உன்னை பார்த்த மறு கணமே

உன்னை பார்த்த மறு கணமே
உச்சம் தலையில் குற்றாலம்
உள்ளே பௌதீக மாற்றங்களோ
ஒவ்வொரு அணுவிலும் பூபாலம்
உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதீக மாற்றங்களோ

என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவையெல்லாம் வழி மொழிந்ததுவே

உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ் வொறு அணுவிலும் பூபாலம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர் தானே என் பாட்டு
என் உயிருக்குள் அடியில்,
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும் உள்ளே வாழ்வாய் நீயும் ஹே


கடல் முழுதும் பாய்ந்தாலும், எனது மனம் நிறையாது
கண் விழியின் துளியில் இரைந்தேனே
இன்னொரு பார்வையில் நுழைந்தேனே
மீன் புலன்கள் இல்லாமல் நீர் குளங்கள் வாழ்ந்திருக்கும்
நீர் இன்றி மீன்கள் வாழ்ந்தீடுமா
மீன் நீ என்றாள் அவன் நீரே
ஓ உன்னோடு வாழ்வேன்,
உன்னோடு போவேன்
உனக்க்கென பூப் படைந்தேன் உயிரே



பறவைகளின் தானியங்கள் வான் வெளியில் விளையாது
ஆனாலும் பறவைகள் வான் வெளியில்
பறவையின் உணவோ தரையோடு
கனவுகளால் கனவுகளால் வயிறு ஒன்றும் நிறையாது
ஆனாலும் கனவுகள் என் விழியில்
கனவுகள் நினைவின் முன் நோட்டம்
தலை கோதும் காற்றில்,
இலை பாடும் பாட்டில் உன் குரல் கேட்டிருந்தேன் என் உயிரே

உன்னை பார்த்த மறு கணமே
உச்சம் தலையில் குற்றாலம்
உள்ளே பௌதீக மாற்றங்களோ
ஒவ் வொறு அணுவிலும் பூபாலம்
உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதீக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவையெல்லாம் வழி மொழிந்ததுவெ
உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ் வொறு அணுவிலும் பூபாலம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானே என் பாட்டு
என் உயிருக்குள் அடியில்,
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும் உள்ளே வாழ்வாய் நீயும்