திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வந்தால் சாவேன்... நீரை போலே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
வா மாயவா இரவது இனித்ததே
கனவு ஜனித்ததே
இதயமும் குளித்ததே
முகம் தேடுது முகமே
மாயமே கனியது கனிந்ததே
இனிமை பிறந்ததே
மனமது தணிந்ததே
இனம் தேடுதே இனமே
வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா
பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா
உன்னாசை என்னாசை மலிந்து போகும் முன்னே வாராய் வா
திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா
கா.....மினி இருவரி குருந்தோகை
எழ்த குரு நகை
வியத்தின் நறுமுகை
இதயம் மாறினேன் ?இழப்பு
நா...மினி இரு இரு மலர்களாய்
ஓர் கொடி உயிர்களாய்
நிலைத்திட எதையும் நானினி இழப்பேன்
வாயை முத்தத்தினால் வலிமை ஓட்டவா பெண்ணே
வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கண்ணோடு உன்னைக்கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னைக்கண்டால்
ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா..
வா வந்தால் வாழ்வேன்...
தூங்காத பேதை கொஞம் வாழ்வேனே...
Showing posts with label ஃபைவ் ஸ்டார். Show all posts
Showing posts with label ஃபைவ் ஸ்டார். Show all posts
Subscribe to:
Posts (Atom)