என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌளனமாகிறேன் (2)
(என்ன விலை)
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
(என்ன விலை)
உயிரே உனையே நினைத்து விழினீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்
(என்ன விலை)
Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
உனைத் தென்றல்தீண்டவும் விடமாட்டேன்அந்தத்
திங்கள் தீண்டவும்விடமாட்டேன்
உனை வேறு கைகளில்தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான்தரமாட்டேன்
ரோஜா ...ரோஜா ...ரோஜாரோஜா ...
நிலத்தினில் உன் நிழல்விழா ஏங்குவேன்
நிழல் விழுந்தமணலையும் மடியினில்தாங்குவேன்
உடையென எடுத்துஎனை உடுத்து
நூலாடைக் கொடிமலர்இடையினை உறுத்தும்ரோஜா
உன் பேர் மெல்ல நான்சொன்னதும் என் வீட்டுரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக்கானாவிடில் எங்கே உன்அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம்விடியும் என் வானமே
மழையில் நீநனைகையில் எனக்குக்காய்ச்சல் வரும்
வெயிலில் நீநடக்கையில் எனக்குவேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டுஉணர்வுகள் ஒன்று
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...
ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
இளையவளின்இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும்இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்குசொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறைவிடுமுறை எடுத்தால்என்ன
என்னைத் தீண்டக்கூடாதென வானோடுசொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக்கூடாதென கையோடுசொல்லாதுபுல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில்கரைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும்அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தரஎதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறுநினைவுகள் ஏது
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...
ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
ரோஜா ...ரோஜா ...
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
உனைத் தென்றல்தீண்டவும் விடமாட்டேன்அந்தத்
திங்கள் தீண்டவும்விடமாட்டேன்
உனை வேறு கைகளில்தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான்தரமாட்டேன்
ரோஜா ...ரோஜா ...ரோஜாரோஜா ...
நிலத்தினில் உன் நிழல்விழா ஏங்குவேன்
நிழல் விழுந்தமணலையும் மடியினில்தாங்குவேன்
உடையென எடுத்துஎனை உடுத்து
நூலாடைக் கொடிமலர்இடையினை உறுத்தும்ரோஜா
உன் பேர் மெல்ல நான்சொன்னதும் என் வீட்டுரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக்கானாவிடில் எங்கே உன்அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம்விடியும் என் வானமே
மழையில் நீநனைகையில் எனக்குக்காய்ச்சல் வரும்
வெயிலில் நீநடக்கையில் எனக்குவேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டுஉணர்வுகள் ஒன்று
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...
ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
இளையவளின்இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும்இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்குசொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறைவிடுமுறை எடுத்தால்என்ன
என்னைத் தீண்டக்கூடாதென வானோடுசொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக்கூடாதென கையோடுசொல்லாதுபுல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில்கரைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும்அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தரஎதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறுநினைவுகள் ஏது
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...
ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
ரோஜா ...ரோஜா ...
படம் :
காதலர் தினம்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
உன் எண்ணம் என்ற ஏட்டில்
என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை உண்மை
அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)ஆஆஆ...
இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2
)உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்ம்ம்ம்...ஓஓஓ...ஆஆஆ...
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)
ஆஆஆ...
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
உன் எண்ணம் என்ற ஏட்டில்
என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை உண்மை
அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)ஆஆஆ...
இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வளைக்கையை வளைக்கயில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2
)உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்ம்ம்ம்...ஓஓஓ...ஆஆஆ...
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் (2)
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)
ஆஆஆ...
படம் :
காதலர் தினம்
Subscribe to:
Posts (Atom)