இதயத்தில் அதி வேகம்

இதயத்தில் அதி வேகம்
அழகே அருகே முழு நிலவே
என்னை கிறுக்கிய பேனாவே
கண்ணில் நுழைந்த நுன்னுயிரே
கனவாய் கையில் ஏந்தி
என்னை சிரிப்பாய் சிரிப்பவளே..

அன்பே சகியே
எனை ஆள வந்த ரதி நீயே
அன்பே சகியே
நெஞ்சில் நீந்துகின்ற நைல் நதியே

புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்

உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)

இரு விழியில் தோன்றிய காதல்
கைகளிலிருந்து கலைவது ஏனோ?
இரு மனங்களில் வசிக்கிற காதல்
இரு திசைகள் இன்று பிரிந்தது ஏனோ?
ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்
ஒரு கணத்தில் தோற்றது ஏனோ?
ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்
ஒரு பிழையில் கால் சரிந்தது ஏனோ?
வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்
தேய்பிறையில் ஒழிந்தது ஏனோ?
இதயம் இதயம் வலிக்கிறதே...

மழை துளியில் உந்தன் முகம் தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல் வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்

யார் தீண்டினால் தீ மூழுமோ
காதல் தீண்ட தீண்ட தீ நீழுமோ
உயிரும் உயிரும் உருகியதே
ஊடுருவி இரவில் கரைகிறதே
அன்பே நீ நானாகிறாய்

ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
ரெண்டுக்கு புகுந்து நிறம் தந்தாள்
கல்லுக்குள் புகுந்து சிலை தந்தாள்
சொல்லுக்குள் புகுந்து மொழி தந்தாள்
இறைவனை போல் மறந்துக் கொண்டாள்

ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
இனத்துக்குள் புகுந்து கவி டஹ்ந்தாள்
இரவுக்குள் புகுந்து ஒளி தந்தாள்
நிறத்துக்குள் புகுந்து பை தந்தாள்
மனதுக்கு மட்டும் வலி தந்தாள்

தனித்தீவின் அலைகளில் நீதான்
நீதானே நான்
நான் அங்கு வேண்டும்
கடல் நீரில் விழித்திட கூடும்

புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்

உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)

ஆல்பம்: சத்யம் சாம்ராஜ்யம்
இசை: பூமெராங்-X
பாடியவர்கள்: திலீப் வர்மன், பூமெராங்-X

சிறு தொடுதலிலே சின்னச்சின்னதாய் சிறகுகள் பூக்க

சிறு தொடுதலிலே சின்னச்சின்னதாய் சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க

இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்

எனக்கே என்னைத் தெரியாமல்
இருந்தேன் அன்பே எதற்காக
சிரிப்பால் உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே

நான் உனக்கென இருப்பது தெரியாதா
எதை நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் எனை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே

ஒருமுறை காதல் இருமுறை மோதல்
பலமுறை சாதல் வாழ்க்கையிலே

ஒரு முறை கூடல் பலமுறை தேடல் நெருக்கத்திலே

ஒருமுறை காதல் இருமுறை மோதல்
பலமுறை சாதல் வாழ்க்கையிலே


அலையே இல்லா கடல் போல
இருந்தேன் அன்பே எதற்காக
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே
கிழக்காய் உதித்தாய் விடிந்தேனே

அழகே இல்லா நிலம் போல
பொறுத்தேன் அன்பே உனக்காக
கொடுத்தாய் உனை நீ முழுதாக
எடுத்தாய் எனையும் அழகாக

எதுவரை நீயோ அதுவரை நானோ
இதுவரை ஆசை காதலிலே

எதுவரை காதல் அதுவரை காமம் பூமியிலே

எதுவரை நீயோ அதுவரை நானோ
இதுவரை ஆசை காதலிலே

(சிறு தொடுதலிலே)


படம்: லாடம்
இசை: தரண்
பாடல்: பழனிபாரதி
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிசரண்

நான் உன்னை பார்க்கும் நேரம்

ஆண்: நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணைப் பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோ

பெண்: நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடிக் கொண்டால் பிழையோ

ஆண்: நீ சின்ன சின்னப் புன்னகை சிந்தும் வேளை
உன் கன்னக் குழியில் நான் சிக்கிக் கொண்டேன்
உந்தன் கைவிரல்கள் என்னுடலை தீண்டும் நேரம்
இந்த பூமிப் பந்தையும் நான் தாண்டிச் சென்றேன்

(நான் உன்னை பார்க்கும் நேரம்)

ஆண்: தூரத்தில் சிணுங்கும் உன் கொலுசோசையை
அடிக்கடி கேட்க தினம் ஆசை
தூக்கத்தில் என்னை மறந்துன்பேர்
உளறிடப் பிறந்திடும் புது பாஷை

பெண்: இதயத்தில் உள்ள நான்கு அறைகளில்
நிரம்பியதே உன் பிம்பம்
நீயின்றி நகர்கின்ற நொடித் துளிகளைத்தான்
மறக்கின்றதே என்னுள்ளம்

ஆண்: இமைகளிலே மின்னும் நளினம்
உடல்தன்னை துளைத்தே செய்யும் பயணம்

பெண்: தனிமைகளை கொல்லும் நிமிடம்
இதழ்களும் இருந்தே செய்யும் நடனம்
இரவுகளோடு சிறகுகள் நீட்டிப் பறக்கின்றதே

(நான் உன்னை பார்க்கும் நேரம்)

ஆண்: உனக்கென எழுதிடும் காதல் கடிதங்களின்
பிழைகளையும் ரசிக்கின்றாய்
அணு அணுவாய் எந்தன் உயிரில் புகுந்து
நீ ரகசியங்கள் ருசிக்கின்றாய்

பெண்: விரல்களின் மேலுள்ள வீணை நகங்கள் கொண்டு
என் மனதை மீட்டுகின்றாய்
நமக்கென பிறந்திட்ட புதியதோர் உலகை
முதல் முறை நீ காட்டுகின்றாய்

ஆண்: விழிகளின் மேல் துள்ளும் உருவம்
ஜாடைகள் காட்டிடும் செல்ல மிருகம்

பெண்: நினைவினிலே உந்தன் உருவம்
நிஜமென நினைத்தென்னை வெட்கம் தழுவும்

ஆண்: மௌனங்கள் மீது சலனங்கள் வீசி சாய்க்கின்றதே

(நான் உன்னை பார்க்கும் நேரம்)

படம்: ரசிக்கும் சீமானே
இசை: விஜய் ஆன்டனி

ஒரு வார்த்தை பேசாமல்

ஒரு வார்த்தை பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா

நான் நில் நில் நில் நில் என்றாலும்
என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் சொல் என்றாலும்
என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் பிடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)

போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
(போ போ..)
இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க
என் இதயம் என்னும் புத்தகம் தருவேன் வாடா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா?
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா?
ஹேய் ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)

போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகு நாள் என்று சொல்வாயோ
ஹேய் (போ போ..)
காற்றை கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா?
கடிதம் போட்டு கடலை தேடி நதிகள் வருகிறதா?
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா?
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா?
ஹேய் ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)

படம்: பொய் சொல்ல போறோம்
இசை: MG ஸ்ரீகுமார்
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்

காற்று குதிரையிலே

காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்

காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனை
உன் நெஞ்சில் எழுதட்டுமே

ஆற்றங்கரை புதரில்
சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கிரகத்திலே நாம்
விளையாட போவதெப்போ?

படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுஜாதா

ஏ வெற்றி வேலா நம்ம ஆட்டம்தான் எகுறுது தோழா

ஏ வெற்றி வேலா நம்ம ஆட்டம்தான் எகுறுது தோழா
ஏ அடி ஜோரா நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆன கூட்டம் இது
பாடம் கீடம் படிக்காமலே நான் சொல்லும் அன்பான பாடம் இது
ஏத்தி விட்டா ஏத்தி விட்டா ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி உன்னை சுத்தி ஆட்டம்தான் போட்டுதான் கொண்டாடலாம்
(ஏ வெற்றி வேலா..)

என் பேரு ஊரில் படிக்காதவன்
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிக்ரீ முடிக்காதவன்
யார் காலும் வார துடிக்காதவன்
புரட்சி தலைவரு எங்கேடா படிச்சாரு?
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா
எந்த காலேஜ் போனாருப்பா?
நான் படிச்ச நல்ல பாடம்தான் இது இது
(ஏ வெற்றி வேலா..)

டெந்துல்கர் படிச்சது பத்தாவது
ஆனாலும் அடிச்சார் நூறாவது
அம்பானி காலேஜ் போனதுல்ல
ஆனாலும் பேரு வானம் போல
சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட்டு கண்டு பிடிச்சாங்கப்பா
தானா படிச்சு தனியாளா ஒருத்தன்
ட்ரெயினு செஞ்சு முடிச்சானப்பா
ஏய் அடிடா வெறும் மேளம்தான் பிப்பி டும்டும்
(ஏ வெற்றி வேலா..)

படம்: படிக்காதவன்
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: நவீன், ரஞ்சித்

அடடா வா அசத்தலாம்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time

அடடா வா அசத்தலாம்

I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

எதுவந்தா எனக்கு என்ன
ஒதுங்காத நானும் சொன்னா

I wanna get so hot and naughty with you ohh... hO

கொண்டாடா வாழ்க்க கொண்டாடா
வாழ்கைக்கு வகுப்பு உண்டாடா

I wanna get so hot and naughty with you ohh hO

hO heyy heyy heyyy

சிறகு இருக்கும் போதிலும்
நடக்கும் பறவை நானில்ல
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட
பூமி எனக்கு போதல
ஆகட்டும் பார்ப்போம்

come close to baby Let me drive you crazy

ஆடித்தான் தீர்ப்போம்

Oh come touch me baby
Boy I feel so sexy

போடா டேய் வாழ்க்கை ஒரு பூக்கூடைதான்
யார் கையில் வேணும்னாலும் பூ பூக்கும்தான்

அடடா வா அசத்தலாம்

i wanna move with you boy one more time
i wanna move with you boy one more time
I wanna fly with you boy one more time
I wanna fly with you boy one more time

உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்

உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே
உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்

பார்த்துப் பழகிய பொழுதுகள் மனதில் விரியுதே
அதை இன்று எதிரினில் நின்றுதான்
நகர்ந்திட மறுக்குதே
மஞ்சளின் கரைகளாக
என் நெஞ்சிலே கலந்துப்போனால்
வானவில் நிறங்களாக
கண் பார்க்கும் முன் மறைந்துப்போனால்

காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே
காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே


உயிரில் ஏதோ......என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே
உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்

பார்த்துப் பழகிய பொழுதுகள் மனதில் விரியுதே
அதை இன்று எதிரினில் நின்றுதான்
நகர்ந்திட மறுக்குதே
மஞ்சளின் கரைகளாக
என் நெஞ்சிலே கலந்துப்போனால்
வானவில் நிறங்களாக
கண் பார்க்கும் முன் மறைந்துப்போனால்

காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே
காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே


உயிரில் ஏதோ......

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னிப்பெண்ணை துரத்துவதேன் காதலனாட்டம்
பாடம் கற்றுத்தரும் முன்னே நீ எடுத்திடு ஓட்டம்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

கையால் தொட்டாலே...கன்னம் புண்ணாகும்
ஆசை என்னாகும்...அச்சம் உண்டாகும்
ஆடலின்பம்...தேடவில்லை
ஆனந்தமே...தேவையில்லை
செவ்விதழ் மலரட்டுமே தேன்மழை பொழியட்டுமே
பொன்னுடல் சாய்ந்தாலென்ன புதிய சுகம் கண்டாலென்ன
கல்லூரி படிப்பில் Zero காதல் நடிப்பில் Hero
கற்பனை ஒன்றா ரெண்டா கனவில்லாமே நடப்பதுண்டா

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

பருவம் வந்தாலே...பார்த்து பழகணும்
பழக வந்தாலே...பாசம் மலரணும்
தேன் மதுவோ...போதை தரும்
மான் விழியோ...மையல் தரும்
ஊடல் இரவு வரை கூடல் விடியும் வரை
இரவே வந்தால் இன்பம் பொங்கும் அறை பள்ளியறை
நானும் படித்தவள் தான் நாலும் தெரிந்தவள் தான்
அச்சத்தால் ஆசைகளை அடக்கி வாழும் பெண்மகள் தான்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி என்னை கை பிடித்தாய் காதலனாட்டம்
பாடம் கற்றுக்கொள்ளும் ஆட்டம் தானே காதல் கொண்டாட்டம்

முத்து முத்து தேரோட்டம்

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

நெஞ்ச வானத்தில் நினைவு மேகங்கள்
நாளும் ஊர்கோலம் போகும்
இன்ப ராகத்தில் இரவு நேரத்தில்
பாடும் பாட்டொன்று தேடும்
அதன் பெயர்தான் விரகம்
எந்த தினம்தான் விலகும்
பதில் நீதான் கேளாயோ
பதில் நீதான் கேளாயோ

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

கடலில் சேராத கங்கை எங்குண்டு
இன்னும் ஏனிந்த மௌனம்
உறவு தேடாத உள்ளம் எங்குண்டு
என்னதான் உந்தன் எண்ணம்
என்றும் இளமை இனிமை
இந்த தனிமை கொடுமை
எந்தன் ஏக்கம் தீராயோ
எந்தன் ஏக்கம் தீராயோ

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
இதை நீ கேட்டு வா...தென்றலே

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன
பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன
பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன
எங்கே என் சொர்க்கம் இங்கே உன் பக்கம்
உன் கண்ணோரம் செந்தூரக் கோலம்

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன

காதல் என்னும் தேசம் எங்கள் தேசம் ஆகும்
அதில் நாள்தோறும் இடைத் தேர்தல்களே
கையும் கையும் ஒன்றில் ஒன்று கூட்டுச்சேரும்
இரு கன்னங்களில் இதழ் சின்னங்களே
மாலை நேரம் நம் மன்றம் கூடும்
மையல் ராகம் நம் கண்கள் பாடும்
வரி மீது வரி போடு இதழ் மீதிலே

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன
பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன
பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன
எங்கே என் சொர்க்கம் இங்கே உன் பக்கம்
உன் கண்ணோரம் செந்தூரக் கோலம்

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன

கண்ணில் பாதி சொல்லில் பாதி மெல்லப்பேசு
பிறர் கேட்காமலும் நமை பார்க்காமலும்
கள்ளில் பாதி முள்ளில் பாதி உந்தன் பார்வை
ஒன்றில் காதல் வரும் ஒன்றில் காயம் படும்
கண்ணம் போடும் உன் கள்ளப்பார்வை
என்றும் தேவை உன் இன்பச்சேவை
தினம் தோறும் இனி வேண்டும் சுகவேதனை

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன
பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன
பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன
எங்கே என் சொர்க்கம் இங்கே உன் பக்கம்
உன் கண்ணோரம் செந்தூரக் கோலம்

அள்ளி வச்ச மல்லிகையே

அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே...ம்...ம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே

ஓ ராமனே...உன் ஆசை மெய்யானதா
ஏ பூங்கொடி...இந்த பூமி பொய்யானதா
காதில் சொன்ன வார்த்த என்னை காவல் காக்குமா
நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா
தங்கம் நெறம் கருக்குமா ஊர் ஒலகம் பொறுக்குமா
நம்பித்தானே வந்து விழுந்தேனே

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே...ம்...ம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே

ஆகாயமும்...இந்த மண்ணும் சாட்சியடி
யார் கேட்டது...மனசாட்சி போதும் இனி
பாதம் நோகும் போது உள்ளங்கையால் தாங்கவா
பொய்யே சொல்ல வேணாம் சின்ன கையே தாங்குமா
வெண்ணிலவு உதிருமா நட்சத்திரம் நகருமா
உவம வேணாம் உண்மை சொல்லு மாமா

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே...ம்...ம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே

கண்ணெல்லாம் உன் வண்ணம்

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ
வா...வா வா...வா வா...வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

மாந்தளிர் உடல் தளதளவென
மாதுளம் கனி பளபளவென
நான் தொடவரும் வடிவழகென வா வா
பூங்கொடி இடை தொடு தொடுவென
பூவிதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா

ஆ...நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
தந்ததோ நூறு என்றால்
என் பங்கும் நூறு உண்டு

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

சேய் பிறந்தது புது நிலவென
வாய் திறந்தது பனி மலரென
நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே
தேன் மழலையின் குறுநகையொரு
பூங்கவிதையின் மணிமுடியென
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

ஆ...தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தந்தை போல் பேர் விளங்க
தாய் உள்ளம் தான் மயங்க

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

தேஹம் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்

தாம்தநந்தன தீம்த நம்தன தாம் தனம் தன ஹோய்
தாம்தநந்தன தீம்த நம்தன தாம் தனம் தன ஹோய்

தேஹம் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்
மோஹம் பிறக்குது வாடி....... ஹா... ஹ
தேஹம் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்
மோஹம் பிறக்குது வாடி....... ஹா... ஹ
தாமரைப்போல் சிரித்தவளே
தேவதைப்போல் உதித்தவளே
உன் திருக்கோவில் தேடிடும் பக்தன் நான்தான் ஹொய்
ஆராதனை நான் செய்யவோ
ஆலாபனை நான் பாடவோ
தேஹம் சுடுகுது ஏனோ ஹோஹொய்
மோஹம் பிறப்பதில்தானோ ஹோ ஓ

தாம்த தகஜினு தாம்த தோம்
தாம் த தக திமி தீம் த தோம்
தீம் த திகுதின்னு தீம்ததீம்
தினக்கு தினக்கு ஜினதா
தினக்கு தினக்கு ஜினதா
தினக்கு தினக்கு ஜினதா
தினக்கு தினக்கு ஜினதா

அசைந்திடும் தேரை சாலை அது தாங்கும்
அழகுனை ஏந்த காளை மனம் ஏங்கும்
விழி என்னும் உளியாலே அஹ் அஹ் அஹா
சிலை அதை சிதைக்காதே ஆ ஆ ஆ ஆ
பம்பர விழியால் நெஞ்சத்தில் சுழலும்
பௌர்ணமி நீதானே
பஞ்சணை என்றதும் பஞ்சாய்ப் பறக்கும்
பைங்கிளி நீதானே
நிலவு முற்றத்திலே..அஹா
கிளிகள் சத்தத்திலே..ஒஹோ
தேவி ஏக்கத்திலே..ஹஹஹ்
தவித்தேன் மோஹத்திலே

தேஹம் ஹும்ம் சுடுகுது வாடி ஹோஹொய்
மோஹம் பிறக்குது வாடி ஆஹ் ஆ ஹா

தலைவனின் இரு கை தூரிகையாக
தோள்களின் மீது ஓவியம் எழுத
கார்குழல் கழுத்தோரம்..ஆ ஆ ஆ ஆ
காதலன் முத்தாரம் ஆ ஆ ஆ ஆ
தென்றலும் சாமத்தில் புயலென ஆனால்
பூவது தாங்காது
தலைவனும் மோகத்தில் புலியென வந்தால்
மானிது நிற்காது
ஓடும் பொன்மான் வசம் வேடன் போராட்டமா
வலையில் விழுந்தவுடன் ஹஹஹ் வெற்றி கொண்டாட்டமா

தேஹம் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்
மோஹம் பிறக்குது வாடி....... ஹா... ஹ
தேஹம் ஸ்ஸ் சுடுகுது வாடி...... ஹோ..ஹொய்
மோஹம் பிறக்குது வாடி....... ஹா... ஹ
தாமரைப்போல் சிரித்தவளே
தேவதைப்போல் உதித்தவளே
உன் திருக்கோவில் தேடிடும் பக்தன் நான்தான் ஹொய்
ஆராதனை நான் செய்யவோ
ஆலாபனை நான் பாடவோ
தேஹம் சுடுகுது ஏனோ ஹோஹொய்
மோஹம் பிறப்பதில்தானோ ஹோ ஓ

அடி ராக்கோழி கூவும் நேரம்

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அந்த ஏற்ககாடு ஊட்டி போல
குளிர் ஏராளம் ஆகிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வா மாமா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

தட்டி தட்டி தவுல மெல்ல தட்டி
விடியும் வர கச்சேரி வெக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகள காட்டாம நிக்கலாமா
கட்டி கட்டி இருக உன்ன கட்டி
கனிஞ்சிருக்கும் கொய்யாவ கிள்ளலாமா
என்ன வேணும் என் எண்ணங்கள நானும்
உங்கிட்ட வந்து காத்தோடு சொல்லலாமா
அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த தோப்போறம் வான்னாலும் வாறேன்
விடிஞ்சாலும் மாமா விடமாட்டேன் ஆம்மா

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னி தோளு கை தொட்டு கொஞ்சும் ஆளு
என் வள்ளிக்குப்பம் கொண்டாடும் வடிவேலு
சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி
புடிச்சுப்புட்டே இன்நேரம் வல வீசி
மெத்தப் போட உன் மந்திரத்திலாட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மஹராசி
நிலா எம்மேல தீயாட்டம் காயும்
இப்போ உம்மேல என்மேனி சாயும்
அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வாம்மா வா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

அடி அறச்சு அறச்சு கொழச்சு கொழச்சு

அடி அறச்சு அறச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனம
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கெடக்கும் எம்மனமே

அடி அறச்சு அறச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கெடக்கும் எம்மனமே
இள மானே மல்லிகயே நல்ல முக்கனி சக்கரயே
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே
பட்டு பாய போடட்டுமா புது பல்லவி பாடட்டுமா
சிறு பூவே உன்ன தோளில் வச்சு ஆடட்டுமா

அடி அறச்சு அறச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கெடக்கும் எம்மனமே

இன்னொருத்தன் டாவடிச்சா ஏத்துக்குமா எம்மனசு
நான் பறிக்க இருக்கு இந்த தாமரப்பூவு
காதுகளில் பூச்சுத்துவான் புதுப்புது ரீல் வுடுவான்
குள்ள நரி இவனா இந்த மானுக்குத் தோது
நம்பி என்ன காதலிச்சா நல்லபடி வாழ வைப்பேன்
ஊரச்சுத்தி மேளங்கொட்டி உன் தலையில் பூவ வைப்பேன்
என்ன விட்டு எங்குருவி உன்னிடத்தில் சிக்கிடுமா
காசு பணம் ஆடம்பரம் காதலுக்கு முக்கியமா
விட மாட்டேன் கண்மணியே கண்ணில் மின்னுர பொன்மணியே
கிளி கொத்த இங்கு காத்திருக்கு செங்கனியே

உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கெடக்கும் எம்மனமே
அடி அறச்சு அறச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

என்னுடய மார்பழகும் நீண்டிருக்கும் தோளழகும்
எங்கிருக்கு கிளியே இத நீ கொஞ்சம் யோசி
வேண்டியத வாங்கித்தாரேன் கையக்கட்டிக் கூட வாரேன்
உன் அடிமை இவன்தான் இந்த காளய நேசி
ராணி அம்மா ஆணயிட்டால் ஏவல் செய்ய காத்திருக்கேன்
ராத்திரியில் கால் அமுக்கி நீவி விட நானிருக்கேன்
காலயிலே கண்முழிச்சா காப்பி போட்டு நான் கொடுப்பேன்
சேலைகள எடுத்தெரிஞ்சா சோப்பு போட்டு நான் தொவப்பேன்
சின்ன சேலம் மாம்பழமே மச்சான் தட்டுர மத்தாளமே
எந்த நாளும் வந்து நெஞ்சில் சுத்தும் பம்பரமே

அடி அறச்சு அறச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கெடக்கும் எம்மனமே
இள மானே மல்லிகயே நல்ல முக்கனி சக்கரயே
அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு
தவிச்சு தவிச்சு கெடக்கும் எம்மனமே
அடி அறச்சு அறச்சு கொழச்சு கொழச்சு
தடவ தடவ மணக்கும் சந்தனமே

காட்டிலே கம்மங்காட்டிலே

காட்டிலே கம்மங்காட்டிலே
பாட்டிலே வந்த பாட்டிலே
ஏக்கம்மாச்சுதே... ஹோய்
ஹோ.... தூக்கம் போச்சுதே
காத்து காத்துதான் காத்து வீசுது
மூச்சுக்காத்துல சூடேத்து
ராக்கு ராக்கம்மா ஹோ ஹோய்
போட்டுத் தாக்கம்மா
நோட்டம் போட்டம்மா ஹோ ஹோய்
வாட்டம் போக்கம்மா
காட்டிலே கம்மங்காட்டிலே

சித்தாடைக்குள் மத்தாப்பு பூத்து
ஆசை என்னைக் கொல்ல
கொத்து மல்லி வித்தாரஞ்சொல்லி
மாமன் நெஞ்சைக் கிள்ள
அத்தை மக முத்தாட வந்தால்
போகும் வெட்கம் மெல்ல
குத்தம் இல்லா தக்காளிக் கன்னம்
நூறு முத்தம் அள்ள..ஹா
அருகில் இருக்கு..ஹ்ம்ம் சக்கும் சச்ச
அரிசி முறுக்கு..ச்ச க்கும் கும்ம்
ரசிச்சு ரசிச்சு..ஹும் ச்ச்சா
புடிச்சு நொறுக்கு
பால் நிலாவிலே ஏத்தம்போட்டுத்தான்
ஏறு பூட்டலாம் வா மானே
ராக்கு ராக்கையா ஹோ ஹோய்
பொட்டு தாக்கைய்யா
நோட்டம் போட்டைய்யா ஹோ
வாட்டம் போக்கையா
காட்டிலே கம்மங்காட்டிலே

தென்றல் வந்து கொண்டாடத்தானே
பூக்கள் உண்டாகுது
முன்னும் பின்னும் முந்தானை ஆடி
மோகப் பண் பாடுது
கண்கள் ரெண்டில் மின்சாரம் பாய
தேகம் திண்டாடுது
அச்சம் மிச்சம் இல்லாமல் போனால்
மேனி என்னாவது,,,ஹா
சரக்கு ரயிலே...ஹ்ம்ம் சக்கும் சச்ச
உருக்கும் வெயிலே......ஹும் ச்ச்சா
திருட்டு சொகத்த..ஹும்ம் ஹும்ம் க்க்கும்
எறக்கு மயிலே
வான வீதியில் கோலம் போட்டுத்தான்
வாழ்ந்து காட்டலாம் வா மாமா
யெ....ராக்கு ராக்கம்மா ஹோ ஹோய்
போட்டுத் தாக்கம்மா யாஹ்
நோட்டம் போட்டம்மா ஹோ ஹோய்
வாட்டம் போக்கம்மா

ஹோய்...காட்டிலே கம்மங்காட்டிலே
காட்டிலே கம்மங்காட்டிலே
பாட்டிலே வந்த பாட்டிலே
ஏக்கம்மாச்சுதே... ஹோய்
ஹோ.... தூக்கம் போச்சுதே
காத்து காத்துதான் காத்து வீசுது
மூச்சுக்காத்துல சூடேத்து
யே.....ராக்கு ராக்கம்மா ஹோ ஹோய்
போட்டுத் தாக்கம்மா
நோட்டம் போட்டையா ஹோ ஹோய்
வாட்டம் போக்கைய்யா
ஹோய்...காட்டிலே கம்மங்காட்டிலே
காட்டிலே கம்மங்காட்டிலே
பாட்டிலே வந்த பாட்டிலே

ஏகாந்த வேளை

ஸஸ ஸ ஸ ஹா ஹா ஹா ஹா

ஏகாந்த வேளை
ஹ்ம்ம்
இன்பத்தில் வாசல்
ஹ்ம்ம்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்
பெண் இன்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஏகாந்த வேளை

கூந்தல் என்பது
இருட்டு
கண்கள் என்பது
விளக்கு
உந்தன் புன்னகை
கிழக்கு
இன்னும் ஏனடி
வழக்கு
மேகம் வந்து
பாய் விரிக்க
நீயும் நானும்
சேர்ந்திருக்க
காமன் அம்புகள்
பாயட்டும்
காதல் வம்புகள்
ஓயட்டும்
ராசலீலைகள்
ஆகட்டும்
விண்ணில் வெண்ணிலா
வேகட்டும்
வா மெல்ல வா பூ அல்லவா
நான் கிள்ளவா ஹோய்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்
பெண் இன்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஏகாந்த வேளை

நேற்று ராத்திரி
மலர்ந்தேன்
நீல ஆற்றிலே
நனைந்தேன்
ஈர ஆடைகள்
களைந்தேன்
பூவில் ஆடைகள்
புனைந்தேன்
வண்ண பூக்களும்
வெடிக்க
பூவில் வண்டு தேன்
குடிக்க
தங்கம் போன்றது
அங்கங்கள்
எங்கு வேண்டுமோ
தங்குங்கள்
காமன் யாத்திரை
செல்லுங்கள்
காலை வந்ததும்
சொல்லுங்கள்
நம் நெஞ்சங்கள் பூ மஞ்சங்கள்
தேன் சிந்துங்கள்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்
பெண் இன்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஏகாந்த வேளை

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

ம்ம்ம்...ம்ம்ம்...
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

ஆ ஆ...ஆ ஆ...ஆஆஆ...ஆ ஆ...ஆஆஆ ஆஆஆ

செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்...
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்த னம்தம்தம்தம்த னம்தம்தம்தம்த
னம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்ப சித்திரம்...ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்ப சித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்
தம்த னம்தனம் தம்த னம்தனம்
தங்கமேனி சிற்ப சித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்
தம்த னம்தனம் தம்த னம்தனம்
அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

கார்மேகம் ஊர்கோலம் போகும்

கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மைவிழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஸரிம...சநித...கரிநி...ரிரிஸா

தேவதை உந்தன் வழியினிலே
செந்நிற ரோஜா மலர் விரித்தேன்
ஆ...வானகம் எந்தன் அருகினிலே
வந்தது போலே மகிழ்ந்திருப்பேன்
மண்மீது மேவாமல் பாதம் படும்
மண்மீது மேவாமல் பாதம் படும்
மங்கள கல்யாண நாதம் வரும்

கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மைவிழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்...ம்ம்
காதலின் தூதாக உனை வந்து தேடும்...ஆ

ஆயிரம் ஜென்மம் தொடர்ந்து வரும்
அனைத்திலும் உந்தன் உறவு வரும்
ஆ...என்னுயிர் உந்தன் வடிவில் வரும்
இரவினில் சொர்க்கம் மடியினில் விழும்
என் காதல் ராஜாங்க வீதியிலே
என் காதல் ராஜாங்க வீதியிலே
ஊர்வலம் நாம் போக வா மயிலே

கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட
மைவிழி ஆனந்த காவியம் பாட
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

ஆண்: கே.ஜே.யேசுதாஸ், பெண்: எஸ்.ஜானகி

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை அள்ளிவந்து
மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே
என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே
இளம் பூவே...இளம் பூவே
மனம் நீராடிடும் வேளை சுகவேளை
மலர் மேலே இளங்காற்றாடிடும்
சோலை புதுச் சோலை
அன்பே இங்கே வா வா என் அருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே

ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
எங்கும் சிந்தாத சிந்தாமணி...ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி
அலைபோலே...அலைபோலே
மனம் விளையாடிடும் நாளே திருநாளே
நதிபோலே எனை நீ நாடலாம்
மானே இளம் மானே
அன்பே இங்கே வா வா என் அருகினில்

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை அள்ளிவந்து
மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு
லால்ல லாலா லல லால்லால்லலா
லாலா லால்ல லாலா லல லால்லால்லலா

தாழம்பூவே தாளம் போடு நான் பாட

பாடல்: தாழம்பூவே தாளம் போடு
திரைப்படம்: செயில் ஜெயபால்
பாடியவர்: பி.ஜெயசந்திரன்
இசை: ஷங்கர் கணேஷ்

தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலை கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா

தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட

பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம்
அதை பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும்
பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம்
அதை பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும்
எனையே பருகும் விழிகள்
இமையால் அழைக்கும் கிளிகள்
மோகப்பந்து உடையினில் மூடிக்கொண்டு
ராகச்சிந்து விழிகளில் பாடிக்கொண்டு

அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலை கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா

தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட

இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ
உடல் இளகும் மாலைப்பொழுதில் ஆடும் மேடையோ
இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ
உடல் இளகும் மாலைப்பொழுதில் ஆடும் மேடையோ
பனியில் நனையும் கனியோ
இடையில் அமுதின் சுவையோ
மாலை நேரம் இருகனி சாயும்
சாயும் நேரம் முதுகினில் காயம் ஆறும்

அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலை கட்டும் பூவே தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா அன்பே அன்பே நீ வா

நந்தா என் நிலா...

நந்தா என் நிலா...

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா
விழி...மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோஹன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா

ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா

ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாள்
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ...வா

பனி விழும் மாலையில்

பனி விழும் மாலையில்
ல ல லா ல லா
பழமுதிர் சோலையில்
ல ல லா ல லா
பாடாதோ கோகிலம்
ஹ ஹ லா ல லா லா லா
காதல் பூபாளம்
கேட்கும் எந்நாளும் ஹோ ஹோ
ரு ரு ரு ரூ ரூ ரூ
ர ப பா ப பா
ஹ ஹ ஹ ஹா ஹ ஹா

உனைச்சுற்றி மனம் வந்தது
சலிகாமல் தினம் வந்தது
கிடைத்தது அதற்க்கொரு அடைக்கலம்
ர ப ரப்ப ரா பா ராபா
தர ர ரூ தர ரூ ரூ
எனக்கென்று புதுத் தத்துவம்
படைக்கின்ற தமிழ் புத்தகம்
ய ய் அய ய யயய யயய் யயய்ய
இடை எனும் கடையிலே கிடைக்குமோ ஹோ

பனி விழும் மாலையில்
வ வ வா வூ வாஆ
பழமுதிர் சோலையில்
ஹஹஹ ஹஹஹ்
ஹ ஹ ஹ ஹஹஹ்
பாடாதோ கோகிலம்
அஹஹஹ ஹா ஹா ஹ
காதல் பூபாளம்
கேட்கும் என்னாளும் ஹோ ஹோ
ஹ ஹ ஹஹஹஹ
ருருருர்ரு தருருருருரரூ
அயயய் யா யா யா யாஅ

தடுக்கின்ற அணைக்கட்டுகள்
நமக்கென்றும் படிக்கட்டுகள்
கரைகளை கடந்திடும் நதிகள் நாம்
ந ந நா நனனன் ந கா நனன் நானன்ன
நர ந கா நர ந காஆ
இருக்கின்ற உயிர் மொத்தமும்
உனக்கென்று தரச் சம்மதம்
ந ந ந ந நஹ் ந ந ந நஹ ந ந
பிரிவுகள் அறிந்திடாப் பிறவிகள்

பனி விழும் மாலையில்
உ ஊ ஊ ஊ ஊஊஉ
பழமுதிர் சோலையில்
ல ல லா ல லா
பாடாதோ கோகிலம்
அ அ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ
காதல் பூபாளம்
கேட்கும் எந்நாளும் ஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆஅ ஆ ஹஹஹ்
ஆஅ ஆ ஆ ஆ ஆ ஹஹஹஹ ஹஹஹ்

மாவெடுத்துப் பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி

மாவெடுத்துப் பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட நானிருக்கேன் வாயேண்டி
நா நேனனனன்னனன நா ந ந ந நன
மாவெடுத்துப் பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
மனசுக்குள்ள கோலம் போட நானிருக்கேன் வாயேண்டி
ஹொய்னா ஹோஹோ ஹோய்னா
ஹொய்னா ஹோஹோ ஹோய்னா

எதுத்த வூடு ஒவ்வூடு
எளுந்திரிசா ஒம்மூஞ்சி
எதுத்த வூடு ஒவ்வூடு
எளுந்திரிசா ஒம்மூஞ்சி
பூவப்போல சிரிக்கும்புள்ள
புடிச்சிருக்கா எம்மூஞ்சி
கோலி(ழி) எப்ப கூவும்
என நாந்தான் எதிர் பாக்க
ஆ பாட்டு எப்ப கேக்கும்
என நீதான் உடல் வேக்க
ரெண்டும் சின்ன வயசு
நெஞ்சும் ரொம்ப எளசு ஹா ஹா ஹா

மாவெடுத்துப் பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
நா னனனன்னனனனே நா ந ந ந நன
மனசுக்குள்ள கோலம் போட நானிருக்கேன் வாயேண்டி
ஆ ஆ ஆ ஆ அ அ ஆஅ னனனன்னனன நா ந ந ந நன
ஹொய்னா ஹோஹோ ஹோய்னா
ஹொய்னா ஹோஹோ ஹோய்னா

மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப்போரேண்டி
மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப்போரேண்டி
பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேண்டி
பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேண்டி
மேளங் கெட்டி மேளம் கொட்டுங்காலம் வரவேணும்
முடிச்சு மூணு முடிச்சு பட்டு கழுத்தில் இட வேணும்
அடுத்து என்ன நடக்கும் ஹ ஹ அதுதான் ரொம்ப இனிக்கும்
அஹ் ஹா ஹா ஹான்ன்ன்

மாவெடுத்துப் பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி
நா னனனன்னனனனே நா ந ந ந நன
மனசுக்குள்ள கோலம் போட நானிருக்கேன் வாயேண்டி
ஆ ஆ ஆ ஆ அ அ ஆஅ னனனன்னனன நா ந ந ந நன
ஹொய்னா ஹோஹோ ஹோய்னா
ஹொய்னா ஹோஹோ ஹோய்னா
ஹொய்னா ஹோஹோ ஹோய்னா
ஹொய்னா ஹோஹோ ஹோய்னா

I love you அம்பிகாபதி

I love you அம்பிகாபதி
I love you அமராவதி
நீயேதான் எந்தன் ப்ரேமாவதி
கம்பன் மகள் என்று கவிதை மலர் கொண்டு
அர்ச்சிக்க வந்தேனடி
நான் அர்ச்சிக்க வந்தேனடி

english மொழியோடு இன்னிசை கவிபாட
மறுஜென்மம் எடுத்தாயைய்யா
எந்தன் மனதினை பறித்தாயையா
தேரோடு வாராமல் carரோடு நீ வந்தாய்
L board எதற்காகவோ
என்னை LOVE பண்ணும் பொருள் கூறவோ

I love you அம்பிகாபதி
I love you அமராவதி

I love you Oh my dear romeo
I love you Oh my dear romeo

என்னை அன்போடு நீ அள்ளிக்கொள்ள வாரியோ
என்னை அன்போடு நீ அள்ளிக்கொள்ள வாரியோ
you are beautiful love is wonderful
என்னை வாங்கிக்கொள் நெஞ்சில் தாங்கிக்கொள்
ஆராரோ என்று என்னை தாலாட்டு
ஆனந்தம்ம் பாடி என்னை பாராட்டு

I love you Oh my dear Juliet
I love you Oh my dear juliet

தேன்போலே பாடும் இசையினில்
மழை சிந்தி விழும் மனம் பொங்கி எழும்
சுகம் தங்கி விடும்
பால்போலே வரும் வெள்ளை உடையினில்
வரும் தங்கரதம் நடை என்ன விதம்
lilly பூவில் கன்னம் cheeryபோலும் வண்ணம்
மயக்கம் பிறக்குதே

I love you Oh my dear romeO
Oh my dear juliet
Oh my dear romeO
Oh my dear Juliet

I love you mErE lailA
அன்பால் அழைத்தேன் ஓடிவாராய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பிறைபோலும் உன் திரை நெற்றி
கிளிபோல் இதழமுதம் தரும் நேரம் வருவேன் நான்
மஜ்னு என்னை தருவேன் நான்
கலீர் என்னும் நாதம் கேட்டேன்
அதில் உந்தன் பதம் பார்த்தேன்
மழை சிந்தும் மேகம் பார்த்தேன்
அதில் உந்தன் ராகம் கேட்டேன்
நானும் நீயும் போகும்போது
பாலை எங்கும் பூவின் காடு
லைலா .........மஜ்னு.......லைலா .........மஜ்னு

L O V E loveதான்

I LOVE YOU
I LOVE YOU

L O V E loveதான்
L board அல்ல நான்தான்
எல்லாமே புரிஞ்சவன்
LOVE என்னென்று ஆ ஹஹா அறிஞ்சவன்

L O V E loveதான்
lovebird இங்கே நான்தான்
என்னோடு பறக்க வா
ஒன்றாக கலக்க வா

நேற்று இரவில் நினைவினில் உதித்தவள் நீதானே
காற்று வெளியில் கனவினில் மிதந்தவன் நான்தானே
ஹா ஹ ஆஅஆ
நேற்று இரவில் நினைவினில் உதித்தவள் நீதானே
காற்று வெளியில் கனவினில் மிதந்தவன் நான்தானே
அன்றாடம் உருகிடும் ஆசை புரிந்தது
அம்மாடி இளமயின் வேகம் தெரிந்தது
முன்னும் பின்னும் வண்ணம் மின்னும்
மங்கை என்னும் தங்கக்கிண்ணம்
ஒருதரம் பருஹிட வந்தாலே என்னம்மா

L O V E loveதான்
lovebird இங்கே நான்தான்
எல்லாமே புரிஞ்சவன்
LOVE என்னென்று அறிஞ்சவன்

நீல அலைகள் நிலம் வந்து கலந்தது இப்போது
நானும் உனது மடி வந்து கிடப்பது எப்போது
ஹ ஹ ஹ ஹ ஆ
நீல அலைகள் நிலம் வந்து கலந்தது இப்போது
நானும் உனது மடி வந்து கிடப்பது எப்போது
கண்ணா நடத்திடு காதல் திருமணம்
கட்டாயம் கிடைத்திடும் தேவி தரிசனம்
மேளமென்ன மாலையென்ன காலமென்ன வேளையென்ன
பழரசம் பருஹிட பஞ்சாங்கம் என்னம்மா

L O V E loveதான்
L board அல்ல நான்தான்
என்னோடு பறக்க வா ஹே
ஒன்றாக கலக்க வா
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU

loveனா loveவு மண்ணெண்ண stoveவு

loveனா loveவு மண்ணெண்ண stoveவு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டமெல்லாம் முடியாமல் வாட
இளவட்டமெல்லாம் கொடி கட்டி ஆட
அட ஒண்ணோடு ஒண்ணா ஒண்ணாக ஆனா கும்மாளம்
love பண்ணாத யாரும் பூமிக்கு பாரம் என்னாளும்

loveனா loveவு மண்ணெண்ண stoveவு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

பட்டண காதலுக்கு பல parkகுகள் beechசு உண்டு
கிராமத்து காதலுக்கு குளம் குட்டைகள் கோயிலுண்டு
காதலர் எப்பொழுதும் ஜாதி பேதங்கள் கண்டதில்லை
பாபரும் ராமரும்போல் சண்டை பூசல்கள் வந்ததில்லை
ஒரு முஸ்லிமும் இந்துவுந்தான் சேரலியா
சேர்ந்து புள்ளகுட்டி பெத்துகிட்டு வாழலியா

loveனா loveவு மண்ணெண்ண stoveவு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

காதலர்கட்சி என்று ஒரு கட்சியை ஆரம்பிப்போம்
தாஜ்மஹால்தன்னயே கட்சி சினமாய் தேர்ந்தெடுப்போம்
தேர்தலில் போட்டியிட்டு இந்த தேசத்தை நாம் பிடிப்போம்
காதலர் வீட்டுக்குத்தான் rationcardகள் நாம் கொடுப்போம்
love பண்ணாத பேர்களை நாம் தண்டிப்போம்
பொது மக்களும் நம் பக்கத்தில்தான் வா ஹோய்

loveனா loveவு மண்ணெண்ண stoveவு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

உல்லாச காதலரை கொல்லும் வில்லனை கைது செய்வோம்
பொல்லாத தண்டனயாய் TV நாடகம் பார்கச் சொல்வோம்
தேசிய கீதமொன்று இளையராஜாவை பாடச்சொல்வோம்
காதலர் கூட்டத்திலே அதை கட்டாயம் பாடச்சொல்வோம்
காதல் செய்யாத கல்யாணம் செல்லாது ஆம்
நம் கொள்கைகள் தோற்காது வா

loveனா loveவு மண்ணெண்ண stovevவு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டம்லெல்லாம் முடியாமல் வாட
இளவட்டமெல்லாம் கொடி கட்டி ஆட
அட ஒண்ணோடு ஒண்ணா ஒண்ணாக ஆனா கும்மாளம்
love பண்ணாத யாரும் பூமிக்கு பாரம் என்னாளும்

loveனா loveவு மண்ணெண்ண stovevவு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

ரப்ப ப ராரப்பா ரிப்ப பா ரா பா

ரப்ப ப ராரப்பா ரிப்ப பா ரா பா
Love பண்ணிடத்தான் இந்த parkகு
பா ரப்ப பீ ரபா ரீ பா
சின்னப் பெண்ணிடம் மின்னுது sparkகு
தாரப்ப ரீராப்ப ராபா
Love பண்ணிடத்தான் இந்த parkகு
start பண்ணுற நேரமிது ஹோய்
சின்னப் பெண்ணிடம் மின்னுது sparkகு
light போடுற வேளையிது..ஹே
நெஞ்சில் நெருப்பு பொரியும் fanக்கும்
தாரப்ப ரீரப்ப ராராபா
நெஞ்சில் நெருப்பு பொரியும் fanக்கும் காத்துக்கும்
காத்திருக்கு அடடா
காதல் பொரி பறக்கட்டும் விசிறு விசிறு
பக்கம் வந்து மெதுவா

Love பண்ணிடத்தான் இந்த parkகு
start பண்ணுற நேரமிது ஹோய்
சின்னப் பெண்ணிடம் மின்னுது sparkகு
light போடுற வேளையிது..ஹே
நெஞ்சில் நெருப்பு பொரியும் fanக்கும்
தாரப்ப ரீரப்ப ராராபா
நெஞ்சில் நெருப்பு பொரியும் fanக்கும் காத்துக்கும்
காத்திருக்கு அடடா
காதல் பொரி பறக்கட்டும் விசிறு விசிறு
பக்கம் வந்து மெதுவா

Love பண்ணிடத்தான் இந்த parkகு
start பண்ணுற நேரமிது ஹோய்

ஹா ஆ ஆ....எந்தன் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
என் பொன்மணி
என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
ஒர் எல்லையில் அது என்றும் நில்லாது
பூஞ்சிட்டுதான் உன்னை போக விடாது
நீ இல்லையேல் கண்ணில் தூக்கம் வராது
magic காட்டி என்னே மேலும் வாட்டும் பெண்ணே
இந்த மயக்கமும் வந்த கிறக்கமும்
என்ன கலக்குது நெஞ்ச குழப்புது
உன்ன உரசி உரசி சரசம் புரிய மனசு கெடந்து தவிக்கும்

Love பண்ணிடத்தான் இந்த parkகு
start பண்ணுற நேரமிது ஹோய்
சின்னப் பெண்ணிடம் மின்னுது sparkகு
light போடுற வேளையிது..ஹே
நெஞ்சில் நெருப்பு பொரியும் fanக்கும்
தாரப்ப ரீரப்ப ராராபா
நெஞ்சில் நெருப்பு பொரியும் fanக்கும் காத்துக்கும்
காத்திருக்கு அடடா
காதல் பொரி பறக்கட்டும் விசிறு விசிறு
பக்கம் வந்து மெதுவா

Love பண்ணிடத்தான் இந்த parkகு
ரா பபப் ராப ப்ர்ரீ பபப
சின்னப் பெண்ணிடம் மின்னுது sparkகு
ரா பபப் ராப ப்ர்ரீ பபப

ஆ ஆ ஆ ஓஓஓ ஹும்மும்மும்ம்ம்

காதலெனும் ஒரு war நடந்தாலே
war நடந்தால்
காதலெனும் ஒரு war நடந்தாலே
பீரங்கிப்போல் ரெண்டு கண்கள் சுடாதா
நீ பெண் கொடி உன்னை தாங்கி நின்றேனே
ஒர் வெண் கொடி நான் ஏந்தி வந்தேனே
boreஆ போச்சு warரு போடு முத்தம் நூறு
ஐயோ அயயயோ அத சொல்ல சொல்ல இப்போ TV channel இல்லே
அதை எண்ணிபார்க்க இப்போ தேவையில்லே
இங்கு எனக்கும் உனக்கும் கிடைக்கும் சுகத்தில்
கணக்கு வழக்கு எதுக்கு

Love பண்ணிடத்தான் இந்த parkகு
start பண்ணுற நேரமிது ஹோய்
சின்னப் பெண்ணிடம் மின்னுது sparkகு
light போடுற வேளையிது..ஹே
நெஞ்சில் நெருப்பு பொரியும் fanக்கும்
தாரப்ப ரீரப்ப ராராபா
நெஞ்சில் நெருப்பு பொரியும் fanக்கும் காத்துக்கும்
காத்திருக்கு அடடா
காதல் பொரி பறக்கட்டும் விசிறு விசிறு
பக்கம் வந்து மெதுவா

Love பண்ணிடத்தான் இந்த parkகு
ரா பபப் ராப ப்ர்ரீ பபப
சின்னப் பெண்ணிடம் மின்னுது sparkகு
ரா பபப் ராப ப்ர்ரீ பபப
அப்பப்பா பபபப்பா

ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்

I LOVE YOU

ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்
முகம் பார்க்கும் இரு விழி தூங்குமோ
ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்
முகம் பார்க்கும் இரு விழி தூங்குமோ
நீ மண்ணில் வரலாமா
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU…
I LOVE YOU…. I LOVE YOU…..

என் காதல் நாயகன் மடியிலே
நான் காலம் முழுதும் தூங்கவோ
என் காதல் நாயகன் மடியிலே
நான் காலம் முழுதும் தூங்கவோ
என் தலைவனே
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU…
I LOVE YOU…. LOVE YOU…..

இரவு ராகம்
நயம் நயம்
இளமை வேகம்
பயம் பயம்

இரவு ராகம்
நயம் நயம்
இளமை வேகம்
பயம் பயம்

தழுவும்போது
சுகம் சுகம்
விலகும்போது
சுடும் சுடும்

தழுவும்போது
சுகம் சுகம்
விலகும்போது
சுடும் சுடும்
தினம் தினம் சுகம் சுகம் வரும் வரும்

ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்
முகம் பார்க்கும் இரு விழி தூங்குமோ
ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்
முகம் பார்க்கும் இரு விழி தூங்குமோ
நீ மண்ணில் வரலாமா
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU…
I LOVE YOU….
LOVE YOU
I LOVE YOU…..
LOVE YOU

கடலும் வானும்
ஒரே நிறம்
காதல் வாழ்வும்
ஒரேதரம்

கடலும் வானும்
ஒரே நிறம்
காதல் வாழ்வும்
ஒரேதரம்

இரண்டு பேர்க்கும்
ஒரே மனம்
இளமை தேடும்
ஒரே இடம்

இரண்டு பேர்க்கும்
ஒரே மனம்
இளமை தேடும்
ஒரே இடம்
ஒரே இடம் ஒரேதரம் ஒரே சுகம்

என் காதல் நாயகன் மடியிலே
நான் காலம் முழுதும் தூங்கவோ
என் காதல் நாயகன் மடியிலே
நான் காலம் முழுதும் தூங்கவோ
என் தலைவனே
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU…
I LOVE YOU….
LOVE YOU…..
I LOVE YOU
I LOVE YOU I
LOVE YOU
I LOVE YOU…
LOVE YOU….
I LOVE YOU…..
LOVE YOU… I LOVE YOU….
I LOVE YOU….. LOVE YOU
I LOVE YOU… I LOVE YOU…. அஹா ஹா ஹா
I LOVE YOU….. LOVE YOU.....ஹா ஹா

LOVE YOU

காற்று பூவை பார்த்து கூறாதோ

காற்று பூவை பார்த்து கூறாதோ
I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ
I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ
I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ
I LOVE YOU
மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ
I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ
I LOVE YOU

பாவையின் மனத்தில் மேலே நீ புகைப்படத்தைப்போலே
இருப்பவன் மெல்ல சிரிப்பவன்
பூமணி உதட்டின் மீது தேன் படைத்து வைக்கும்போது
எடுப்பவன் பின்பு கொடுப்பவன்
கண் விழிக்கும் அர்த்த ராத்திரி கொம்பு தேனும் ஊறலாம்
கேள்வி கேட்க யாரும் இல்லயே காவல் நீயும் மீறலாம்
மாறன் போடும் பூச்சரம் மார்பின் மீது பாயலாம்
தோகை அன்பு காதலன் தோள்கள் மீது சாயலாம்
பூவாகி காயாகும் ஆசை அரும்புகள்

காற்று பூவை பார்த்து கூறாதோ
I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ
I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ
I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ
I LOVE YOU
மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ
I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ
I LOVE YOU

வானிலை அறிக்கைப்போல் நீ விளக்கம் சொன்னதாலே
மழை வரும் விதை துளிர் விடும்
வான் முஹில் கருத்த நேரம் நீர் நிலத்தில் வந்து சேரும்
சுபதினம் இன்று சுகம் வரும்
மேகம் வந்து மண்ணிலாடிடும் மாதம் இந்த கார்த்திகை
மோஹம் வந்து உன்னைக்கூடிடும் மங்கை அந்த மேனகை
வண்ண வண்ண காட்சிகள் கண்ணில் எங்கும் தோன்றுதே
கன்னி கொண்ட கோலங்கள் காதல் நெஞ்சை தூண்டுதே
நூறாண்டு ஆனாலும் வாழும் பருவங்கள்

காற்று பூவை பார்த்து கூறாதோ
I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ
I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ
I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ
I LOVE YOU
மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ
I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ
I LOVE YOU

என் காதலா மீண்டுமே சொல்லையா

I LOVE YOU
என் காதலா மீண்டுமே சொல்லையா
I LOVE YOU
என் காதுகள் கேட்பது உண்மையா
I Love You
நான் பூத்தது இன்றுதான் இல்லயா
I Love You
I Love You sweetheart
I Love You sweetheart
I Love You
என் காதலா மீண்டுமே சொல்லையா
I Love You
என் காதுகள் கேட்பது உண்மையா

கன்னிப்பெண்ணின் கண்ணாடி மேனி
உன் கண் தீண்ட உடைகின்றது
கண்கள் தீண்ட உடைகின்ற மேனி
என் கை தீண்ட உருவானது

கன்னிப்பெண்ணின் கண்ணாடி மேனி
உன் கண் தீண்ட உடைகின்றது
கண்கள் தீண்ட உடைகின்ற மேனி
என் கை தீண்ட உருவானது
ரெண்டு சூரியன் உந்தன் கண்களல்லாவா
நூறு வெண்ணிலா இந்தப் பெண்மையல்லவா

I love you sweetheart
I love you darling
I Love You
என் காதலா மீண்டுமே சொல்லையா
I Love You
என் காதுகள் கேட்பது உண்மையா

லல லல லல் லல் லல லல ல
லல லல லல் லல் லல லல ல
லாலல்ல லல
ருரு டுருரு ரூர் ருரு

வானில் ஏறி நம் காதல் பாடி
இந்த பூமிக்கு சொன்னாலென்ன
இன்னும் கொஞ்சம் விண்மீது ஏறி
அந்த சாமிக்குச் சொன்னாலென்ன

வானில் ஏறி நம் காதல் பாடி
இந்த பூமிக்கு சொன்னாலென்ன
இன்னும் கொஞ்சம் விண்...மீது.... ஏறி
அந்த சாமிக்குச் சொன்னாலென்ன
மாலை சூடியே தங்கத் தாலி கட்டுங்கள்
மண்ணின் பூக்களே கொஞ்சம் கைகள் தட்டுங்கள்

I Love You sweetheart
I Love You Darling
I Love You
என் காதிலே தேனலை பாய்ந்ததா
I Love You
என் கைகளில் பௌர்ணமி சாய்ந்ததா
I Love You
உன் வாய்மொழி வான் வரை கேட்டதா
I Love You
I Love You Darling
I Love You sweetheart
I Love You sweetheart
I Love You Darling
I Love You Darling
I Love You sweetheart
I Love You sweetheart

காத்தாட போகிறா கைராசி மோகனா

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

கண் ஜாட ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

மீன்கூட கையில தேன்கூடு நெஞ்சில
ரெண்டுக்கும் வெல இருக்கு
தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு
மீன்கூட கையில தேன்கூடு நெஞ்சில
ரெண்டுக்கும் வெல இருக்கு
தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு
சிறுகால் நண்டாட்டம்
இவ மனசுல என்னடி கொண்டாட்டம்
செண்டு மேலாட கொண்ட கீழாட
ஆடி அசஞ்சி வாராளே
இவ சிலுக்கு சித்தாட அழைக்கும் மச்சான
சிரிப்பா விரிப்பா செலந்தி வலைய

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

மங்கம்மா ராணியாம் தங்கந்தான் மேனியாம்
வந்தாளாம் பொழுதோடு
சந்தையில வித்தாளாம் கருவாடு
மங்கம்மா ராணியாம் தங்கந்தான் மேனியாம்
வந்தாளாம் பொழுதோடு
சந்தையில வித்தாளாம் கருவாடு
வாள மீனுண்டு கையளவுல வஞ்சிர மீனுண்டு
கெண்ட மீனுண்டு கெளுத்தி மீனுண்டு
அள்ளிக் கொடுப்பா ஏராளம்
இவ கடலிலும் போகாம வலையும் போடாம
கரைமேல் இருந்தே சரியா புடிப்பா

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்
கண் ஜாட ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா

ஹய்யோ காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

வெண்மேகமே ஓடி வா

Look love me dear
lovely figure
lasting color
வெண்மேகமே ஓடி வா
என் உள்ளத்தினில் வெள்ளிப் பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடிவா

Look love me dear
lovely figure
lasting color
வெண்மேகமே யே ஓடி வா
என் உள்ளத்தினில் வெள்ளிப் பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடிவா
தேன் கொண்ட பூவே தேடி வா
நான் கொஞ்ச வேண்டும் நாடி வா

நீல வானத்தில் நான் காணும் கோலம்
காலகாலங்கள் காணாத ஜாலம்
நீல வானத்தில் நான் காணும் கோலம்
காலகாலங்கள் காணாத ஜாலம்
காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை
கன்னிப் பூமானின் கண் காட்டும் ஜாடை
காதல் எண்ணங்கள் நீராடும் ஓடை
கன்னிப் பூமேனி கண் காட்டும் ஜாடை
கூந்தல் மேல் நின்று ஊஞ்சல் போல் இன்று
காற்று விளையாடும் நாளல்லவோ

Look love me dear
leave me never
hold me ever
வெண்மேகமே ஓடி வா
என் உள்ளத்தினில் வெள்ளிப் பனி அள்ளித்தெளி
சங்கீதமே.. ஹா...... பாடிவா

மோக ராகத்தில் முன்னூறு கீதம்
ஏகதாளத்தில் நெஞ்ஜோடு மோதும்
மோக ராகத்தில் முன்னூறு கீதம்
ஏகதாளத்தில் நெஞ்ஜோடு மோதும்
நூறு சந்தங்கள் நான் கூறும்போது
அர்த்தம் தோன்றாமல் அலை பாயும் மாது
நூறு சந்தங்கள் நான் கூறும்போது
அர்த்தம் தோன்றாமல் அலை பாயும் மாது
பாடும் தேன் சிந்து யாவும் நான் தந்து
நீயும் கவியாகும் பொழுதல்லவோ

Look love me dear
lovely figure
lasting color
வெண்மேகமே... யே..... ஓடி வா
என் உள்ளத்தினில் வெள்ளிப் பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடிவா
தேன் கொண்ட பூவே தேடி வா
நான் கொஞ்ச வேண்டும் நாடி வா

சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் இன்பக்கனவுகளே

சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் இன்பக்கனவுகளே
சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் இன்பக்கனவுகளே
சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவிமழை ஆரம்பம்
சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவிமழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம் தொடர்ந்து வரும் என்னுடனே தினம்பல

சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் இன்பக்கனவுகளே...ஏ

சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனது
சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனது
சீர்காண வேண்டும் திருநாளும் வர வேண்டும்
சீர்காண வேண்டும் திருநாளும் வர வேண்டும்
மலர்மாலை சூடும் உறவோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில் இனிய சுகம் தினம்பல

சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் இன்பக்கனவுகளே...ஏ

தட்டும் ஒலி இசையில் மெட்டிக்கவிதை தரும்
தட்டும் ஒலி இசையில் மெட்டிக்கவிதை தரும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்
மடைபோல ஓடும் மனதோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில் இனிய சுகம் தினம்பல

சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் இன்பக்கனவுகளே
சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவிமழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம் தொடர்ந்து வரும் என்னுடனே தினம்பல
சந்தக்கவிகள் பாடிடும் மனதினில் இன்பக்கனவுகளே...ஏ

பொங்கியதே காதல் வெள்ளம்

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்

பள்ளிப்பாடம் வாசித்தால்
பள்ளிப்பாடம் வாசித்தால்
நீதானே கண்ணில் வந்தாய்
பொன்மேகம் விண்ணோடு
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு
உன்னோடு உன்னோடு உன்னோடு
எந்த சொந்தம் யாரோடு
யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும்
கன்னிப்பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும்
பண்பாடு என்னோடு என்னோடு என்னோடு
கடல்கூட குளமாகும் என் காதல் மாறாது

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்

ஏழை முல்லை பெண் பிள்ளை
ஏழை முல்லை பெண் பிள்ளை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது
என்றாலும் இப்போது சொல்லாது
சொல்லாது சொல்லாது சொல்லாது
கண்ணால் பாரு பெண் பூவே
வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப்பற்றி கவி பாட
ஊமைக்கு ஞானம் இல்லை
நீரின்றி மீனில்லை அம்மாடி
நீயின்றி நானில்லை நானில்லை நானில்லை
உனக்காக என் பெண்மை தவம் செய்தால் தப்பில்லை

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்

கண்கள் ஒன்றாக கலந்ததா

கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ

கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்

கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ

மழை வரும்போது குளிர் வரும் கூட
மலர் மணம் வீசுமே
இவள் மனம் உந்தன் வருகையை கண்டு
எழில் முகம் பூக்குமே
அடித்திடும் கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம் ஆகினேன்
முல்லையே எல்லையில்லையே
உந்தன் அன்பினில் மூழ்கினேன்

கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ

ஒருகணம் பார்க்க பலகணம்
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
உயிருடன் நித்தம் உரசியே
என்றும் உன் வசம் கலக்கிறேன்
பிரிவதும் பின்பு இணைவதும்
கடல் அலைகளும் கரையுமா
பெண்மைதான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான் அதிகமா

கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ
ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்

கண்கள் ஒன்றாக கலந்ததா
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததா
கவிதை பல பாட மலர்ந்ததோ

ராதா...ராதா நீ எங்கே

ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
ராதா...ராதா நீ எங்கே

நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம் என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள் போதையில் மூழ்கிவிட்டேன்

கண்ணா...கண்ணா நீ எங்கே
ராதா எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
கண்ணா...கண்ணா நீ எங்கே

காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே யாழிசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில் கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிட ஏக்கத்தில் ஓடி வந்தேன்

ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
ராதா...கண்ணா நீ எங்கே

மழையே மழையே இளமை முழுதும்

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க

விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க

நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
மார்கழி மாதத்து வேதனை
நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
மார்கழி மாதத்து வேதனை
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க இதயம் துடிக்க

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேனகை போலொரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீரூற்றே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய ரசம்
உள்ளூர கள்ளூற தள்ளாடுமோ...ஓ
பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய ரசம்
உள்ளூர கள்ளூற தள்ளாடுமோ
குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க தினம்
வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ
ஓடை மீனாட ஓடும் நீர் வேண்டும்
உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லாக்கின் ஊர்கோலமோ...ஓ
ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லாக்கின் ஊர்கோலமோ
நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க என்னும்
ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ
மாலை இடலாமோ மஞ்சம் வரலாமோ
சேலை தொடலாமோ கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

நழுவ நழுவ என்னைத் தழுவ தழுவ வரும்
வித்தைகள் கண்ணா உன் வெள்ளோட்டமோ
மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து வைத்தல்
அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ
காதல் விளையாட காவல் கிடையாதோ
காவல் தடை போட்டால் ஆவல் மீறாதோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
காலையில் கதிரவன் கடல் விட்டு வருவதும்
மாலையில் கதிரவன் மலை தொட்டு பிரிவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
கோடையில் மேகம் கடல் விட்டு பிரிவதும்
வாடையில் மீண்டும் கடல் தொட்டு இணைவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா

கடலோடு கடலோடு முஹில் பிரியும்
மழையாகத்தான்
காற்றோடு காற்றோடு சுரம் பிரியும்
இசையாகத்தான்
தறியோடு தறியோடு இழை பிரியும்
உடையாகத்தான்
தளிரே நம் பிரிவெல்லாம் பிரிவெல்லாம்
உறவாகத்தான்
இழந்தால்தான் அணு கொண்ட ஆற்றல் தெறியும்
கொஞ்சம் பிரிந்தால்தான் மெய்காதல் மேன்மை புரியும்
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா

இமை ரெண்டும் பிரியாமலே
அடி விழி இல்லை விழி இல்லை விழி இல்லையே
இரவொன்று பிரியாமலே
ஒளி ஒளி கொண்ட ஒளி கொண்ட பகல் இல்லையே
கரை ரெண்டும் பிரியாமலே
அட நதி இல்லை நதி இல்லை நதி இல்லையே
கரம் இரண்டும் பிரியாமலே
ஒரு செயல் இல்லை செயல் இல்லை செயல் இல்லையே
தினந்தோறும் மழை என்றால்
சுவை சுவை இல்லையே
கொஞ்சம் வெய்யில் காய்ந்து மழை வந்தால்
சுகம் சுகம் கொள்ளையே
உருகாத மெழுகுக்கு ஒளி ஒளி இல்லையே
கொஞ்சம் பிரியாத உறவுக்கு
பலம் பலம் இல்லையே

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா

ஒரு உடலைப் பிரியாமலே
ஒரு உயிருக்கு உயிருக்கு பிறப்பில்லையே
இரு உதடு பிரியாமலே
ஒரு சொல் இல்லை சொல் இல்லை சொல் இல்லையே
தண்டவாளம் பிரியாமலே
ஒரு ரயில் இல்லை ரயில் இல்லை ரயில் இல்லையே
எண்ணம் மனதைப் பிரியாமலே
கவி இல்லை கவி இல்லை கவி இல்லையே
ஆழ் கிணத்து நீர் அலைக்கு பிரிவு பிரிவில்லையே
கொஞ்சம் வான் நிலவு மறைந்து சென்றால்
பிரிவு முடிவிலையே
பிரியாத உறவுவோடு ருசி ருசி இல்லையே
இந்த பிரிவுக்கும் உறவென்று
பெயர் பெயர் முல்லையே
இழந்தால்தான் அணு கொண்ட ஆற்றல் தெறியும்
கொஞ்சம் பிரிந்தால்தான் மெய்காதல் மேன்மை புரியும்

பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
காலையில் கதிரவன் கடல் விட்டு வருவதும்
மாலையில் கதிரவன் மலை தொட்டு பிரிவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
கோடையில் மேகம் கடல் விட்டு பிரிவதும்
வாடையில் மீண்டும் கடல் தொட்டு இணைவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா

மன்மத மாசம் இது மன்மத மாசம்

மன்மத மாசம் இது மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மா...................சம்
மன்மத மாசம்

இது மன்மத மாசம் இது மன்மத மாசம்
இது மன்மத மாசம் மன்மத மாசம் மத மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மத மத மாசம்

இது மன்மத மாசம் இது மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்

இது மன்மத மாசம் இது மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
ஒரு மல்லிக வாசம் மல்லிக வாசம்
மன்மத மாசம்
இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம்
இங்கு உன்னில் நானும்
ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம்
மன்மத மாசம்
அடி மல்லிகை மல்லிகை மன்மத மாசம்
அடி மல்லிகை மல்லிகை மன்மத மாசம்

உடல் உரசினால் ஊர் அறியும்
உள்ளம் உரசினால் ஊர் அறியாது
உடல்..............................
உடல் உரசினால் ஊர் அறியும்
ஊர் அறியும்
உள்ளம் உரசினால் ஊர் அறியாது
ஆஆஆஆஆஆஆ
உள்ளம் உரசினால் ஊர் அறியாது
உள்ளம் உரசினால் ஊர் அறியாது

மன்மத மாசம் மன்மத மாசம்
இது மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
இது மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்

இது மன்மத மாசம் இது மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்........மத மா...........சம்

அடியே அம்மு அழகு பொம்மு

அடியே அம்மு அழகு பொம்மு
இன்னும் உந்தன் கோபம் தீரலையா
ஆசை செல்லம் அச்சு வெல்லம்
ஆவி பறக்கும் கோபம் மாறலையா
கோலார் தங்க வயலும் கொடுத்தேன்
கோஹினூர் வைரம் கொடுத்தேன்
சிங்கப்பூரு செயினும் கொடுத்தேன்
சீனப்பட்டும் வாங்கிக் கொடுத்தேன்
லண்டன் model blouseம் கொடுத்தேன்
Los angeles கொலுசும் கொடுத்தேன்
மானாமதுர மல்லிக கொடுத்தேன்
மடிசார் மடிப்பில் மனசையும் கொடுத்தேன்

என்ன பெருசா பண்ணிட்ட

எல்லா பொருட்களும் வாங்கி கொடுத்தேன்
எடைக்கு எடையா என்னையும் கொடுத்தேன்

கல்யாணியா ஹம்சத்வனியா காம்போதியா நந்தினியா
உன் சிரிப்பு எந்த ராகம் சொல்
ஸ்ரீரஞ்சனியா ஷிவரஞ்சனியா
மித்ராஞ்சனியா மீனலோச்சனியா
உன் பேச்சு எந்த ராகம் சொல்
ஆனந்தமா அபூர்வமா
அதிசயமா அற்புதமா
உன் மூச்சு எந்த ராகம் சொல்
ஹே தித்திக்கும் பூபாளம்
திகட்டாத ஹிந்தோளம்
உன் நளினம் எந்த ராகம் சொல்
புல்லரிக்கும் வார்த்தையில
பொடி வைத்து பேசுவது
அழகான ரீல் ராகமா
நீ பூனகுட்டிப் போல வந்து
ஆள சுத்திப் பாடுவது
அதிசய ஐஸ் ராகமா
கண்ணே என்றும் மூக்கே என்றும்
கண்டபடி வர்ணிக்கின்ற
ராகம் என்ன சமாதானமா
கடிகாரம் கேட்டதற்கு
காதில் பூவை சுற்றிவிட்டு
கெஞ்சும் ராகம் தந்திரமா

சின்ன சின்ன சேட்டை செய்தால்
சீ போ என்னும் செல்லக் கோபம்
சிந்துபைரவியா
தேனீர் குடிக்கையில் உன் உதடு செய்யும்
சத்தம் கரஹரப்ரியாவா
ஹேய் ச்ச்ச்சு ச்ச்ச்சு முத்தம் என்ன இந்தோளமா
அதில் வரும் சத்தம் என்ன கேதாரமா
ச்ச்ச்சு ச்ச்ச்சு முத்தம் என்ன இந்தோளமா
அதில் வரும் சத்தம் என்ன கேதாரமா
தமிழ் பேசும் உன் வளையல்
ஜதி போடும் உன் கொலுசு
உரையாடும் ராகம் என்ன சொல்

நல்லா ஐஸ் வைக்கிற

சொல் சொல் சொல் நீயே சொல் சொல்
சொல் சொல் சொல் நீயே சொல் சொல்
சொல் சொல் சொல் நீயே சொல் சொல்
சொல் சொல் சொல் நீயே சொல் சொல்
தன்னன தானா ஹோ ஹோ ஹோ
தன்னன தானா ஹோ ஹோ ஹோ
ந ந ந ந ந நனனன நனன னனன
ந ந ந ந ந நனனன நனன னனன
ந ந ந ந ந நனனன நனன னனன

வாணலியில் நீ வைத்து தாளிக்கும் கடுகொலி
வாசனை வனஸ்பதியா
வாசலில் நீ இடும் கோலமாவின் மெல்லிசை
வசந்தமனோஹரியா
கண் இமைகள் தட்டும் சத்தம்
சரசாங்கியா
கண்ணாடிமேல் செய்யும் யுத்தம்
சாருஹேசியா
கண் இமைகள் தட்டும் சத்தம்
சரசாங்கியா
கண்ணாடிமேல் செய்யும் யுத்தம்
சாருஹேசியா
புயல் போன்ற உன் கோபம்
மழை போன்ற உன் அழுகை
உறவாடும் ராகம் என்ன சொல்

ச் ச்ச்...... ஜொள்ளு விடாத

அடியே அம்மு அழகு பொம்மு
இன்னும் உந்தன் கோபம் தீரலையா
நா ந நா நா நனன் நனன் நன

மீச மொளச்ச பையா

மீச மொளச்ச பையா
நான் ஆச வச்சது பொய்யா
நேத்து பழுத்த கொய்யா..வாய்யா
நகத்த கொஞ்சம் வெட்டு
அது கீறுது எங்கோ பட்டு
நான் நேத்து வெடிச்ச மொட்டு...கட்டு
உன்னாலே தூக்கம் போச்சு
தன்னாலே ஏக்கமாச்சு
ஏதேதோ பண்ணுதடா ஏண்டா
இடையோரம் கைய வச்சு
இதழோரம் பொய்ய வச்சு
கழுத்தோரம் மேயுறியே ஏண்டா

மீச மொளச்ச பையா
நான் ஆச வச்சது பொய்யா
நேத்து பழுத்த கொய்யா..வாய்யா
நகத்த கொஞ்சம் வெட்டு
அது கீறுது எங்கோ பட்டு
நான் நேத்து வெடிச்ச மொட்டு...கட்டு

நீ முத்தத்தாலே பச்சக்குத்து தேகம் முழுக்க
நீ மூச்சு முட்ட கட்டிப்புடி பேச்சு வழுக்க
நீ முத்தத்தாலே பச்சக்குத்து தேகம் முழுக்க
நீ மூச்சு முட்ட கட்டிப்புடி பேச்சு வழுக்க
அனுமதி கேட்க வேண்டாம் அங்கம் தொடலாம்
எமகண்டம் பாக்க வேண்டாம் எங்கும் தொடலாம்
நீ புசிடா என்ன ருசிடா நான் காமக்கலையிலே ரிஷிடா
ஹே முரடா மேல தொடுடா நீ தொடுடா தொடுடா தொடுடா

நீ கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் கப்பம் கட்டுடா
நான் கண் அசந்து போகும்வரை போதை ஏத்துடா
நீ கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் கப்பம் கட்டுடா
நான் கண் அசந்து போகும்வரை போதை ஏத்துடா
இடையோரம் ஏழு எட்டு நண்டு ஊறுதே
எங்கே நீ தொட்டபோதும் புத்தி மாறுதே
ஒரு புயலாய் என்ன உரசு இது எதையும் தாங்குற வயசு
நல்ல சைஸு ரொம்ப இளசு நான் இளசு இளசு இளசு

மீச மொளச்ச பையா
நான் ஆச வச்சது பொய்யா
நேத்து பழுத்த கொய்யா..வாய்யா
நகத்த கொஞ்சம் வெட்டு
அது கீறுது எங்கோ பட்டு
நான் நேத்து வெடிச்ச மொட்டு...கட்டு
உன்னாலே தூக்கம் போச்சு
தன்னாலே ஏக்கமாச்சு
ஏதேதோ பண்ணுதடா ஏண்டா
இடையோரம் கைய வச்சு
இதழோரம் பொய்ய வச்சு
கழுத்தோரம் மேயுறியே ஏண்டா

மீச மொளச்ச பையா
நான் ஆச வச்சது பொய்யா
நேத்து பழுத்த கொய்யா..வாய்யா
நகத்த கொஞ்சம் வெட்டு
அது கீறுது எங்கோ பட்டு
நான் நேத்து வெடிச்ச மொட்டு...கட்டு

இசையே இசையே இசை மழையே

தத்தோம் தித்தோம் தகதோம்
தக்ரதமி தித்தோம் த்தித்தோம்
தத்தோம் தித்தோம் தகதோம்
தக்ரதமி தித்தோம் த்தித்தோம்
தத்தோம் தித்தோம் தகதோம்
தக்ரதமி தித்தோம் த்தித்தோம்

இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
அன்னை நீ பாலூட்டுவாய்
உன்னை நான் தாலாட்டுவேன்
சந்தம் துள்ளி வாவா
சொந்தம் சொல்லி வா வா
இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே

சிறகில்லை ஆனாலும் பறந்திடுவேன்
இசையே உறவாக நீ இருந்தாலே
நதி மீதும் கல மீதும் நடந்திடுவேன்
இசையே துணையாக நீ தொடர்ந்தாலே
மலைகளில் அருவி பாடும் பாடல்
மேகங்கள் எழுதியதோ
மனிதர்கள் பூமியில் பாடும் பாடல்
தாகங்கள் எழுதியதோ
தேவதையின் கனவுகள்தான்
ஸ்வரங்கள் என தோன்றியதோ
தேனிசை எங்கள் தெய்வீகமோ

தீம்ததன்னா தீம்ததனனா
தக்ருதானா தீரனா
தஹ்ருதானா தீரனா
தக்த தகத தகத திரதா
தோம் தோம் தர தீரனா

உன்னோடுதான் எந்தன் உயிர் இருக்கும்
உயிரே என்னோடு நீ இருப்பாயா
உனை வேண்டித்தான் மண்ணில் தவம் இருப்பேன்
தவமே வரமாக நீ வருவாயா
சங்கீத கங்கை பொங்கினால்தானே
என் தாகம் தீருமடி
சமதர்ம ராகம் பாடினால்தானே
என் தேசம் வாழுமடி
இமையமலை கரைந்துருகும்
இதயமெல்லாம் கனிந்துருகும்
புவி எங்கும் உன் சாம்ராஜ்யமே

இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
அன்னை நீ பாலூட்டுவாய்
உன்னை நான் தாலாட்டுவேன்
சந்தம் துள்ளி வாவா
சொந்தம் சொல்லி வா வா
இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மயிலே மயிலே உன் தோகை இங்கே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

காதலென்னும் வானவில்லை கண்டேன்

ரேகா...ரேகா... ரேகா...ரேகா
காதலென்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்

ராஜா...ராஜா...ராஜா...ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்

பூ போல உன் மேனியின் புது வாசம் மயக்கம் தரும்
பூ போல உன் மேனியின் புது வாசம் மயக்கம் தரும்
பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
காலங்கள் கனிகின்றதே

ராஜா...ராஜா...ராஜா...ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்

இளங்காலை பொழுதாக வா புதுராக சுவையாக வா
இளங்காலை பொழுதாக வா புதுராக சுவையாக வா
குளிர்கால நிலவாக வா கனி ஆடும் கொடியாக வா
குளிர்கால நிலவாக வா கனி ஆடும் கொடியாக வா
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர்மேனி கொதிக்கின்றது

ரேகா...ரேகா... ரேகா...ரேகா
காதலென்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்

ராஜா...ரேகா...ராஜா...ரேகா
ராஜா...ரேகா...ராஜா...ரேகா

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் ரதியோ மதனின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையின் நாளினில்

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ காமன் ஏவும் பாணமோ
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே
மங்கள மேளம் சுக சங்கம தீபம் காமன் கோயில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் ரதியோ மதனின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையின் நாளினில்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

ஆ.......

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியா
தெளிய அடியர் ஓதும் வேத நாதமாகி

(எதிலும்..அறிவாரோ)

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்..ஏன்..
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்..ஏன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி வகுத்திடத் துணை வேண்டும்
ஆலம் கருநீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்

பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

(எதிலும்..அறிவாரோ)

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை..
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை..
உடுக்கலில் சரம் தொடுப்பவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுக்கலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படி ஆகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கை பிடியாகும்

சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
ஒற்றப் படித்து முடித்த ஒருத்தன்

(எதிலும்..நாதமாகி..அறிவாரோ)

மலர்களே நாதஸ்வரங்கள்

ஆஆஆ...ஆஆ ஆஆ ஆஆ...ஆ.ஆஆ..ஆஆஆ

மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே...மலர்களே

பால்வண்ண மேனியை ஆகாய கங்கை
பனிமுத்து நீராட்டி அழகூட்டினாள்
பால்வண்ண மேனியை ஆகாய கங்கை
பனிமுத்து நீராட்டி அழகூட்டினாள்
கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ
கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள்
காதல் தேவன் கைகளில் சேர

மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே...மலர்களே

கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை
ஆஆ ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ
மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே காதல் வானம் பூமழைத் தூவ

மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்

ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்
நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன்
ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்
நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன்

இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ.. சாமி
இந்தப் பெண்களால கொதிக்குதே இந்த பூமி
பெரும் புயலும் அடங்கும்... பேயும் அடங்கும்
இந்தப் பெண்கள அடக்க வழி ஒண்ணு காமி

ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்
நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன்

அடிக்கடி கோபங்கள் வருவதினாலே
வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு
ஒஹ்.. ஹோ... அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே
கொடிகளில் அவளுக்குப் பிடித்தது கறுப்பு
அவள் மனதின் ஆழம் கடலைப்போல
அதனால் பிடித்தது நீலம்
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால்
கிடைப்பது முத்தல்ல சோகம்

இளம் பெண்களின் மனசை புரிஞ்சுக்க
உனக்கு தெரியலையா
நீ காதல் தேர்வில் பாஸ்மார்க்
வாங்க வழி இல்லையா

ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்
நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன்
ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்
நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன்

அடிக்கடி ஆணவம் கொள்வதினாலே
நான்வெஜ்ஜில் அவளுக்குப் பிடித்தது கொழுப்பு
அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே
அச்சச்சோ அலறுதே அவளது செருப்பு
அவள் வீதியில் இறங்கி நடந்துப்போனால்
விபத்து பகுதிகள் ஆகும்
அவள் டீ கடை சென்று பாய்லர் தொட்டால்
வெறும் நீர் வென்னீர் ஆகும்

ஹே ஹே ஹே
இளம் பெண்களின் மனசை புரிஞ்சுக்க
உனக்கு தெரியலையா
நீ காதல் ஸ்கூலில் அட்மிஷன்
வாங்க வழி இல்லையா

ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்
நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன்
ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்
நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன்

இவ நச்சரிப்பு தாங்கவில்ல ஐயோ சாமி
இந்தப் பெண்களால கொதிக்குதே இந்த பூமி
பெரும் புயலும் அடங்கும் பேயும் அடங்கும்
இந்தப் பெண்கள அடக்க வழி ஒண்ணு காமி

ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆச வச்சேன்
நான் அவள அடக்கி ஒடுக்கத்தானே மீச வச்சேன்

டாடி மம்மி வீட்டில் இல்லை

படம் : வில்லு
இசை : தேவி பிரசாத்
பாடகி : திவ்யா & ?
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
டாடி மம்மி……டாடி மம்மி….
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்
அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே
Bus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே
தன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே

ஏ…அளவான உடம்புக்காரி…அளவில்லா கொழுப்புக்காரி…
அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே
தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே

ஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு…
அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…

டாடி மம்மி….. ட..டா..டி மம்மீ…..
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா