ஊசிலம் பட்டி …. சந்தையிலே……….

படம் : தெனாவட்டு
பாடல்: ஊசிலம் பட்டி சந்தையிலே….
ஆண்:
ஊசிலம் பட்டி …. சந்தையிலே……….
வசியம் பண்ணி ……….. போறவளே…………..

ஹேய்
ஊசிலம் பட்டி சந்தையிலே….
வசியம் பண்ணி போறவளே……..
ஊசி குத்தும் பார்வையாலே….
உசிரைக் குத்தி போறவளே……

போடு…
ஊசிலம் பட்டி சந்தையிலே….
வசியம் பண்ணி போறவளே……..
ஊசி குத்தும் பார்வையாலே…
உசிரைக் குத்தி போறவளே……

பெண்:
உன் காலடி மண்ணை உரம் போட்டு
என் காதல் ரோஜா பூக்குதுய்யா
நீ ஈர சேலை தொடும் போது
என் ஈரக்குழையும் குளிரதய்யா

ஆண்:
ஏய்
போட்டு பாரு டப்பாங்குத்து
பெண்:
நடந்து வந்தா தெனாவட்டு

ஆண்:
ஆ அ ஆ அ ஆ
ஆ அ ஆ அ ஆ

ஊசிலம் பட்டி சந்தையிலே….
வசியம் பண்ணி போறவளே……..
ஊசி குத்தும் பார்வையாலே…
உசிரைக் குத்தி போறவளே……

பெண்:
கொட்டுற கொட்டுற மழையிலே
என்னை விட்டுட்டு போறீயே ராசாவே
கொட்டுற கொட்டுற மழையிலே
என்னை விட்டுட்டு போறீயே ராசாவே
கொட்டுற கொட்டுற மழையிலே
என்னை விட்டுட்டு போறீயே ராசாவே
கொட்டுற கொட்டுற மழையிலே
என்னை விட்டுட்டு போறீயே ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே
ஏ ராசாவே

ஆண்:
டென்டுகொட்டகை இருக்கு
ஓமப்பொடி முறுக்கு
கமருகட்டு கோழி சோடா
வாங்கித் தரறேன் உனக்கு

பெண்:
ஏ….மனசுக்குள்ளே உனக்கு
மன்மதன்னு நினைப்பு
மகுடி வச்சு ஊதினாலும்
மயங்க மாட்டேன் அதுக்கு

ஆண்:
காரக்குடி காரக்குடி கோழிகுருமா
காத்திருந்தேன் சாப்பிடத்தான் சூடு வருமா

பெண்:
ஏ உன்னுடைய பெயர சொன்னா ராசா ராசா
ஆண்:
ஏ உள்ளுக்குளே கிறங்குதுதடி லேசா லேசா
பெண்:
ஏ உன்னுடைய பெயர சொன்னா ராசா ராசா
ஆண்:
ஏ உள்ளுக்குளே கிறங்குதுதடி லேசா லேசா
பெண்:
ஏ கட்டு கட்டு நடையைக் கட்டு
ஆண்:
ஏ கிட்டே வந்தா ஜல்லிக்கட்டு

ஊசிலம் பட்டி………..
ஊசிலம் பட்டி சந்தையிலே….

வசியம் பண்ணி போறவளே……..
ஊசி குத்தும் பார்வையாலே…
அ ஆ
உசிரைக் குத்தி போறவளே……
ஏ……….

தளுக்கி குளுக்கி நடக்கும் இவ நடைய பாரு
செலுக்கி மிலுக்கி சரக்கு இவ உடைய பாரு
தளுக்கி குளுக்கி நடக்கும் இவ நடைய பாரு
செலுக்கி மிலுக்கி சரக்கு இவ உடைய பாரு

பெண்:
கும்மியடிச்சா கும்மியடி
கொலவை போட்டு கும்மியடி
கும்மியடிச்சா கும்மியடி
கொலவை போட்டு கும்மியடி

ஆண்:
ஏ சிரிக்க சிரிக்க பேசி
நீ சீம்பாலை தான் தாற
சேலை கட்டி வந்து
என்னை சிலை ஆக்கி போற

பெண்:
பழனி மலைகுள்ள
பஞ்சாமிர்தம் போல
பக்கம் வந்து வழியிறீயே
என்னை அடை போல

ஆண்:
செக்கு மாடு போல உன்னை சுத்தி வரவா
சுத்தி சுத்தி எண்ணெய்யாக என்னை தரவா

பெண்:
ஏ…உன்னை போல யாருயிருக்கா ராசா ராசா
ஆண்:
அடி எனக்கு நீ ஒருத்திதாண்டி ரோசா ரோசா
பெண்:
உன்னை போல யாருயிருக்கா ராசா ராசா
ஆண்:
அடி எனக்கு நீ ஒருத்திதாண்டி ரோசா ரோசா

பெண்:
ஆ கட்டு கட்டு என்னை கட்டு
ஆண்:
நீ ஆடு மேயும் புல்லுக்கட்டு