காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்
பகலெல்லாம் ஆட்டம் போதும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்
கனவெல்லாம் உன்னை தேடும்
உயிரெல்லாம் இரு விழி கலக்கும்
பள்ளிக்கூடம் போனாலும் பாடம் நான் படிக்கலையே
பட்டாம்பூச்சி ஆனாலும் இன்னும் நான் பறக்களையே
பகலெல்லாம் ஆட்டம் போதும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்
கனவெல்லாம் உன்னை தேடும்
உயிரெல்லாம் இரு விழி கலக்கும்
காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்
Showing posts with label வல்லவன். Show all posts
Showing posts with label வல்லவன். Show all posts
Subscribe to:
Posts (Atom)