Showing posts with label காதல் தேசம். Show all posts
Showing posts with label காதல் தேசம். Show all posts

ஓர் வெண்ணிலா இரு வானிலா

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

முஸ்தஃபா முஸ்தஃபா Oண் Oற்ற் முஸ்தஃபா

பாடல்: ுஸ்தஃபா முமஸ்தஃபா
குரல்: ஏ ஆர் ரஹ்மான்
வரிகள்: வாலி

முஸ்தஃபா முஸ்தஃபா Oண் Oற்ற் முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா
A Y A A Y A வாழ்க்கைப் பயணம் A Y A
முழுகாத ஸ்Iஏ REண்SIpஆ

(முஸ்தஃபா)

june பிறக்கும் july பிறக்கும் juniorற்க்கும் seniorற்க்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ragging னடக்கும்

students மனம் ஒரு நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ragging கூட பாதை வகுக்கும்

நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே

(முஸ்தஃபா)

இங்கு பறக்கும் வண்ணப் பறவை எங்கிருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கல் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும் காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்

கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் farewell party

(முஸ்தஃபா)