ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
உனைத் தென்றல்தீண்டவும் விடமாட்டேன்அந்தத்
திங்கள் தீண்டவும்விடமாட்டேன்
உனை வேறு கைகளில்தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான்தரமாட்டேன்
ரோஜா ...ரோஜா ...ரோஜாரோஜா ...


நிலத்தினில் உன் நிழல்விழா ஏங்குவேன்
நிழல் விழுந்தமணலையும் மடியினில்தாங்குவேன்
உடையென எடுத்துஎனை உடுத்து
நூலாடைக் கொடிமலர்இடையினை உறுத்தும்ரோஜா
உன் பேர் மெல்ல நான்சொன்னதும் என் வீட்டுரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக்கானாவிடில் எங்கே உன்அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம்விடியும் என் வானமே
மழையில் நீநனைகையில் எனக்குக்காய்ச்சல் வரும்
வெயிலில் நீநடக்கையில் எனக்குவேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டுஉணர்வுகள் ஒன்று
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...

ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்


இளையவளின்இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும்இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்குசொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறைவிடுமுறை எடுத்தால்என்ன
என்னைத் தீண்டக்கூடாதென வானோடுசொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக்கூடாதென கையோடுசொல்லாதுபுல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில்கரைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும்அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தரஎதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறுநினைவுகள் ஏது
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...

ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்


ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
ரோஜா ...ரோஜா ...