Showing posts with label தொட்டால் பூ மலரும். Show all posts
Showing posts with label தொட்டால் பூ மலரும். Show all posts

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி

என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே

உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே

என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ

எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ

கால் கொலுசு தன் கலகலகுது

கையின் வளையல் காது குளிர கானம் பாட

Chorus

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே

பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே

வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா

வண்ண உடையாவும் காணும் யோகம் வாய்க்குமா

கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு

எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்


முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி

என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே