என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போல வருவனா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா?
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா?

ஒருமுறை பார்க்கையில் பணியென உறுகினேன் மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிரேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய் மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கி போகிறேன் கையை நீட்ட வா கரையில் சேர்க்கவா
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா?
இவள் தானா இவள் தானா ? இவளோடு இணைவேனா


தூரத்தில் நின்று எனை ரசித்தது போதுமா தூரத்து வென்னில்லா தாகங்கள் தீறுமா
வெட்கத்தை வீசியே வா என்று சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்
அழைப்பாய் என நான் தவியாய் தவிததேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்
கன்ன குழிகள் தான் காதல் தேசமா ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போல வருவனா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா