ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...


காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டா ..
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதைக்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ
உனைக்கண்டு ஹே அது தொண்டையில் விக்குதடி

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

பிரம்மா என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னானே ...
காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லாத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி..
நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடீ.....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே

ட்வின் டவர் மேல aircraftடை - போல
என் மேல மோதினா என்னாவது ?
ஹ்ம்ம் உன்மேல மோதி உற்சாகம் கோடி
உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது

ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க
டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே


கண்ணா உன் கால்சட்டையை நீ போடு மேல்சட்டையை
என்னை நீ ஹே அணைச்சிக்கோ வா வா
அன்பே உன் ஆசைப்படி நீதான் என் ஆடையடி
ராவிலே ஹே..இருட்டிலே வா வா வா
ஒவ்வொரு நாளும் என்னை திருடு திருடு
ஒவ்வொரு இரவை மெல்ல வருடு வருடு
நகக்குறி உடம்பில் அது தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்

எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஹே ஹே
நீ என்னை அவ்வாறு கூறாத டீ


ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க
டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..

குட்டி பிசாசே குட்டி பிசாசே
என்னை நீ ஏன் பிடிச்ச ?
ஜாக்கி சான் பாதி டோம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனச்சேன்
அப்படியா ?
உன் பேர உச்சரிசேன் என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது
அயல்நாட்டை கத்தி கத்தி அழைக்காதே
ஷில்பா ஷெட்டி உனக்கு நான் ..
ஹா ..எனக்கு நீ வா வா

தினசரி கேட்டா இது தருமா தருமா தருமா
படுக்கைய போட்டா பக்கம் வருமா வருமா வருமா

முடித்திடு மெல்ல இது இடைதான் இடைதான்
உனக்கென திறந்த நான் டாஸ்மாக் கடை தான்

முத்தாட முத்தாட பத்தாது ஹோய்
பத்தாமல் போனாலும் கத்தாதே ..ஹே..ஹே..ஹே

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்

ஆஹ்....ஆஹ்....
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

ஆஹ்...ஆஹ்....
காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்
காதல் எந்தன் நிறம் பார்த்தேன்
பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்
ஒ...வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்
கசங்கிய தலையணை பார்த்து
இளமையின் பசியை பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ
..ஓ ..ஹோ
நிலவே என்னை கொண்டாடு ஓ.. ஓ..

லா...லா... லா...லா... லா...லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்


மழையில் வானவில்லை பார்த்தேன்
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
சாரல் சிந்துவதை பார்த்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்
தேன் ஊறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்
ஓ... கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்
புல்வெளி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்த்தேன்
மொழியினில் சொல்லிட வார்தைகள் இல்லாமல் போனதே
அன்பே பார்த்தேன் காதல்-தான்
ஏ ...ஏ
ஆனந்தம்

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா


சூரியனும் தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
குட் மார்னிங் நீயே சொன்னால்
அது போதும் எப்போதும்

வெண்ணிலவு தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
உன் விழிகள் என் மேல் பட்டால்
அது போதும் எப்போதும்

தீவில் நம்மை வைக்கா விட்டால்
ஓ ஓ
தேகம் ரெண்டும் ஒட்டி விட்டால்
உயிரே உறவே போதும் ம்ம்ம்... ம்ம்ம்...
ம்ம்ம்... ம்ம்ம்...

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா


பூவாசம் தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
உன் வாசல் நித்தம் வந்தால்
அது போதும் எப்போதும்

மேலாடை தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
நீ என்னை அணைந்துக்கொண்டாள்
அது போதும் எப்போதும்
கண்ணை மெல்ல மூடிக்கொண்டால் ஓ ஓ..
கண்ணுக்குள்ளும் நீயே நின்றாய்
உயிர் உறவே போதும் ம்ம்ம்... ம்ம்ம்...
ம்ம்ம்... ம்ம்ம்...

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா

ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி

ஹேய் ஹா ஹேய் ஹா

ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி பஞ்சாமிர்த உதட்டுக்காரி
தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டுக்காரா
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

பொத்தி வச்ச புயலா நீ தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி உன்னை திங்கப்போறேன் வர்ரியா நீ
சாத்தி வச்ச கதவா நீ உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ உன்னை எண்ணப்போறேன் கொடுடா நீ
தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில் உன்னை தொட்ட மீனு வெந்துடுச்சே
கட்டை எறும்புகள் உன்னை கடிச்சதும் சக்கர நோயில செத்துடுச்சே

தேக்கு முதுகுக்காரா………..
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க அண்ணன் மீசை துடிக்குதேடி
ஆஆ… அண்னா ஒருத்தி போறா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா
என்னடா ?
அண்னா ஒருத்திபோடா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா

தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி

சேலை கட்டும் மயிலா நீ என்னை முட்ட வந்த முயலா நீ
உன் விரல்லுல மருதானி இப்போ வைக்க போறேன் ரெடியா நீ
டேய் சுட்டெரிக்கும் பகலா நீ என்னை சொக்கவைக்கும் இரவா நீ
ஏணி வச்சி மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி
வங்கக்கடலிலே வங்கபுயல் சின்னம் பட்டுன்னு கரையை தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் உன்னை இடிச்சதும் பொங்கிடுச்சே

ஸ்லேட்டு முதுகுக்காரி…………………………………

ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
டேய் கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
வர்றேன்..
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டதாடா
தர்றேன் ..
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
வர்றேன்..
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
வர்றேன...
ஸ்லேட்டு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி

ஹே மச்சான் என்னை பாரு
Give Me That Groovy பார்வை
tell me are you ready ?
ஜாலி தான்
Classical சீனு

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi
குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

ஹாலிவுட் கூட்டம் பாரு டாலிவூட் ஆட்டம் பாரு
க்யூவில் வந்து நிக்கும் ஊரு
பாலிவுட் பதறும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு
நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு
குடிக்க Heineken நீயோ மேக்ஸ்யகான்
நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi


மியாமி சுனாமி நீ
வேணுமே தினமும் நீ
ஸ்ரீலங்கா சுரங்காணி நீ தான்
கண்ணில் நான் ரெக்க பச்ச
கண்ணா உன் நெஞ்சம் பச்ச
காட்டிட்டேன் காதல் பச்ச நான் தானே
ஹே..
விட்டுது முட்டுது விக்குது சொக்குது
அச்சா அச்சாச்சோ
கத்துது விக்குது சிக்குது நிக்குது
எங்கே என்னாச்சோ

நான் ப்ளே பாய் தான்
பாய்ஞ்சா கௌ பாய் தான
நாட்டி பாய்...
நான் தான் ..

ஹே மச்சான் என்னை பாரு
Give Me That Groovy பார்வை

குட்கா..
குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi
ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தம் அடி
நீ தான் வந்து உட்கார் உட்கார் என் மடி

Texas-இன் Apache நீ
Toronto Bullfighter நீ
Bed Room-இல் Good Fighter நீ தானே
Picaso Painting நீ தான்
Bethoven Music நீ தான்
Bernard Shaw ட்ராமா நீ தான்
நீ தான்..ஆஅந்

வெச்சது பச்சுனு நச்சுன்னு இச்சுனு
ஓட்டும் Fevicol
தொட்டதும் பட்டதும் சட்டுன்னு பட்டுன்னு
பத்தும் பெட்ரோல்
ஆடும் Mat போடு ஸ்வீட்டி என் மேல
ஒரு பால் நீ தான்

tell me Are You Ready
ஜாலி தான்
Classical சீனு

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

ஹுக்கா ஹுக்கா ஹுக்கால மாடி
நீ தான் வந்து உட்கார் உட்கார் என் மடி

ஹாலிவுட் கூட்டம் பாரு டாலி வூட் ஆட்டம் பாரு
க்யூவில் வந்து இவன் முன்னே நிக்கும் ஊரு
பாலிவுட் பதறும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு
நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு
குடிக்க Heineken நீயோ மேக்ஸ்யகான்
நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்

ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தம் அடி
நீ தான் வந்து உக்கார உக்கார என் மடி

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ நானோ நீயோ சேர்ந்தா Bacardi

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்
இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை


கல்யாணத்தை செய்யும் பொது பஞ்சாங்கத்தை பார்த்தவனே
காதலிக்க பஞ்சாங்கத்தை பார்ப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே
புள்ளை பிறக்கும் நேரத்தை நீ சொல்ல முடியுமா

ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சி இழுக்கும் பொது தீ பந்தம்
பழைய சோறை பொதைச்சு வச்சி பருகும் பொது ஆனந்தம்
கனவு இல்லை கவலை இல்லை
இவன போல எவனும் இல்லை

இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்

என்னடி என்னடி முனியம்மா ஹே
கண்ணுல மையி முனியம்மா ஹே
யார் வச்ச மையி முனியம்மா ஹே
நான் வச்ச மையி முனியம்மா ஹே

பட்டு சேலை கூட்டத்திலே பட்டாம் பூச்சி போல வந்து
பம்பரமா ஆடபோறேன் உங்க முன்னாலே
ஏ மாடி வீட்டு மாளவிக்கா வாளமீனு போல வந்து
பல்லைக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற
நடனமாட போறேண்டா
மல்லுவேட்டி மாப்பிளை பையா
மச்சான் கூட ஆடேன்டா
புடுச்சு ஆடு முடிச்சு ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சு போடு

இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை


படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்
இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை

கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி

கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி
இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா ஹே.... ஹே....

காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

ஓ.. நேத்து கூடத் தூக்கத்தில பாத்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்துக் கோர்த்து வச்ச மால போல்
வேர்த்துக் கொட்டி கண் முழுச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலை காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப் போனாப் பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீயப் பத்த வெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

ம்...மா பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலியே எம்மாமன் கண்ணு தூங்கலியே

என்னொடு தான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைக்கூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில்
செஞ்சுவச்ச தேரா என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி

காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

அம்மா.....

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட
வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலேலோ
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ
நிலவே நிஜத்தில் இறங்கி
உனை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ


பகலில் நிலவு இரவில் சூரியன்
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா
எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம் என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்

அ அ ஆ அ அ ஆஆஆ
அ அ ஆ அ அ ஆ
சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)
காதலித்துப் பார்... காதலித்துப் பார்..


இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்.

மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தூங்கி மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி

குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவ சொல்லுகிற உலகம்
மயிலை புடிச்சி காலை ஒடைச்சி
ஆட சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடும் அய்யா
அடி எப்படி ஆடும் அய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
(குயிலை)

ஆண்பிள்ளை முடி போடும் பொன் தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அரிஞ்செனே பிறகு
ஆனாலும் பயனேன்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோபம்?

ஓலை குடிசையிலே இந்த ஏழை பிறந்ததற்கு
வந்தது தண்டனையா? இது தெய்வத்தின் நிந்தனையா?
இதை யாரொடு சொல்ல

(குயிலை)

எல்லார்க்கும் தலைமேல எழுதொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாராற்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அதுதான்

ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழையென்று இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரொடு சொல்ல
(குயிலை)

விழாமலே இருக்க முடியுமா ? விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

ச.. ச..
ம ப ச ம ப நீ
ம ப ச நீ ப ம ரீ ச ரீ

என்னை காதலிக்க பிறந்தவனே நீ தான் என்று
கை கோர்த்து தோள் சாயும் தோழன் என்று
எனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

இவள் கண்ணுக்குள்ளே உள்ளதென்ன என்ன சக்தி
இவள் பக்கமாக என்னை இழுக்கும் காந்த சக்தியோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் கைகளிலே உள்ளதென்ன மந்திரகொளோ
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது மங்கையின் உடலோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
காதல் ஓரு பரமபதம்
கண்ணிரண்டில் தாயம் விழும்
ஏணி மேல ஏறும் போது
காதல் பாம்பு தீண்டினாள்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே


இவள் மூச்சு காற்றை கேட்கும் எந்தன் வாயு மண்டலம்
இவள் பத்து விரலை பற்றும் போது உஷ்ண மண்டலம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் உதடு எந்தன் உதட்டை தொட்டால் ஈர மண்டலம்
இவன் இழுத்து அணைக்கும் நேரத்திலே கோடி சங்கமம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ

சேர்ந்திருந்தால் ஏகாதேசி
சேலைக்கு தான் ஒரே குஷி
வயது வந்து வலையை விரிக்க
மாட்டி கொண்டேன் நீ ரசி

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா

காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
ஹே ஹே ஹே ...
கண்கள் சொல்வது வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
ந ந ந நா .....

கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள்தான் சகியே
ந ந ந நா .....
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
ந ந ந நா .....

அடடா இன்னும் என் நெஞ்சம்
புரியலையா? காதல் மடையா?
இது என்னடி இதயம் வெளியேறி
அலைகின்றதே காதல் இதுவா..?
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி

படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும்
சொல்வது சரியா?
தவறு செய்தால்.. முத்தம் தந்தென்னை
திருத்திக்கனும் தண்டனை சரியா?

எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய்
சொல்லிவிடுடா

சொல்லுகிறேன் இப்போதொரு
முத்தம் கொடுடி

நீ இல்லாமல் நான் இங்கே ஏது

நீ இல்லாமல் நான் இங்கே ஏது
போதும் போதும் பொய்கள் தீது
யார் சொன்னாலும் அழகிய காதல் வாயை மூடாது
போ என்றாலும் பழகிய ஆசை தூரம் போகிறது
கால நேரம் காதலில் கிடையாது
பேச பேச நேரமே குறையாது
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்

ஒ நீ இல்லாமல் நான் இங்கே ஏது
போதும் போதும் பொய்கள் தீது

காதோடு சேரவே இசை பாட்டு
கை சேரும் வீணையை நீ மீட்டு
வாயோடு சேருவேன் சுவை கூட்டு
அகாரம் போல நீ உனை ஊட்டு
நீ கூடவும் எனை பாடவும்
கதை சிறுகதை தொடர்கதை ஆகும்
நீ மேயவும் மடி சாயவும்
பல விடுகதை விடைகளை சேரும்
பூலோகம் ஓய்ந்தாலும் உனை ஆவேன் நீங்காது
ஆதாயம் சாய்ந்தாலும் காதல் வாழும் சாகாது

ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்

நீ இல்லாமல் நான் இங்கே ஏது
போதும் போதும் பொய்கள் தீது

வாராத கூந்தலில் மழை மேகம்
தூராமல் போவது அநியாயம்
ஆறாத தாகமோ அனல் வீசும்
ஆளான வாலிபம் குளிர் வீசும்
நீ பார்வையில் எனை மோதிட
நடு இரவுகள் கலவரம் ஆகும்
நீ சேலையை தொடும் வேளையில்
நக கணுவிலும் எரிமலை மூளும்
வேறேதும் தோணாமல் சரிய வேணும் மடி மீது
நூறாண்டு போனாலும் காதல் தேர்வு முடியாது

ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்


நீ இல்லாமல் நான் இங்கே ஏது
போதும் போதும் பொய்கள் தீது
யார் சொன்னாலும் அழகிய காதல் வாயை மூடாது
போ என்றாலும் பழகிய ஆசை தூரம் போகிறது
கால நேரம் காதலில் கிடையாது
பேச பேச நேரமே குறையாது
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே என் நெஞ்சில் அடங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ள வா

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


விழித்து கொண்டே தான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்ட போதே
முழுசாய் தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா
அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்டு கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கிறதா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

தையத் தா தையத்தா தைய தைய தா பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா உயிர் வாழ்ந்திடும் வரையில்

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்ந்திடும் வரையில்
உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்காய் மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்.

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா

நிலங்கள் உடைந்து போனாலும்
நிழல்கள் உடைவதில்லை

நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும்
சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா

குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று
அங்கு ஆணை மேல் மஞ்சனம் ஆட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்


பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா
உன்னை போல அன்பாளன்
யார்க்கு வாய்க்கும் மீண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கி அணைக்கிறேன்
உயிர் நொறுங்க ரசிக்கிறேன்
அணு அணுவாய் உன்னில் பிறந்து என் ஆயுள் அடைப்பேன்.

தையத்தா.....

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்ந்திடும் வரையில்
உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்காய் மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்.

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா

அக்கம் பக்கம் யாரும் இல்லா

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஒரு அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் சீண்டலில் என் தேகத்தை புது
ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

ஓரு தடவை சொல்வாயா

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஓரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று


நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேறை என்ன செய்வாய் ?
தரையை உடைத்து முளைக்கும் பொது
அன்பே என்ன செய்வாய் ?
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஓரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

பையா பையா சின்ன பையா உள்ளுக்குள்ளே கியா கியா

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

என்னை யாரும் இல்லா மொட்டை மாடி கூட்டிகிட்டு போடா
அந்த குட்டி நிலா தூங்கட்டுமே கூட்டிகிட்டு போறேன்
அந்த மேகம் என்னும் மெத்தைக்குதான் தூக்கிகிட்டு போடா
அந்த வானத்துக்கு ரெட்டை தாப்பா போட்டுபுட்டு வாரேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா


பக்கம் இருக்கையிலே மொத்தம் நொறுக்குறியே
அங்கும் இங்கும் அழகா தொட்டு கிருக்குறியே
நெட்டி முறிக்கையிலே கொட்டி கவுக்குறியே
கிட்ட நெருங்கையிலே அள்ளி குவிக்கிறியே
விடாதே மீறி மீறி போடா
தொடாத பாகம் ஊறுதேடா
கனாவா தூங்க வச்சு வாரேன்
மூச்சாலே நீவிவிட்டு போறேன்
பத்து விரல் தொடுதே
அட வெப்பத்தையும் சுடுதே
இதழ் அங்கும் இங்கும் சென்று
முத்த செடி நடுதே

என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

வெட்கம் விட்ட திமிரே , வேட்டுதடி குளிரே
கட்டிபுடிசிக்கவா ? கட்டில் முரிச்சிகவா ?
கட்டழகு பயலே , திக்குதடா உடலே
முத்தம் கொடுதுக்கடா மொத்தம் எடுத்துக்கடா
பலாவை கீறி கீறி பார்த்தேன்
கொஞ்சூண்டு தேனை பூசி வேர்த்தேன்
சுடாத தீயில் மூழ்கி பார்த்தேன்
கண்மூடி மூச்சை மூச்சில் கோர்த்தேன்
மின்னல் அடிக்குதடி இரு ஜன்னல் துட்க்குதடி
இதழ் தொட்டு தொட்டு உயிர் மொட்டு வெடிக்குதடி


என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

என்னை யாரும் இல்லா மொட்டை மாடி கூட்டிகிட்டு போடா
அந்த குட்டி நிலா தூங்கட்டுமே கூட்டிகிட்டு போறேன்
அந்த மேகம் என்னும் மெத்தைக்குதான் தூக்கிகிட்டு போடா
அந்த வானத்துக்கு ரெட்டை தாப்பா போட்டுபுட்டு வாரேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

ஐ லைக் யூ லைக் யூ உன் லேசர் பாயும் கண்ணை பிரவுன் சீசர் போன்ற தோள்கள்

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்கள்
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்களை
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
அயோ அயோ எந்தன் பெண்மை சோதிக்கிறாய்


பார்த்தவுடன் உயிர் உடைத்துவிட்டாய்
I like you I like you
பார்வைகளால் எனை துகிளுரிந்தாய்
I like you I like you
புத்தம் புத்தம் புது உதடுகளை
குத்தும் குத்தும் உன் மீசையினை
ஹையோ ஹையோ
like you I like you
ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன்
I like you I like you
அலட்சியமாய் எனை கலக்கிவிட்டாய்
I like you I like you
எனக்கான உயரம் நீ like you I like you
எனக்காக பிறந்தே நீ like you I like you
எண்டா யோசிக்கிறாய் ?
உனக்கான பெண்ணே நான் தானடா
உயிரோடு என்னை தின்னடா


தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்


கண்களிலே ஓரு சிறு மலர்ந்தாய்
I like you I like you
என்னை கனவுகளில் வந்து அனுபவித்தாய்
I like you I like you
அதோ அதோ அந்த நடையழகை
உடல் தொடும் உந்தன் உடையழகை
ஹையோ ஹையோ
like you I like you

விரும்பி வந்தால் மெல்ல விலகி செல்வாய்
like you I like you
திரும்பி கொண்டு மெல்ல சிரித்து கொள்வாய்
like you I like you
மனம் போன்று வர மாட்டாய்
like you I like you
பசிக்காமல் தொட மாட்டாய்
like you I like you
பெங்களூர் தக்காளி நான்
ருசி பார்க்கும் நண்பா வாயில்லையா
தக்காளி மறுநாள் தாங்காதையா


தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்கள்
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
அயோ அயோ எந்தன் பெண்மை சோதிக்கிறாய்

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம் கொடுப்பாயா கொடுப்பாயா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம்
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பரிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பரிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா..அணைப்பாயா..



தலை கோதி உன் தலை கோதி
நான் முழுதாக களைகிறேன்
இமை மோதி உன் இமை மோதி
நான் படு காயம் அடைகிறேன்
ஹே வசிய மருந்தை வசிய மருந்தை
விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே

இதழில் இதழால் இலை போடு
நீ இரவு முழுதும் இறை தேடு
மனதை மனத்தால் அணை போடு
என் புடவை நெருப்பில் விளையாடு
விளையாடு.. விளையாடு ..

சொல்லடா... மன்மதா ....
சொல்லடா... மன்மதா ....


ஓரு பாதி உன் உடலாலே
நான் குடை சாய நேர்ந்தது
மறு பாதி உன் உயிராலே
நான் குளிர் காய சேர்ந்தது
ஹே நடக்கும் தீயே நடக்கும் தீயே
முத்தம் தீவிரவாதி நீயே
இரும்பு மார்பில் வசிப்பேனே
உன் கரும்பு வேர்வை ருசிப்பேனே
ஆசை வெட்கம் காத்தேனே
என் ஆயுள் நொடி வரை புப்பெனே பூத்தேனே

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம்
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பரிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பரிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா...அணைப்பாயா..

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனே அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள

நாக்குல மூக்கையே ஏ ஹே தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே ஓ ஹோ தொட்டவ நீயடி

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை எண்ணி நீ தாவணி போட்டுட்டேன் மாலையும் சூடவில்லை


ஐயாரெட்டு நெல்லப்போல அவசரமா சமைஞ்ச
ஐத்த மகன் மஞ்சத்துக்கு ஆதாரமா அமஞ்ச
குட்டிப்போட்ட பூனை போல காலச் சுத்தி கொழஞ்ச
பாவமின்னு நீவி விட்டா பல்லு போட துணிஞ்ச
சொந்தக்காரன் நாந்தானே தொட்டுப்பாக்க கூடதா
கன்னம் தொடும் கை ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டாமைதான் இன்னும் உள்ளதா

வயசுக்கு வந்த பூ ஓ ஹோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஒஹோ சண்டையா சத்தமா

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை எண்ணி நீ தாவணி போட்டுட்டேன் மாலையும் சூடவில்லை

கம்மாக்குள்ள ஒத்தமரம் அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது திரும்பிடுவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லித்தாரேன் நீயும் கொஞ்சம் வா மா
அங்கே இங்கே கை படும் சொல்லிப்புட்டேன் ஆமா
நிலா கறையை அழிஞ்சாலும் உன்ன திருத்த முடியது
பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடயாது
போகப்போக மாமனுக்கு புத்தி மாறுது
அள்ளவா கிள்ளவா ஓ ஹோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஒஹ் ஹோ பட்டிமன்றம் வைக்கலாம்

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள
மாமனே மாமனே ஹே ஹே உங்கிட்ட யுத்தமா
பூமிக்கும் நீருக்கும் ஹோ ஹோ சண்டையா சத்தமா

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன எண்ணி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா............இன்னும் தாமதமா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு.............இதழ் ஊற்றிக்கொடு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை

வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ

விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ

காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை

ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஒ நெஞ்சே நெஞ்சே ..ரா ரா ரா ஒ நெஞ்சே நெஞ்சே

ஒ நெஞ்சே நெஞ்சே ..ரா ரா ரா
ஒ நெஞ்சே நெஞ்சே


நீ வெள்ளை சந்திர வீதியில் உலாப் போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனாக் காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றி பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்

அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணைத் தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு ...


காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுபடி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிரூட்டும் உந்தன் விரல்களின் ச்பரிசமடி

நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தும் நான் கொட்டித் தரவேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல்வேண்டும்
இன்னும் சொல்லு என் ரத்தம் ஊற வேண்டும்

காலேஜு காலேஜு ..
அக்கா எந்த காலேஜு
அக்காவுக்கு love affair
எந்த மாசம் மேரேஜு
காற்றெல்லாம் கேட்குமே
love love love love


சந்தர்பம் அமைந்து விட்டால் பெண்பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசைஅமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணையிருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்

என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஓட்டிச்செல்லும் சத்தம் கேத்த மெட்டுப் போடு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம்கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
வெல்லும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்

குமுதம் போல வந்த குமரியே முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்

இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலிக்கூட்டமே
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலிக்கூட்டமே

என் மன வீட்டின் ஓரு சாவி நீதானே
முத்தாரமே மணி முத்தாரமே

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ


பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு

தின தந்தி அடிக்கின்றதே ...
தின தந்தி அடிக்கின்றதே ...
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
நெஞ்சில் மணமாலை மலரே
உன் நினைவென்னும் மணியோசையே
தினமணி ஓசையே

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ


ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம் கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம் கண் பாரு தேவி

ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு

நான் பாக்யாதிபதி ஆனேன்
உன்னாலே கண்ணே உஷா
பசும்பொன்னே உஷா

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உதட்டுல உலுக்குறா

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே
இந்த வயசு போனதுனா திரும்பாதே
சன்னனா சன்னனானே
இந்த வயசு வேறெதையும் விரும்பாதே

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா


இரண்டு வயசானால் அன்னை மடி வேண்டும்
இருபத்தைந்து ஆனால் அவளின் மடி வேண்டும்
பதினெட்டிலே தோன்றும் பருவம் மறைக்காதே
நூருவயசோடும் காதல் மறைக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே
சன்னனா சன்னனானே

கடல் தாண்டி வந்தாய் மலை தாண்டி வந்தாய்
உன் அழகை தாண்ட முடியாமல் போனேன்
தொடர்வதற்கு நன்றி புகழ்வதற்கு நன்றி
சீக்கிரம் பார்த்து சிரித்தாய் நன்றி

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால

சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


கொண்டையிலே பூவடுக்கி
கும்முனுதான் பேசுற
கெண்ட காலை நீவுற
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்கிற
அஞ்சு நொடி நேரத்தில .. கோடி முறை பார்க்குறே
மீனுகுஞ்சு போல துள்ளி ஐய்சாலக்கடி காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன பொம்பளை இடுப்ப கொண்டாடீ
ஹே .. கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
ஹே ..தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


உள்ளங்களை சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற ..
பம்பரமா ஓடுற ..
உன்னை எண்ணி ஏங்கிரேனே என்ன செய்ய போகுற
உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா
உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு சொன்னதில பத்திகிச்சு என் மனசு
மத்தபடி கன்னத்துல முத்த கதை நீ எழுது

வடிச்ச சோறு போலதான் ஆவி பரகுற ..
ஹே மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன்
சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால

தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால

கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



ஒரு அலை மீது போவோம்
இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை
போகும் வரை போவோம் நாமே

அதில் அகங்காரம் என்ன
அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால்
கரை சென்று சேர்வோம் நாமே

கவலை இன்றி உலகத்திலே
மனிதன் யாரும் கிடையாது
கவலை தாண்டி போவதானால்
தாமரை பூக்கள் உடையாது

வாழ்க்கை என்னும் கண்ணீரை
காயத்தோடு தொட்டு பார்
காலமோட காயம் எல்லாம்
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே

பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே

வழியில் நீயும் வளையமால்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்கை இங்கே கிடையாதே

வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை ...ஏ

தோம் கருவில் இருந்தோம் ,

தோம் கருவில் இருந்தோம் ,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம் ,
தோம் தரையில் விழுந்தோம் ,
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம் .
அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே ,
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே .ஏய் ..ஏய்
தண்ணீரில் வாழ்கின்றேன்
நான் கூட மச்சாவதாரம் தான்
தோம் கருவில்

அலைகளை அலைகளை பிடித்து கொண்டு
கரைகளை அடைந்தவன் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை
கவலைக்கு மருந்து இந்த ராஜா திரவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கம் முடிவுமில்லை
கற்பனை வருவது நின்று விடும் .

தோம் கருவில் இருந்தோம்...

ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவேயோடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேருஇல்லை
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா ?
அதில் மதுரசம் குடிபவன் குற்றவாளியா ?
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறதே
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறகிரதே
(தோம் )

நான் முத்தம் தின்பவள்.. ஒரு முரட்டு பூ இவள்..

நான் சீனியில் செய்த கடல்…
நான் சீனியில் செய்த கடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
உன் காதலி நானே…
காதல் தானே காணேனே….

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..ஆ..ஆ…
ஹே..ஹே..ஹே…

நான் புன்னகை செய்தால் போதும்…
நாலு திசைகள் அடைபட கூடும்..
என் கர்வமே என் க்ரீடமே
மலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்..

என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும்
அட பெண்களை திருடும் பல ஆண்களுக்கெல்லாம்
காதலின் ஆயுதம் நானே..

மென் காற்று என் மூச்சு சில யுகமாய் வீசும்..
இனி நாளும் என் உடலில் பல பூ பூக்கள் தூவும்..
காமா..காமா… இது போதுமா…
என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மை..மை.. மைய்யா..
மை..மை.. மைய்யா..
……..
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…


மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…

மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஓ... நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஒ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆனால் என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போவேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலன்களின் அழகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே...

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை முள்
காயம் செய்தால் நியாயமா?
பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?

நிலாவிலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ...
நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ


தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

அரேபியா அரேபியா.. இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?

அரேபியா அரேபியா..
இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?
தேசிங்கு ராஜா குதுரை
திமிரான செல்ல குதுரை
சவாரி செய்ய போவது யாரு ?
சவாரி செய்ய போவது யாரு ?

அரேபியா..
அஹா.. அஹா..
அரேரேரேரேரேபியா..
அரேபியா..

திமிரும் குதிரையை தாக்கி திணற செய்பவன் ஜாக்கி
வாயை பூட்டிய பின்னே கடிவாளம் ஒன்று தான் பாக்கி
உடம்போ குதிரை மனமோ குழந்தை
கனவே காண்பாள் கண்ணில் உயிரை தேக்கி

அரேபியா..அரேபியா..
இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?


கொள்கை வீரனை கண்டு குதிரை மயங்கியதென்ன ?
இதழை திருடிய கள்வன் இதயம் திருடுவதென்ன ?
வானம் உடைந்து தலையில் சரிந்து
மடியில் மடியில் நொடியில் விழுந்தது என்ன ?

சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே...
சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே...

பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே
கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு
அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து
சதையை தாண்டி விதியை காண்பது காதல்

அரேபியா..
அஹா.. அஹா..
அரேரேரேரேரேபியா..

இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?
தேசிங்கு ராஜா குதுரை
திமிரான செல்ல குதுரை
சவாரி செய்ய போவது யாரு ?
யாரு ?
சவாரி செய்ய போவது யாரு ?

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

பொன்னில் வடித்த சிலையே!ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..
எண்ண இனிக்கும் நிலையே!இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..

கண்ணிமையில் தூண்டிலிட்டு,காதல்தனை தூண்டிவிட்டு,
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!

பெண்ணிவளை ஆதரித்து,பேசித்தொட்டுக் காதலித்து,
இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,
துடியிடையில் பாசம் வைத்தேன்,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..


ஒஓ ஒஒ ஒ
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..


ஆஆஅ ஆஆ...

கண்ணிமைகளை வருத்தி,கனவுகளைத் துரத்தி,
மென்மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி,கண்டபடி எனைத் துரத்தி,
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..
கோடிமணி ஓசைநெஞ்சில்,கூடிவந்துதான் ஒலிக்க,
ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு,தூபமிட்டு தூண்டிவிட்டு,
கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா,ஆசைவிளக்கேற்றுதம்மா,

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..


ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரெஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்சச்ஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

காவேரி அல்ல ..
அணை போட்டு கொள்ள இந்த காதல்
விலை வாசி போலே
விஷம் போல ஏறும் இந்த காதல்
கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம் இது வா வா
பார்காத ஹனி மூன் ஒன்று பார்கின்ற வேளை இன்று வா வா
பயம் விட்டு ... புது புரட்சிகரமாக

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஸ்ஸ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான்
பயம் விட்டு ... புது புரட்சிகரமாக

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரெஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்சச்ஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

தூது செல்வதாரடி உருகிடும்போது செய்வதென்னடி

தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி

பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து
மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது
சென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா
என் காதல் வேலன் உடன் வர

தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி

நலம்வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்

நலம்வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன்மீது பண்பாடும்
ஓகோ..கோ..ஓகோ..கொ
ஓகோ...கோ..ஓகோ.கொ

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக்கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே.....

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிர்ப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் .இறைவன்

உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்து விட்டாய்...

உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை
பார்த்து விட்டாய்...
உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை
உணர்ந்து விட்டாய்...

யார் இவளோ என்றொரு கேள்வி ?
எழுகிறதா ஆ ஆ ...
மாறி வர என் இரு விழிகள்
துடிக்கிறதா ஆ ஆ ...

உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்'கையில்
அடங்கியதா ஆ ஆ ...
எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில்
பறந்திடுதா?

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே

(காதலின்)

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்‌ஷ ரூபாய்

(காதலிக்கும்)

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்‌ஷி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
இது நட்பமாந்தோ எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆடாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா
இல்லை யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா
இல்லை யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில்
நிழலையும் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூண்டிலிட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன்
பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன்
உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க..

காதல் என்பது கடவுள் அல்லவா

காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா
செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா
வரங்கள் என்பது அலைகள் அல்லவா
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா
(காதல் என்பது..)

கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்
உனை பார்க்கும்போது நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உன் அருகில் வந்ததால் வேடந்தாங்களாய் உணர்ந்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேனே நானே
நீ இன்றி நானாய் வெறும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
(காதல் என்பது..)

காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொடுக்கும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
எனை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கனக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்
உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
(காதல் என்பது..)

காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுள் கூட அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லயே

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை


உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே..ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல் சொல்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்


பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்


நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

ஓர் வெண்ணிலா இரு வானிலா

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா
உள்ளுலாய் உள்ளுலாய் கொழந்தை போல
போகும் ஜனம் பாக்க வச்சா
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்
கோடு போட்டு ஆடவச்சா
ஆத்தா மனம் வானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே

அப்போ கானா தான் புடிக்குமே
இப்போ மெலடியும் புடிக்குதே
குஷி இடுப்ப மட்டும் பாத்தவன்
கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன்
காதல் என்பது ஆந்தையப் போலே
நைட்டு முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயைப் போலே
கவிதையா அது கொறைக்கும்
அவ தும்மல் அழகுடா pimple அழகுடா
சோம்பல் அழகுடா வசந்த முல்லை

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
காலமெல்லாம் நான் நனைவேனே வாவா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே

நம்பியாரப் போல் இருந்தேனே
எம்.ஜி. ஆரப் போல் மாத்திட்டா
கம்பி எண்ணியே வளர்ந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா
காதல் என்பது காப்பியைப் போலே
ஆறிப்போனா கசக்கும்
காஞ்சு போனா மொளகா பஜ்ஜி
கேக்கப் போலவே இனிக்கும்
தாடி வச்சிருக்கும் கேடி ரௌடி முகம்
கேடி என்னை போல்
தெரியுது மாப்பு
(வசந்த முல்லை..)

அத்திரி பத்திரி கத்திரிக்கா

அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?

பரீட்சை எழுதும் நேரம்
உன் சிரிப்பு தானே - நெனச்சாலே
பிள்ளையார் சுழிய நெனச்சி
உன் பேரை தானே - வரைஞ்சாலே

ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு உன்
பேர்தான் பேர்தான் இனிமேலே
கிளிபிள்ளையாய் தினமும் தினமும்
அதை சொல்வேன் சொல்வேன் தன்னாலே


திருக்குறளாய் திருக்குறளாய் உந்தன்
குரல்தான் உனக்கு உனக்கு
தலைநகரம் தலை நகரம் உந்தன்
தெருதான் உனக்கு உனக்கு
உயிரே உயிரே .....
என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ

ஒருநாள் ஒருநாள் ஒருநாள் ஓரு
காதல் பூதம் - புடிச்சிருச்சு
மறுநாள் மறுநாள் மறுநாள் அது
உன்பேர் சொல்லி - கடிச்சிருச்சு
உதடுகளை உணவாய் உணவாய்
அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்

ஊருசனம் உறங்கிய பின்னே அது
முழிச்சி மெதக்கும் கதவோரம்
குலசாமி திருநீறு வெச்சு பார்த்தேன்
அது நீ இல்ல
குத்தாலம் கோவிலில் தாலி கட்ட
சொல்லிச்சு நில்லு
உயிரே உயிரே ......

என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ


அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ

சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு

சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,

அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு

மகளா , மருமகளா என் வீட்டுக்கு வருவா
வெளக்கா , குத்து வெளக்கா நீ வெளிச்சம் வீசுவா
புருஷன் தோளில் , நான் ஊஞ்சல் ஆடுவேன்
புகுந்த வீட்டுக்குள்ள , நான் புண்ணியம் சேமிப்பேன்

அழகா என்ன அதட்டி நீ கட்டளை போடுவ
குளிச்சா நல்ல துவட்டி நீ முத்தமும் வாங்குவ
தினமும் தினமும் நான்தான் வந்து வெத்தல மடிக்கணும்
பாதி கடிச்சு நீ தான் மிச்சம் எனக்கு கொடுக்கணும்
அட இப்படி ஓரு ஜோடியான்னு உலகும் கண்ணு வெக்கணும் ...

அடியே , என் கொடியே உன் மடியில் இடம் கொடு
முடிஞ்ச உன் மார்பில் கொஞ்சம் முணங்க வழி கொடு
ஆஹா இரவு நேரம் வந்தா உன் மெத்தையிலே இடம் கொடு
விடியும் நேரம் ஆனா என் சேலைய நீ கொடு
கன்னியே மச்ச கன்னியே உன் கன்னத்தில் ருசி கொடு
கடஞ்ச வெள்ளி சிலையே உன் கழுத்தில் மனம் குடு
உதட்டில் குடுத்த முத்தம் அதா திருப்பித்தான் கொடு
வெக்கமும் எனக்கு வந்த நீ இரண்டுதான் கொடு

எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்
ஆளுக்கொன்ன பெத்து கொடு


சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,

அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு

எந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே நண்பனே நண்பனே...

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

இரவென்றும் பகலென்றும்
உனக்கில்லையே...
இளங்காலை பொன்மாலை
உனக்கில்லையே....
மது வென்னும் தவறுக்கு
ஆளாகிறாய்....
அதற்காக நியாயங்கள்
நீ தேடுகிறாய்
ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனனே....
மது கிண்ணம் தலை எடுத்து
பெண்ணை விலைக்கொடுத்து
நீ மூடுவாய்.....

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ்நாட்கள் செலவானால்
வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும்
நீயில்லையே
நாளை உன் கையோடு
உனக்கில்லையே
யாரிடம் தவறு இல்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே.....
நீ கடந்த காலங்களை
களைந்து எறிந்துவிடு
விழி மூடுவேன்........

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே.. நண்பனே ...நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே... நண்பனே... நண்பனே...

ம்...ம்...ம்...ம்...ம்...ம்......

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் சுவரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

(ஒரு மணி)

வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடைதோரும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் இங்கு வந்தால் நிம்மதியே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

(ஒரு மணி)

உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிழந்து போவதென்றால்
கண்கள் ரெண்டும் நானிழப்பேன் இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதே மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே எனைக் காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனித் தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

(ஒரு மணி)

எந்த குதிரையில் வருவான்

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்
காற்றின் ஈரம் காதின் ஓரம்
மோதும் நெஞ்சில் மோகம் ஏறும்
அந்திச் சூரியன் வெட்கம் வீசும்
அந்தச் சிவப்பை மேகம் பூசும்
தோ தோ தோ தோ தோதோ காமக் கத்திக்குத்தி
கிடைத்த தழும்புகள் வேர்க்காதோ தோ தோ தோ தோதோ
ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் துளிகள் பறக்க

இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்

இதயம் ஏங்கி ஏங்கி தட்டியது
இதழ்கள் தேங்கி தேங்கி திட்டியது
இமைகள் ஓங்கி ஓங்கி கொட்டியது தேகம் தேளானது
இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது
இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது
இனி ஓரு ஜென்மம் மூங்கில் காடாய் பிறப்பேனா
கண்ணன் உதட்டில் புல்லாங்குழலாய் கிடப்பேனா
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

காதல் பூக்கள் அள்ளி நீட்டியது கண்கள் வாங்கச் சொல்லி மூடியது
கனவில் நாணம் வந்து ஒட்டியது இளமை தீராது
வயதும் மனதும் போராடுது வழியும் கூட தேனானது
வயதும் மனதும் போராடுது வழியும் கூட தேனானது

என் காதல் இதழில் ஈர முத்தம் சுடுகிறது
என் தேகக் கதவை விரல்கள் தட்டி திறக்கிறது
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்

காற்றின் ஈரம் காதின் ஓரம்
மோதும் நெஞ்சில் மோகம் ஏறும்
அந்திச் சூரியன் வெட்கம் வீசும்
அந்தச் சிவப்பை மேகம் பூசும்
தோ தோ தோ தோ தோதோ காமக் கத்திக்குத்தி
கிடைத்த தழும்புகள் வேர்க்காதோ தோ தோ தோ தோதோ
ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் துளிகள் பறக்க
Casinovaa Casinovaa...
கிட்ட வா வா Casinovaa..Casinova Casinovaa...
கிட்ட வா வா Casinovaa..
கன்னம் ரெண்டும் செல்லமாக கடிக்க வா
Casinova..Loverboy Loverboy வருவாய்
Loverboy Loverboy வருவாய்

இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..

விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உன்ந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..
விண்ணோடும் முகிலோடும் விழையாடி திரிந்திடுமே.

விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே என்னை கண்டேனே செந்தேனே
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே என்னை கண்டேனே செந்தேனே


ஆசை என்னும் தூண்டில் முல்ல்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்

விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டு போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்

ஓரு கல் ஓரு கண்ணாடி

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
அஹா
கண்ணீர் மட்டும் துணையாகுமே
ஓஹோ ஹோ ஹோ


திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உனை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்


உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழல் உடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வரிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்றா சொல்ல

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
அஹா
கண்ணீர் மட்டும் துணையாகுமே
ஓஹோ ஹோ ஹோ

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்