நான் சீனியில் செய்த கடல்…
நான் சீனியில் செய்த கடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
உன் காதலி நானே…
காதல் தானே காணேனே….
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..ஆ..ஆ…
ஹே..ஹே..ஹே…
நான் புன்னகை செய்தால் போதும்…
நாலு திசைகள் அடைபட கூடும்..
என் கர்வமே என் க்ரீடமே
மலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்..
என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும்
அட பெண்களை திருடும் பல ஆண்களுக்கெல்லாம்
காதலின் ஆயுதம் நானே..
மென் காற்று என் மூச்சு சில யுகமாய் வீசும்..
இனி நாளும் என் உடலில் பல பூ பூக்கள் தூவும்..
காமா..காமா… இது போதுமா…
என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மை..மை.. மைய்யா..
மை..மை.. மைய்யா..
……..
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஓ... நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஒ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
ஆனால் என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போவேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலன்களின் அழகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே...
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை முள்
காயம் செய்தால் நியாயமா?
பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?
நிலாவிலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ...
நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஓ... நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஒ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
ஆனால் என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போவேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலன்களின் அழகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே...
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை முள்
காயம் செய்தால் நியாயமா?
பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?
நிலாவிலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ...
நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே
படம் :
குரு
Subscribe to:
Posts (Atom)