Showing posts with label சத்தம் போடாதே. Show all posts
Showing posts with label சத்தம் போடாதே. Show all posts

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...


காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டா ..
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதைக்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ
உனைக்கண்டு ஹே அது தொண்டையில் விக்குதடி

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

பிரம்மா என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னானே ...
காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லாத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி..
நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடீ.....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

எந்த குதிரையில் வருவான்

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்
காற்றின் ஈரம் காதின் ஓரம்
மோதும் நெஞ்சில் மோகம் ஏறும்
அந்திச் சூரியன் வெட்கம் வீசும்
அந்தச் சிவப்பை மேகம் பூசும்
தோ தோ தோ தோ தோதோ காமக் கத்திக்குத்தி
கிடைத்த தழும்புகள் வேர்க்காதோ தோ தோ தோ தோதோ
ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் துளிகள் பறக்க

இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்

இதயம் ஏங்கி ஏங்கி தட்டியது
இதழ்கள் தேங்கி தேங்கி திட்டியது
இமைகள் ஓங்கி ஓங்கி கொட்டியது தேகம் தேளானது
இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது
இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது
இனி ஓரு ஜென்மம் மூங்கில் காடாய் பிறப்பேனா
கண்ணன் உதட்டில் புல்லாங்குழலாய் கிடப்பேனா
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

காதல் பூக்கள் அள்ளி நீட்டியது கண்கள் வாங்கச் சொல்லி மூடியது
கனவில் நாணம் வந்து ஒட்டியது இளமை தீராது
வயதும் மனதும் போராடுது வழியும் கூட தேனானது
வயதும் மனதும் போராடுது வழியும் கூட தேனானது

என் காதல் இதழில் ஈர முத்தம் சுடுகிறது
என் தேகக் கதவை விரல்கள் தட்டி திறக்கிறது
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்

காற்றின் ஈரம் காதின் ஓரம்
மோதும் நெஞ்சில் மோகம் ஏறும்
அந்திச் சூரியன் வெட்கம் வீசும்
அந்தச் சிவப்பை மேகம் பூசும்
தோ தோ தோ தோ தோதோ காமக் கத்திக்குத்தி
கிடைத்த தழும்புகள் வேர்க்காதோ தோ தோ தோ தோதோ
ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் துளிகள் பறக்க
Casinovaa Casinovaa...
கிட்ட வா வா Casinovaa..Casinova Casinovaa...
கிட்ட வா வா Casinovaa..
கன்னம் ரெண்டும் செல்லமாக கடிக்க வா
Casinova..Loverboy Loverboy வருவாய்
Loverboy Loverboy வருவாய்

இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது

படம் : சத்தம் போடாதே
பாடியவர்: ஷங்கர் மஹாதேவன்
பாடல் : நா.முத்துக்குமார்
இசை : யுவன்ஷங்கர்ராஜா
பல்லவி
========

பெ: ஹே ஹே ஹே ஆ: ஹே ஹே
பெ: ஹோ ஹோ ஹோ ஆ: ஹோ ஹோ
பெ: லா லா லா ஆ: ம்ஹீம் ம்ஹீம் (ஹே ஹே ஹே)

ஆ: அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பிப் போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேசத் தெரியல‌
எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

குழு: ஜிஞ்சலேஞ்ச ஜிஞ்சலேஞ்ச‌ ஜிஞ்சலி
மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச மஞ்சரி (அழகுக் குட்டிச் செல்லம்)

சரணம்‍‍‍-1
=======
ஆ: ரோஜாப்பூ கைரெண்டும் காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை

குழு: ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலி....
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..

சரணம்‍-2
=======
ஆ: நீ தின்ற மண்சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே

குழு: ஜிஞ்சலிஞ்ச..
ஆ, குழு: அழகுக் குட்டிச் செல்லம்..
ஆ: அம்மு நீ என் பொம்மு நீ.....
ஆ, குழு: ஜிஞ்சலிஞ்ச...
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..