மருதாணி விழியில் என் ?
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காட்டும் - காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிர்க்கு தாநீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்?
அடி போடி தீபாளி
காதல் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
மருதாணி
மருதாணி விழியில் ஏன்?
அவன் இதய வீட்டில் வாழு ,
காதலே <> போலே
பொக்கிஷம் போலே அவன் செமிதான்
காணவில்ல இன்னொரு பாதி
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்?
அடி போடி தீபாளி
S1
--
அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் எங்கு போகும்
என அவன் மறந்திட மாட்டன்
சற்று நேரம் சற்று தூரம்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருதிக்கஹ வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி
மருதாணி விழியில் ஏன்?
மருதாணி விழியில் ஏன்?
அடி போடி தீபாளி
காதல் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
S2:
---
அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய் பால் போலே
எந்நாளும் பரி சுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட - பாலையும்
கல்லை அவள் பார்கிறாள்
ஆக மொத்தம் அவசர கோலம் - ஒ
அவளுகிதை காட்டும் காலம்
மருதாணி... மருதாணி....
மருதாணி விழியில் ஏன்?
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலை காடும் - காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிர்க்கு தாணீர் வேண்டும்
காதல் கதைக்க கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்?
அடி போடி தீபாளி
காதல் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
மருதாணி...
மருதாணி... விழியில் ஏன்?
மருதாணி.
மருதாணி ....மருதாணி ...
விழியில் ஏன்?
மருதாணி விழியில் என் ?
படம் :
சக்கரக்கட்டி