நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்
நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்
நீ யாரோ நான் யாரோ
கண் தோன்றி கண் காண கண்ணீரோ
ஓ.. ஓ.. ஓ.. ஓ..
ஓஹோஹோஹோ.....
புதிய பாடல்களின் வருகையை குறுந்தகவல்( SMS ) மூலம் பெற இங்கே சொடுக்கவும்