உய்யாலோ உய்யாலோ உய்யாலோ

ஆசை ஐத்தானே மீசை வைத்தானே
கொஞ்சும் நேரத்தில் கூச வைத்தானே

உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள் நெஞ்சில் பூவாசம் உன்னாலோ
உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள்ளத்தில் உள்மத்தம் செய்தாளோ

உய்யாலாலோ உய்யாலாலோ நீதான் தேன் ஆறோ
நீ அங்கும் எங்கும் பூத்து நிற்கும் தங்க பூந்தேரோ
உய்யாலாலோ உய்யாலாலோ நீ தான் காட்டாறோ
என் குட்டி குட்டி கண்ணத்தில் முத்தம் தருவாயோ
சுறா மீனு கண்ணு கண்ணு
நிலா தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுலே என்னை கொன்னு தீய மூட்டுறா
(உய்யாலாலோ..)

கொத்துக் கொத்துக்கா உன்னை ஊத்தி தான்
மிச்சம் வைக்காம முழுசா குடிக்கட்டா
திட்டு திட்டாக வெட்கம் பட்டுத்தான்
கூச்சம் பார்க்காமல் கண்ணும் கட்டுட்டா
அடி வாயாடி அடி வாயாடி அடி வாயாடும் தவிலே நீதானா
தொட தொணாத இடமே தேன் தானா
கொடி கொண்டாடும் மரமே நீ தானா
(உய்யாலாலோ..)

நீயும் நானும் தான் ஒன்னா பேசித்தான்
முத்தத் தீர்மானம் போட்டு கொண்டோமா
நானும் நீயும்தான் கன்னம் ஒட்டித்தான்
பூட்டே இல்லாம பூட்டிக் கொண்டோமா
நெஞ்சில் ஒரு வீச ஆசை மறைச்சேனே
கண்ணில் ஒரு கோடி தூக்கம் தொலைச்சேனே
என்னில் ஒரு பாதி தேடி புடித்தேனே
நாச்சீரே..

படம்: தாம் தூம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுஜாதா, கைலாஷ் கேர்