அடை மழை காலம் விழியிலே

அடை மழை காலம் விழியிலே
நனைந்ததே தேகம் முழுதும்
அனல் தரும் கோடை மனதிலே
எரிந்ததே நான்கு புறமும்
இதற்க்காகவே அழுதேனே அன்று
எனக்காக இன்று அழவோ
எனக்காருமே துணை இல்லை என்று
வானம் கூட வருமோ

அடை மழை காலம் விழியிலே
நனைந்ததே தேகம் முழுதும்
அனல் தரும் கோடை மனதிலே
எரிந்ததே நான்கு புறமும்


ஒரு தாயின் பிள்ளையல்ல
இல மானே நாம் தானே
இருந்தாலும் தங்கை என்று
நினைத்தேனே நான் தானே

ஏன் எனை ஒரு பகைவன் போலே
பார்கிறாய் கிளியே
நான் உன்னை தினம் காவல் காத்து நிற்கிறேன் வெளியே
உப்பு கல்லை போல வைரம் தன்னை நீ நினைத்தை போ

வெளிச்சத்தில் கூட வரும் நிழல்
இருட்டினில் கூட வருமோ
நிழல்களை போல உறவுகள்
துயர் வந்தால் நீங்கி விடுமோ



உயிர் தோழர் கூடமெல்லாம்
உடன் வாழ்ந்த நாள் எங்கே
எனை சூழ்ந்த துன்பம் என்றால்
தனி தீவை நான் இங்கே

நண்பர்கள் நலம் வாழ பாடும் நான் கொண்ட மனது
கலப்படம் தாய் பாலில் எது புலப்படும் பிறகு

தொலை தூரம் நீங்கினாலும் தாழம் பூ மணக்கும் ஓய்