அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
பரீட்சை எழுதும் நேரம்
உன் சிரிப்பு தானே - நெனச்சாலே
பிள்ளையார் சுழிய நெனச்சி
உன் பேரை தானே - வரைஞ்சாலே
ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு உன்
பேர்தான் பேர்தான் இனிமேலே
கிளிபிள்ளையாய் தினமும் தினமும்
அதை சொல்வேன் சொல்வேன் தன்னாலே
திருக்குறளாய் திருக்குறளாய் உந்தன்
குரல்தான் உனக்கு உனக்கு
தலைநகரம் தலை நகரம் உந்தன்
தெருதான் உனக்கு உனக்கு
உயிரே உயிரே .....
என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
ஒருநாள் ஒருநாள் ஒருநாள் ஓரு
காதல் பூதம் - புடிச்சிருச்சு
மறுநாள் மறுநாள் மறுநாள் அது
உன்பேர் சொல்லி - கடிச்சிருச்சு
உதடுகளை உணவாய் உணவாய்
அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்
ஊருசனம் உறங்கிய பின்னே அது
முழிச்சி மெதக்கும் கதவோரம்
குலசாமி திருநீறு வெச்சு பார்த்தேன்
அது நீ இல்ல
குத்தாலம் கோவிலில் தாலி கட்ட
சொல்லிச்சு நில்லு
உயிரே உயிரே ......
என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
Showing posts with label ஐயா. Show all posts
Showing posts with label ஐயா. Show all posts
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,
அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
மகளா , மருமகளா என் வீட்டுக்கு வருவா
வெளக்கா , குத்து வெளக்கா நீ வெளிச்சம் வீசுவா
புருஷன் தோளில் , நான் ஊஞ்சல் ஆடுவேன்
புகுந்த வீட்டுக்குள்ள , நான் புண்ணியம் சேமிப்பேன்
அழகா என்ன அதட்டி நீ கட்டளை போடுவ
குளிச்சா நல்ல துவட்டி நீ முத்தமும் வாங்குவ
தினமும் தினமும் நான்தான் வந்து வெத்தல மடிக்கணும்
பாதி கடிச்சு நீ தான் மிச்சம் எனக்கு கொடுக்கணும்
அட இப்படி ஓரு ஜோடியான்னு உலகும் கண்ணு வெக்கணும் ...
அடியே , என் கொடியே உன் மடியில் இடம் கொடு
முடிஞ்ச உன் மார்பில் கொஞ்சம் முணங்க வழி கொடு
ஆஹா இரவு நேரம் வந்தா உன் மெத்தையிலே இடம் கொடு
விடியும் நேரம் ஆனா என் சேலைய நீ கொடு
கன்னியே மச்ச கன்னியே உன் கன்னத்தில் ருசி கொடு
கடஞ்ச வெள்ளி சிலையே உன் கழுத்தில் மனம் குடு
உதட்டில் குடுத்த முத்தம் அதா திருப்பித்தான் கொடு
வெக்கமும் எனக்கு வந்த நீ இரண்டுதான் கொடு
எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்
ஆளுக்கொன்ன பெத்து கொடு
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,
அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,
அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
மகளா , மருமகளா என் வீட்டுக்கு வருவா
வெளக்கா , குத்து வெளக்கா நீ வெளிச்சம் வீசுவா
புருஷன் தோளில் , நான் ஊஞ்சல் ஆடுவேன்
புகுந்த வீட்டுக்குள்ள , நான் புண்ணியம் சேமிப்பேன்
அழகா என்ன அதட்டி நீ கட்டளை போடுவ
குளிச்சா நல்ல துவட்டி நீ முத்தமும் வாங்குவ
தினமும் தினமும் நான்தான் வந்து வெத்தல மடிக்கணும்
பாதி கடிச்சு நீ தான் மிச்சம் எனக்கு கொடுக்கணும்
அட இப்படி ஓரு ஜோடியான்னு உலகும் கண்ணு வெக்கணும் ...
அடியே , என் கொடியே உன் மடியில் இடம் கொடு
முடிஞ்ச உன் மார்பில் கொஞ்சம் முணங்க வழி கொடு
ஆஹா இரவு நேரம் வந்தா உன் மெத்தையிலே இடம் கொடு
விடியும் நேரம் ஆனா என் சேலைய நீ கொடு
கன்னியே மச்ச கன்னியே உன் கன்னத்தில் ருசி கொடு
கடஞ்ச வெள்ளி சிலையே உன் கழுத்தில் மனம் குடு
உதட்டில் குடுத்த முத்தம் அதா திருப்பித்தான் கொடு
வெக்கமும் எனக்கு வந்த நீ இரண்டுதான் கொடு
எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்
ஆளுக்கொன்ன பெத்து கொடு
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,
அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
படம் :
ஐயா
ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்
ஊருகுள்ள ஓடும் தெருவில் பாட தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
இதயத்தை தட்டி தட்டி பார்த்து புட்டே அது திறக்கலை என்றதுமே ஒடைச்சி புட்டே
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
பேச்சி அம்மன் கோவில் சாமி பேபர் சாமி ஆனது என்ன
கண்ணுகுள்ளெ ஓடிய உன்ன துரத்த மனசுக்குள் நீ வந்து ஒழிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்னை விரட்ட உசிருக்குள் நீ மெல்ல நொழந்சே
ஓ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனாதய்யா
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்
அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்
இதுவரை எனக்குள்ளே இரும்பு நெஞ்சு அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
கட்டபோம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசப்பற்று ஓவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட
அணைககட்டு போலவே இருக்கும் மனசு நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன
வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா
ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்
ஊருகுள்ள ஓடும் தெருவில் பாட தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
இதயத்தை தட்டி தட்டி பார்த்து புட்டே அது திறக்கலை என்றதுமே ஒடைச்சி புட்டே
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
பேச்சி அம்மன் கோவில் சாமி பேபர் சாமி ஆனது என்ன
கண்ணுகுள்ளெ ஓடிய உன்ன துரத்த மனசுக்குள் நீ வந்து ஒழிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்னை விரட்ட உசிருக்குள் நீ மெல்ல நொழந்சே
ஓ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனாதய்யா
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்
அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்
இதுவரை எனக்குள்ளே இரும்பு நெஞ்சு அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
கட்டபோம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசப்பற்று ஓவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட
அணைககட்டு போலவே இருக்கும் மனசு நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன
வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா
ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்
படம் :
ஐயா
Subscribe to:
Posts (Atom)