவதும் நுரைவதும் கண் முன் நிகழுது ஏனோ

ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா

ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா

திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா

என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா

ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா -3

பெண் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா திரு ரசிகா

ஒ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்

அதன் மணம் இனிக்கும்

இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா

அது வானவில்லா ? இல்லை வசந்த வில்லா ?

அந்த எகிப்தின் மும்ம்யும் இமை திறக்கும்

இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும்

நிலமேங்கே நிலமேங்கே

இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே

ஊஞ்சல் ஆடுதே ஆடுதே

இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே

இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே

எட்டி பிடிக்க கட்டி இருக்க மின்னல்

வடமும் பிடித்து வலை வீசுதே .



அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே
கடும் விஷம் கூட கரும்பாக சுவைக்கின்றதே
அது சோகத்தை சொபின்றி துவைக்கின்றதே


உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும் ,
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும் -2
தேடல் விடியல் தரும்