Showing posts with label என் ரத்ததின் ரத்தமே. Show all posts
Showing posts with label என் ரத்ததின் ரத்தமே. Show all posts

ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்

I LOVE YOU

ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்
முகம் பார்க்கும் இரு விழி தூங்குமோ
ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்
முகம் பார்க்கும் இரு விழி தூங்குமோ
நீ மண்ணில் வரலாமா
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU…
I LOVE YOU…. I LOVE YOU…..

என் காதல் நாயகன் மடியிலே
நான் காலம் முழுதும் தூங்கவோ
என் காதல் நாயகன் மடியிலே
நான் காலம் முழுதும் தூங்கவோ
என் தலைவனே
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU…
I LOVE YOU…. LOVE YOU…..

இரவு ராகம்
நயம் நயம்
இளமை வேகம்
பயம் பயம்

இரவு ராகம்
நயம் நயம்
இளமை வேகம்
பயம் பயம்

தழுவும்போது
சுகம் சுகம்
விலகும்போது
சுடும் சுடும்

தழுவும்போது
சுகம் சுகம்
விலகும்போது
சுடும் சுடும்
தினம் தினம் சுகம் சுகம் வரும் வரும்

ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்
முகம் பார்க்கும் இரு விழி தூங்குமோ
ஓராயிரம் பௌர்ணமி நிலவுபோல்
முகம் பார்க்கும் இரு விழி தூங்குமோ
நீ மண்ணில் வரலாமா
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU…
I LOVE YOU….
LOVE YOU
I LOVE YOU…..
LOVE YOU

கடலும் வானும்
ஒரே நிறம்
காதல் வாழ்வும்
ஒரேதரம்

கடலும் வானும்
ஒரே நிறம்
காதல் வாழ்வும்
ஒரேதரம்

இரண்டு பேர்க்கும்
ஒரே மனம்
இளமை தேடும்
ஒரே இடம்

இரண்டு பேர்க்கும்
ஒரே மனம்
இளமை தேடும்
ஒரே இடம்
ஒரே இடம் ஒரேதரம் ஒரே சுகம்

என் காதல் நாயகன் மடியிலே
நான் காலம் முழுதும் தூங்கவோ
என் காதல் நாயகன் மடியிலே
நான் காலம் முழுதும் தூங்கவோ
என் தலைவனே
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU
I LOVE YOU…
I LOVE YOU….
LOVE YOU…..
I LOVE YOU
I LOVE YOU I
LOVE YOU
I LOVE YOU…
LOVE YOU….
I LOVE YOU…..
LOVE YOU… I LOVE YOU….
I LOVE YOU….. LOVE YOU
I LOVE YOU… I LOVE YOU…. அஹா ஹா ஹா
I LOVE YOU….. LOVE YOU.....ஹா ஹா

LOVE YOU