Showing posts with label சந்தோஷ் சுப்ரமணியம். Show all posts
Showing posts with label சந்தோஷ் சுப்ரமணியம். Show all posts

ஏய் செந்தமிழ் பேசும் அழகு ஜிலியட்

ஏய் செந்தமிழ் பேசும் அழகு ஜிலியட்
அங்கிருக்காலோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
மதம் வேண்டாம் குலம் வேண்டாம்
I want only குனம்
மனம் வேண்டாம் நிறம் வேண்டாம்
I want just want only மனம்
மலராய் மலரே துபாய் குயிலோ
சென்னை கேவை நெல்லை நிலவோ

We have a Romeo
We need a Juliette - (2x)

Computer பெண் போறாடா
மோசமான வேணாம்ண்டா
TV அங்கிள் போறாண்டா
கேட்சமாக்ஸ் மாடல் போறாண்டா
அவ போட்டோவுக்காக சிரிப்பாடா
Cellphone beauty போறாண்டா
அவ always எங்கேசுடா
கண்ணா பின்னா கதை சொல்லாதே
சொன்னா செட் ஆகாதே ஆகாதே
உன்னை அசத்தும் பெண்ணை
உன் life time போதாதுடா

We have a Romeo
We need a Juliette - (2x)

c
அங்கிருக்காலோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்...

வாடா போடா என்று என்னை
வாஞ்சசை வழிய கூப்பிடனும்
நட்பு காதலை இரெண்டையுமே
அவளே தந்திடனும்
நானும் அவளும் போனாலே
நீயும் இவனும் வெந்திடனும்
முத்தம் ஒன்று நான் கேட்டால்
பத்தாய் தந்திடனும்
ஒன்றாய் குழியில்
ஒன்றாய் உணவு
கொஞ்சம் தூக்கம் நிறைய கனவு
என்னை எனக்கே புதுசா காட்டும்
ஒரு வெண்நிலவை தேடி செல்கிறேன்

We have a Romeo
We need a Juliette - (2x)

செந்தமிழ் பேசும் அழகு ஜிலியட்
அங்கிருக்காலோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்....

உயிரே உயிரே பிரியாதே

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
ஒ ஹோ ஒ

கனவே கனவே கலையாதே
கண்ணீர் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே
ஒ ஹோ ஒ

பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
புன்னகையாலே முகவரி தந்தாயே
ஒ ஒ ஒ

ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகில் வாழ்ந்திட நினைதேன்
அறை நொடி மின்னல் போலே சென்றாயே

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
ஒ ஹோ ஒ

புல் மேல் வாழும்
பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம்
கொஞ்சம் ஆனால் பொற்காலம்

உன் அருகாமை
அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த
ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்

கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
ஒ ஹோ ஒ

உன் கை கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே

உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிகிறதே

நிழல் நம்பிடும் என் தனிமை
உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதஎ
ஒ ஹோ ஒ

கனவே கனவே கலையாதே
கண்ணீர்த் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே
ஒ ஹோ ஒ


 

அடடா அடடா அடடா

அடடா அடடா அடடா
எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே

அடடா அடடா அடடா
எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்
நீயும் நானும்
ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாருதடி
என் வீட்டுபூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி

அடடா அடடா அடடா
எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்

ஏய் வானம் மீது
போகும் மேகம்எல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்டகண்கள் மயங்குதடி
பூவில் ஆடும்
பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்துசெல்லும்
அழகை ரசிக்குதடி

உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும்
ஙயபக சின்னங்கள்

அடடா அடடா அடடா
எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா
என் நெஞ்சை கொய்கிறாய்...